#tamilinfo
- இலங்கை

கியூபாவில் இரு தினங்கள் துக்கம்!
வெனிசுலா நாட்டின் ஜனாதிபதி மதுரோவிற்கு பாதுகாப்பாக இருந்த 32 கியூபா நாட்டு வீரர்கள் உயிரிழந்துள்ளனர். வெனிசுலா மீதான அமெரிக்க இராணுவத் தாக்குதலின் போது கொல்லப்பட்ட 32 கியூபர்களுக்கு…
Read More » - இலங்கை

மதுபோதையில் பேருந்தை செலுத்திய இ.போ.ச. சாரதி கைது!
ஊர்காவற்றுறை – யாழ்ப்பாணம் அரச பொதுப் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபை பேருந்தின் சாரதி ஒருவர்மதுபோதையில் பேருந்தை செலுத்திச் சென்ற நிலையில் ஊர்காவற்றுறை பொலிசாரால்…
Read More » - இலங்கை

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சரணடைந்தார்!
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இன்று(05) காலை குற்ற புலனாய்வு பிரிவில் சரண் அடைந்துள்ளார். சதொச ஊழல் மோசடி விவகாரத்தில் தேடப்பட்ட நிலையில் தலைமறைவாகி இருந்தார். பல…
Read More » - இலங்கை

எச்சரிக்கையை மீறி தாளையடி கடலுக்குள் இறங்கும் சுற்றுலாப் பயணிகள்!
கடற்கொந்தளிப்பு காரணமாக வடமராட்சி கிழக்கு தாளையடி கடலில் இறங்கி நீராடவேண்டாம் என அறிவுறுத்தல் வழங்கப்பட்ட போதிலும் நேற்றைய தினமும் சில சுற்றுலாப் பயணிகளில் கடலில் இறங்கி நீராடினர்.…
Read More » - இலங்கை

கன்னியாவிலுள்ள பிள்ளையார் கோவில் சிதைவுகளை பார்வையிட்ட சுமந்திரன்!
திருகோணமலை, கன்னியா வெந்நீர் ஊற்றுப் பகுதிக்கு வருகைதந்த தமிழரசுக் கட்சியின் செயலாளரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன், அங்குள்ள பிள்ளையார் கோவிலின் சிதைவுகளையும், பௌத்த விகாரையின் கட்டுமாணங்களையும் இன்று(04)…
Read More » - இலங்கை

பலாலி விமான நிலையம் ஒருநாளில் அதிகளவான விமானங்களை கையாண்டு சாதனை!
யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையம் ஒரே நாளில் அதிக எண்ணிக்கையான பயணிகள் விமானங்களை கையாண்டு நேற்று(03) புதிய சாதனையை படைத்துள்ளது. இண்டிகோ நிறுவனத்தின் இரண்டு சர்வதேச…
Read More » - இலங்கை

அமெரிக்காவின் அத்துமீறலுக்கு மக்கள் விடுதலை முன்னணி கண்டனம்!
சுயாதீனமான, தன்னாதிக்கமுள்ள ஒரு நாடான வெனிசுவேலாவுக்குள் பலவந்தமாக அத்துமீறி பிரவேசித்து, அங்கு மக்கள் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டிருந்த ஜனாதிபதி நிகொலஸ் மதுரோ மற்றும் அவருடைய மனைவியை கடத்தி,…
Read More » - இலங்கை

பாடசாலை முதலாம் தவணை நாளை ஆரம்பம்!
2026 ஆம் கல்வி ஆண்டின் முதலாந் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைகள் நாளை(05)திறக்கப்படவுள்ளன. அனைத்துப் பாடசாலைகளும் நாளை திறக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவிவித்துள்ளது. அதற்கமைய,அரச மற்றும் அரச…
Read More » - இலங்கை

வடக்கு கிழக்கு ஊவாவிற்கு நாளை முதல் மழை!
வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் ஜனவரி 05 ஆம் திகதியிலிருந்து எதிர்வரும் நாட்களில் மழை வீழ்ச்சி அதிகரிக்கும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கிழக்கு…
Read More » - இலங்கை

கனகராயன் குளத்தில் இளம் தம்பதிகளின் சடலம் மீட்பு
வவுனியா, கனகராயன்குளம் பெரியகுளம் பகுதியில் கிணற்றில் இருந்து இளம் கணவன் மற்றும் மனைவியின் சடலம் மீட்கப்பட்டதாக கனகராயன்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், குறித்த…
Read More »