EducationLife StyleTrinco
உயர்நீதிமன்றத்தில் கடமைபுரியும் உத்தியோகத்தருக்கான பதவி உயர்வுக்கான பாடத்திட்டம் நடாத்தப்பட்டது.
![](https://tamilinfo.net/wp-content/uploads/2020/12/WhatsApp-Image-2020-12-10-at-19.37.54-780x470.jpeg)
எமது கபிலர் சமூதாய மேம்பாட்டுப் பேரவையால் இலங்கையின் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள உயர் நீதிமன்றத்தில் கடமைபுரியும் உத்தியோகத்தருக்கான பதவி உயர்வுக்கான பாடத்திட்ட வகுப்புக்களானது வழங்கிவைக்கப்பட்டது.
இதில் பதவி உயர்;வுக்கான பரீட்சைக்கு தோற்றவுள்ள பலர் கலந்து கொண்டு நன்மையடைந்தனர்.