#tamilinfomedia
- இலங்கை

வயலுக்குள் பாய்ந்த முச்சக்கரவண்டி: பெண் ஒருவர் பலி: மூவர் படுகாயம்!
திருகோணமலை – தம்பலகாமம் பகுதியில் முச்சக்கரவண்டி வயலுக்குள் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் வயோதிப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு மூவர் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்து இன்று (29) இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில்,…
Read More » - உலகம்

பாகிஸ்தான் பேருந்து விபத்தில் 17 பேர் பலி!
பாகிஸ்தானின் மர்தான் மாவட்டத்தில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளதோடு ஐவர் படுகாயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று (25) இடம்பெற்றுள்ளது. மர்தான் மாவட்டத்தின் பிரதான வீதியொன்றில்…
Read More » - உலகம்

நாட்டில் மின்வெட்டை தவிர்ப்பதற்கான உபாயங்களை ஆராய்கிறது ஈரான்!
ஈரானின் மின் உற்பத்தி நிலையங்களுக்கு ஏற்பட்டுள்ள சேதங்களைத் தொடர்ந்து, நாட்டில் மின்வெட்டு ஏற்படுவதைத் தவிர்ப்பதற்கான வழிகளை ஈரான் ஆராய்ந்து வருகிறது. சில மின் உற்பத்தி நிலையங்களால், கைத்தொழில்…
Read More » - இலங்கை

வித்தியா கொலை வழக்கு மரண தண்டனைக் கைதி உயிர் மாய்ப்பு!
யாழ். புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கொலை வழக்கில், மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். வழக்கொன்றுக்காக யாழ்ப்பாணம் அழைத்துச் சென்றிருந்த நிலையில்,…
Read More » - இலங்கை

40 நாடுகளுக்கு இலவச வீசா : இன்று முதல் நடைமுறையில்!
40 நாடுகளைச் சேர்ந்தவர்கள் இலங்கைக்கு சுற்றுலா மேற்கொள்வதற்கான இலவச வீசா வழங்கும் நடைமுறை இன்றுமுதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் 30 ஆம் திகதி இதற்கான அனுமதியை…
Read More » - உலகம்

லண்டன் கார் விபத்தில் யாழ் இளைஞன் பலி: இருவர் படுகாயம்!
பிரித்தானியா – லண்டனில் இடம்பெற்ற கார் விபத்தில் இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்து லண்டன் சவுத்…
Read More » - இலங்கை

களு கங்கையின் நீர்மட்டம் உயர்வு : அடுத்த 24 மணித்தியாலங்களில் வெள்ள அபாயம்!
எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் களு கங்கையை அண்மித்த சில தாழ்நிலப் பகுதிகளில் வெள்ள நிலைமை ஏற்படக்கூடும் என நீர்ப்பாசன திணைக்களம் எச்சரித்துள்ளது. அதன்படி, இங்கிரிய, ஹொரணை, தொடங்கொட,…
Read More » - உலகம்

வெளிநாடுகளிலுள்ள குற்றக் குழுவைச் சேர்ந்த 226 பேருக்கு சர்வதேச சிவப்பு அறிவிப்பு!
வெளிநாடுகளில் பதுங்கியிருக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளோடு தொடர்புடைய 226 பேரை, கைது செய்வதற்கு சர்வதேச சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில்…
Read More » - விளையாட்டு

இந்தியன் பிரீமியர் லீக் கின் 68 ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் வெற்றி!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும், லக்னோ சூப்பர் ஜாயண்ட்ஸ் அணிக்கும் இடையில், நேற்றிரவு (23) இடம்பெற்ற இந்தியன் பிரீமியர் லீக்கின், 68ஆவது போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணி 7…
Read More »