#tamilinfo
- இலங்கை

எழுவைத்தீவு வீரபத்திரர் கோவிலில் களவாடப்பட்ட பொருட்கள் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பம்!
எழுவைதீவு வீரபத்திரர் ஆலயத்தில் கடந்த வியாழக்கிழமை இருபது லட்சம் ரூபாய் பெறுமதியான இரு ஐம்பொன் சிலைகள் , ஆலயத்தின் வீரபத்திரர் மற்றும் பத்திரகாளி சிலைகள் களவாடப்பட்டது. இது…
Read More » - இலங்கை

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பம்!
நாடு தழுவிய ரீதியில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கையில் இன்று(26) காலை 8.00 மணி முதல் ஈடுபட்டுள்ளது. இதற்கமைய யாழ்.போதனா வைத்தியசாலையின் அரச…
Read More » - இலங்கை

சாரணர்களின் பொங்கல் விழாவும்,விளையாட்டும்!
கிளிநொச்சி மாவட்ட சாரணர் சங்கத்தின் தைப்பொங்கல் விழா யா/சாவகச்சேரி டிறிபேர்க் கல்லூரியில் நேற்று(25) சிறப்பாக இடம்பெற்றது. Click video……. சாரணர் சங்கத்தின் கிளிநொச்சி மாவட்ட ஆணையாளர் சி.விக்கினேஸ்வரன்…
Read More » - இலங்கை

க.பொ.த.சாதாரண தரப் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கு விசேட செயலமர்வு!
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கான தமிழ் மற்றும் கணித பாடங்களுக்கான விசேட செயலமர்வு சிகரம் நிறுவனத்தின் அனுசரணையோடு செம்பியன்பற்று தெற்கு, வேலுப்பிள்ளை செல்லம்மா இலவசக்…
Read More » - மங்கையர் அரங்கம்

இலங்கைக்கு பெருமை சேர்த்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த சுலக்க்ஷனா சுலோ!
சுலக்ஷனா சுலோ, அழகுக்கலை துறையில் தனது திறமை மற்றும் அர்ப் பணிப்பால் சர்வதேச அளவில் இலங்கைக்கு பெருமை சேர்த்துள்ளார். இவர் 2025 ஆம் ஆண்டு மலேசியாவில் நடைபெற்ற…
Read More » - இலங்கை

நள்ளிரவில் மணல் கொள்ளை:மாட்டிய டிப்பர்!
யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை பகுதியில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்டுவந்த டிப்பர் வாகனத்தை கைப்பற்றப்பட்டுள்ளதோடு சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார். விசேட அதிரடி படையினர் நேற்றிரவு(24) குறித்த நடவடிக்கையில்…
Read More » - இலங்கை

யாழ் சர்வதேச வர்த்தக கண்காட்சி இறுதி நாள் இன்று!
யாழ் சர்வதேச வர்த்தக கண்காட்சியின் இறுதி நாள் கண்காட்சி இன்றைய தினம்(25) சிறப்பாக இடம்பெற்றுவருகிறது. யாழ்.முற்றவெளியில் நேற்று முன்தினம் (23) ஆரம்பமாகிய யாழ். வர்த்தக கண்காட்சி இன்று…
Read More » - இலங்கை

3ஆவது சர்வதேச சட்டத்துறை மாநாடு யாழ்.பல்கலையில்!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டத்துறை மற்றும் இந்தியாவின் சுரானா சட்ட நிறுவனம் ஆகியவை இணைந்து நடாத்தும் 3ஆவது யாழ்ப்பாண சர்வதேச சட்ட மாநாடு – 2026′ இன்று (24)…
Read More » - இலங்கை

வங்காள விரிகுடாவில் உருவாகிய வலுக்குறைந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி வடக்கு மாகாணத்துக்கு அண்மையில்!
வங்காள விரிகுடாவில் உருவாகிய வலுக்குறைந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தற்போது வடக்கு மாகாணத்தை அண்மித்து நிலை கொண்டுள்ளதாக யாழ்.பல்கலைக்கழக புவியற்றுறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.…
Read More » - இலங்கை

நுவரெலியாவில் நிலவும் குளிரான காலநிலை: உறைபனிப் பொழிவு!
நுவரெலியாவில் நிலவும் குளிரான காலநிலை காரணமாக இன்றைய தினமும்(24) பல இடங்களில் உறைபனி பொழிந்துள்ளது. நாட்டின் குறைந்தபட்ச வெப்பநிலை இன்றும் நுவரெலியாவிலேயே பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.…
Read More »