#tamilinfo
- இந்தியா

கோலிவுட்டில் பிரகாசிக்கும் இலங்கையை சேர்ந்த ஜாக்குலின் பெர்னாண்டஸ்!
கோலிவுட்டில் பிரகாசித்துவரும் ஜாக்குலின் பெர்னாண்டஸ், இலங்கையைச் சேர்ந்த நடிகையும், முன்னாள் அழகு ராணியுமாவார். ஜாக்குலின் பெர்னாண்டஸ், இலங்கையில் 1985 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 11 ஆம்…
Read More » - இலங்கை

தைத் திருநாளை முன்னிட்டு நாகர்கோவிலில் மரதன்!
யாழ்.வடமராட்சி கிழக்கு, நாகர்கோவிலில், தைத் திருநாளை முன்னிட்டு மரதன் ஓட்டப்போட்டி இடம்பெற்றது. இந்த மரதன் ஓட்டப்போட்டி, நேற்று(10) பிற்பகலில் இடம்பெற்றது. 20 கிலோ மீற்றர்கள் தூரங்கொண்டதாக இந்த…
Read More » - இலங்கை

கந்தளாய் வைத்தியசாலை முன்பாக மரம் முறிந்து வீழ்ந்ததால் வாகனங்கள் சேதம்!
திருகோணமலை, கந்தளாய் ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக நின்ற பாரிய மரமொன்று முறிந்து விழுந்துள்ளது. இந்தச் சம்பவம் இன்று (11) இடம்பெற்றுள்ளது. இதனால் வைத்தியசாலைக்கு முன்பாக தரித்து நின்ற…
Read More » - இலங்கை

வடக்கு புதையிரத பாதை மூன்று மாதங்கள் மூடல்!
வடக்கு புதையிரதப் பாதையின் மகாவ தொடக்கம் ஓமந்தை வரையான பாதை இம் மாதம் 19ஆம் திகதி முதல் ஏப்பிரல் 18 ஆம் திகதி வரை மூன்று மாதங்களுக்கு…
Read More » - இலங்கை

கிளிநொச்சியில் குளங்கள் வான் பாய்கின்றன!
கிளிநொச்சி மாவட்டத்தில், மழையுடனான காலநிலை நிலவி வருகின்றது. மாவட்டத்தின் மிகப்பெரிய குளமாகிய இரணைமடுக்குளம் 6 கதவுகள் வான் பாய்கின்றன. மாவட்டத்தின் ஏனைய குளங்களான கனகாம்பிகைக்குளம், கல்மடுக்குளம் என்பனவும்…
Read More » - இலங்கை

உலக தமிழாராட்சி மாநாட்டு படுகொலையின் 52 ஆவது நினைவேந்தல் நிகழ்வு!
நான்காவதுஉலகத்தமிழராட்சி மாநாட்டில் உயிரிழந்த உறவுகளின் 52 ஆவது நினைவேந்தல் நிகழ்வு யாழ்ப்பாணம்முற்றவெளியில் அமைந்துள்ள நினைவுத் தூயில் இன்று(10) மாலையில் இடம்பெற்றது. இந்த நினைவேந்தல் நிகழ்வு,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின்…
Read More » - இலங்கை

அரியாலையில் ரயிலுடன் மோதுண்டு இளைஞர் படுகாயம்!
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த கடுகதி ரயிலுடன் மோதுண்டு இளைஞர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். இந்த சம்பவம் யாழ்.அரியாலைப் பகுதியில் இன்று(10) முற்பகலில் இடம்பெற்றுள்ளது. தண்டவாளத்தை குறுக்கறுத்து…
Read More » - இலங்கை

மின் கம்பத்தோடு மோதுண்டு அம்பியூலன்ஸ் விபத்து: இருவர் காயம்!
மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் காத்தான்குடி – புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் மின்கம்பத்தோடு அம்பியூலன்ஸ் வண்டி மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன் காரணமாக குறித்த பிரதேசத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. விபத்தில்,…
Read More » - இலங்கை

யாழ் நகரில் வாகன விபத்து: ஆறுபேர் காயம்!
யாழ்ப்பாணம் நகர் பகுதியில் நேற்று(09) இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் ஆறு பேர் காயமடைந்தனர். கஸ்தூரியார் வீதி மற்றும் பெரிய கடை வீதி இணையும் சந்தியிலே ஹயஸ்…
Read More » - இலங்கை

ஜப்பானில் திருட்டில் ஈடுபட்ட இலங்கை இளைஞர் கைது!
ஜப்பானின் டோக்கியோவில் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டதாக இலங்கை இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 30 வயதான ஜெயதுங்க ஆராச்சி சிரேஜ் தனுஷ்க என்பவரே கைது செய்யப்பட்டுள்ளதாக ஜப்பானிய…
Read More »