#tamilinfo
- வடக்கு மாகாணம்

உரும்பிராய் விபத்தில் தந்தையும் மகனும் பலி!
யாழ்ப்பாணம் – பலாலி வீதியின் உரும்பிராய் சந்தியில், பலாலி நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள், எதிரே வந்த லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் தந்தையும் மகனும் பலியாகி உள்ளனர்.…
Read More » - வடக்கு மாகாணம்

யாழ்.கொடிகாமம் பொலிஸ் நிலைய அயல் பாணியிலிருந்து கஞ்சா மீட்பு!
யாழ்.கொடிகாமம் பொலிஸ் நிலைய பின் பகுதியிலுள்ள வெற்றுக் காணிக்குள் இருந்து 10 கிலோ கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. கொடிகாமம் பொலிஸ் நிலையத்தின் பின்புறமாகவுள்ள வெற்றுக்காணிக்குள் சந்தேகத்திற்கு இடமான…
Read More » - மங்கையர் அரங்கம்

நீண்ட நாள் காத்திருப்பிற்கு பின் நான்கு மழலைகள்!
வடமராட்சி – செம்பியன்பற்றைச் சேர்ந்த தம்பதியினருக்கு, 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள் பிறந்துள்ளன. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நடைபெற்ற இந்த பிரசவத்தில், தாயொருவர்…
Read More » - இலங்கை

இடி மின்னல் தாக்கி நோர்வூட்டில் வயோதிபர் உயிரிழப்பு!
இடி மின்னல் தாக்கி நுவரெலியா – நோர்வூட் – ரொக்வூட் தோட்டத்தில் வயோதிபர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று (20) இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில்…
Read More » - உலகம்

விமான நிலையங்களை மீண்டும் திறந்த ஈரான்!
மத்திய கிழக்கில் இடம்பெற்றுவந்த போர்ச் சூழல் காரணமாக மூடப்பட்டிருந்த ஈரான் விமான நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. அதற்கமைய, ஈரான் தலைநகர் டெஹ்ரானிலுள்ள பிரதான வானூர்தி நிலையங்கள் மீண்டும்…
Read More » - இலங்கை

வலுசக்தி அமைச்சராக அனுர கருணாதிலக்க நியமனம்!
வலுசக்தி அமைச்சராக அனுர கருணாதிலக்க நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவால் இந்த நியமனம் நேற்று(20) வழங்கப்பட்டுள்ளது. வலுசக்தி அமைச்சு பதவிக்கு மேலதிகமாக அவர் துறைமுகங்கள் மற்றும்…
Read More » - இலங்கை

வடக்கு ஆளுநர் யாழ்.மாவட்ட புதிய கட்டளைத் தளபதி சந்திப்பு!
வடக்கு மாகாண ஆளுநர் நா. வேத நாயகனுக்கும், யாழ் மாவட்ட புதிய கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் கே.ஜே. என். எம். பி. க.நவரத்னவுக்கும் இடையிலான சந்திப்பு…
Read More » - இலங்கை

இலங்கைக்கான வெளிநாடுகளின் உயர்தானிகர்கள் மற்றும் தூதுவர்கள் நியமனம்!
இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நான்கு வெளிநாடுகளின் தூதுவர்கள் மற்றும் இரண்டு உயர்ஸ்தானிகர்கள்தமது நற்சான்றிதழ் பத்திரங்களை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிடம் கையளித்தனர். அதற்கான நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில்…
Read More » - உலகம்

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!
ஜப்பானின் வட கிழக்கு கடற்கரைப் பகுதியில் இன்று (20) பிற்பகலில் 7.5 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தை அடுத்து நாட்டின் பல மாகாணங்களுக்கும் ஜப்பானிய…
Read More » - இலங்கை

கீரிமலை கடலில் மூழ்கி குடும்பஸ்தர் பலி!
யாழ். காங்கேசன்துறை, கீரிமலை கடலுக்கு நீராடச் சென்ற குடும்பஸ்தர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இந்தச்நேற்று(19) பிற்பகலில் இடம் பெற்றுள்ளது. கட்டுவன் தெல்லிப்பளை பகுதியைச் சேர்ந்த 41வயதுடைய குடும்பஸ்தரே…
Read More »