#weather
- இலங்கை

அமெரிக்காவால் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள கப்பல் இலங்கை நோக்கிப் பயணம்!
அமெரிக்காவால் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள நான்காவது கடலோர பாதுகாப்பு கப்பல் அமெரிக்காவிலிருந்து இலங்கையை நோக்கி இன்று(21) பயணித்துள்ளது. அமெரிக்க பசுபிக் கடற்படையின் தளபதி அட்மிரல் ஸ்டீபன் தோமஸ் கோஹ்லர்…
Read More » - இலங்கை

நாட்டின் பல பாகங்களில் இன்றும் மழை!
மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் இன்று (13) அவ்வப்போது மழை பெய்யும் சாத்தியமுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு மாகாணத்திலும் அநுராதபுரம்…
Read More » - இலங்கை

வங்காள விரிகுடாவில் உருவாகிய வலுக்குறைந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி வடக்கு மாகாணத்துக்கு அண்மையில்!
வங்காள விரிகுடாவில் உருவாகிய வலுக்குறைந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தற்போது வடக்கு மாகாணத்தை அண்மித்து நிலை கொண்டுள்ளதாக யாழ்.பல்கலைக்கழக புவியற்றுறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.…
Read More » - இலங்கை

வடக்கு கிழக்கு அவதானமாக இருக்க வேண்டிய நேரம் – பிரதீபராஜா தெரிவிப்பு!
அடுத்துவரும் 48 மணித்தியாலங்கள் கிழக்கு மாகாணமும்,72 மணித்தியாலங்கள் வடக்கு மாகாணமும் அவதானமாக இருக்கவேண்டும் என யாழ்.பல்கலைக்கழக புவியியற்றுயை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா அறிவுறுத்தியுள்ளார். இன்று(09) காலை…
Read More » - இலங்கை

யாழ். மாவட்டம் இதுவரை எதிர்கொள்ளாத பேரழிவை சந்திக்கும்!
தற்போது உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுமண்டலத்தால் யாழ் மாவட்டத்தில் 650 மில்லி மீற்றருக்கும் மேலான மழை பெய்யும் என யாழ் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா எச்சரித்துள்ளார்.…
Read More » - இலங்கை

வடக்கு கிழக்கு ஊவாவிற்கு நாளை முதல் மழை!
வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் ஜனவரி 05 ஆம் திகதியிலிருந்து எதிர்வரும் நாட்களில் மழை வீழ்ச்சி அதிகரிக்கும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கிழக்கு…
Read More » - இலங்கை

நாட்டில் நாளை முதல் மழை!
கிழக்கு அலைவடிவ காற்று ஓட்டத்தின் தாக்கம் காரணமாக,நாட்டில் நாளை 16 ஆம் திகதி முதல் மழையுடனான வானிலை நிலவரம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தின்…
Read More » - இலங்கை

தென்கிழக்கு வளைகுடாவில் 16 ஆம் திகதி காற்றுச்சுழற்சி!
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில்நேற்று(13) முதல் எதிர்வரும் 16ஆம் திகதி வரை வானிலை சீரான நிலைமையில் காணப்படும். எனினும் ஒரு சில பகுதிகளில் அவ்வப்பொழுது மிதமான மழை…
Read More » - இலங்கை

நாட்டில் (12) வரை மழை தொடரும்!
வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும். நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் 75 மில்லி மீற்றர் 10 மில்லி மீற்றர் வரை பலத்த மழை பெய்யும்…
Read More » - இலங்கை

மலையக நீர்த்தேக்கங்கள் கொள்ளளவை எட்டியுள்ளன!
மவுஸ்சாகலை நீர் தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை எட்டியுள்ளது. மவுஸ்சாகலை நீர் தேக்கத்தின் நீர் மட்டம் இன்று (07) முற்பகலில் இன்னும் மூன்று அங்குலம் மட்டுமே…
Read More »