#tamilinfomedia
- மங்கையர் அரங்கம்

நீண்ட நாள் காத்திருப்பிற்கு பின் நான்கு மழலைகள்!
வடமராட்சி – செம்பியன்பற்றைச் சேர்ந்த தம்பதியினருக்கு, 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள் பிறந்துள்ளன. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நடைபெற்ற இந்த பிரசவத்தில், தாயொருவர்…
Read More » - இலங்கை

இடி மின்னல் தாக்கி நோர்வூட்டில் வயோதிபர் உயிரிழப்பு!
இடி மின்னல் தாக்கி நுவரெலியா – நோர்வூட் – ரொக்வூட் தோட்டத்தில் வயோதிபர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று (20) இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில்…
Read More » - உலகம்

விமான நிலையங்களை மீண்டும் திறந்த ஈரான்!
மத்திய கிழக்கில் இடம்பெற்றுவந்த போர்ச் சூழல் காரணமாக மூடப்பட்டிருந்த ஈரான் விமான நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. அதற்கமைய, ஈரான் தலைநகர் டெஹ்ரானிலுள்ள பிரதான வானூர்தி நிலையங்கள் மீண்டும்…
Read More » - இலங்கை

வலுசக்தி அமைச்சராக அனுர கருணாதிலக்க நியமனம்!
வலுசக்தி அமைச்சராக அனுர கருணாதிலக்க நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவால் இந்த நியமனம் நேற்று(20) வழங்கப்பட்டுள்ளது. வலுசக்தி அமைச்சு பதவிக்கு மேலதிகமாக அவர் துறைமுகங்கள் மற்றும்…
Read More » - இலங்கை

வடக்கு ஆளுநர் யாழ்.மாவட்ட புதிய கட்டளைத் தளபதி சந்திப்பு!
வடக்கு மாகாண ஆளுநர் நா. வேத நாயகனுக்கும், யாழ் மாவட்ட புதிய கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் கே.ஜே. என். எம். பி. க.நவரத்னவுக்கும் இடையிலான சந்திப்பு…
Read More » - இலங்கை

இலங்கைக்கான வெளிநாடுகளின் உயர்தானிகர்கள் மற்றும் தூதுவர்கள் நியமனம்!
இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நான்கு வெளிநாடுகளின் தூதுவர்கள் மற்றும் இரண்டு உயர்ஸ்தானிகர்கள்தமது நற்சான்றிதழ் பத்திரங்களை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிடம் கையளித்தனர். அதற்கான நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில்…
Read More » - உலகம்

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!
ஜப்பானின் வட கிழக்கு கடற்கரைப் பகுதியில் இன்று (20) பிற்பகலில் 7.5 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தை அடுத்து நாட்டின் பல மாகாணங்களுக்கும் ஜப்பானிய…
Read More » - இலங்கை

கீரிமலை கடலில் மூழ்கி குடும்பஸ்தர் பலி!
யாழ். காங்கேசன்துறை, கீரிமலை கடலுக்கு நீராடச் சென்ற குடும்பஸ்தர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இந்தச்நேற்று(19) பிற்பகலில் இடம் பெற்றுள்ளது. கட்டுவன் தெல்லிப்பளை பகுதியைச் சேர்ந்த 41வயதுடைய குடும்பஸ்தரே…
Read More » - இலங்கை

கொடிகாமம் பசுக்கேணி பரமசிவன் ஆலய மகா கும்பாபிசேகம்!
யாழ்.தென்மராட்சி கொடிகாமம், கச்சாய்வீதி, ஆத்தியடி வீதியில்குடிகொண்டுள்ள பசுக்கேணி அருள்மிகு ஸ்ரீ பரமசிவன் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம் எதிர்வரும் 22 ஆம் திகதி, நாளை மறுதினம் இடம்பெற திருவருள்…
Read More » - இலங்கை

இலங்கைக்குக் கடத்த முயன்ற பெருந்தொகை சிகரெட்டுகள் பறிமுதல்!
தமிழ்நாடு – இராமநாதபுரம் – புதுமடம் கடற்கரை வழியாக இலங்கைக்கு படகு மூலம் கடத்த தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த 91 லட்சம் ரூபா பெறுமதியான7 லட்சம் வெளிநாட்டு…
Read More »