வடக்கு மாகாணம்
வடக்கு மாகாணம்
-

டக்ளஸ் தேவானந்தவுக்கு 9 வரை விளக்கமறியல்!
கைது செய்யப்பட்ட முன்னாள் கடற்றொழில் அமைச்சரும்,ஈழமக்கள் ஜனநாயக காட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். முன்னாள் கடற்றொழில் அமைச்சர்…
Read More » -

கடலில் காணாமல் போன உதைபந்தாட்ட வீரர் சடலமாக மீட்பு: யாழில் துயரம்!
யாழ் வடமராட்சி கிழக்கு தாளையடி கடலில் நீராடச் சென்று காணாமல் போன உதைபந்தாட்ட வீரரான இளைஞர் இன்று(30) சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார். நேற்று முன்தினம்(28) பிற்பகலில் தனது நண்பர்களுடன்…
Read More » -

தையிட்டி மக்களின் காணிகளை மீட்க அணி திரளுங்கள் – ஆளுநர்,அரச அதிபர் அரசாங்கத்தை திருப்திப்படுத்த பார்க்கின்றனர்: காணிகளை இழந்த மக்கள் போராட்டத்துக்கு அழைப்பு!
வலி வடக்கு தையிட்டி பகுதியில் பொதுமக்களின் காணிகளில் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்ட விகாரையில் மீண்டும் ஒரு புத்தர் சிலை வைக்கும் முயற்சிக்கு எதிராக எதிர்ப்பை வெளியிடுவதற்கு எதிர்வரும்…
Read More » -

யாழ்.ஊடக அமையத்தின் 15 ஆவது ஆண்டு விழாவும், ஊடகவியலாளர் கெளரவிப்பும்!
யாழ்.ஊடக அமையத்தின் 15 ஆவது ஆண்டு நிறைவு விழாவும், ஊடகவியலாளர் கெளரவிப்பும் யாழ்.கோண்டாவிலில் அமைந்துள்ள ராஜேஸ்வரி மண்டபத்தில் நேற்று (28) இடம்பெற்றது. நிகழ்வில், யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீட முன்னாள்…
Read More » -

படகு வழங்கலில் முறைகேடு-வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் மேற்கு கடற்தொழிலாளர் சங்கத்திற்கு உட்பட்ட சங்க உறுப்பினர்கள் இன்று வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் சம்பவம்…
Read More » -

சிறுமி டினோஜாவின் மரணத்துக்கு நீதிகோரி முல்லைத்தீவு வைத்தியசாலை முன்பாக போராட்டம்!
முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சையின் போது உயிரிழந்த சிறுமி டினோஜாவுக்கு நீதி கோரி முல்லைத்தீவு வைத்தியசாலை முன்பாக இன்று( 29) போராட்டம் இடம்பெற்றது. குகநேசன் டினோஜா என்கின்ற…
Read More » -

கொடிகாமம் சந்தையின் மரக்கறிச் சந்தை புதிய கட்டடத்துக்கு மாற்றம்!
யாழ்.தென்மராட்சி கொடிகாமம் பொதுச்சந்தையின் மரக்கறி வியாபாரப் பகுதி புதிய கட்டடத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. அதற்கான நிகழ்வுசாவகச்சேரி பிரதேச சபைத் தவிசாளர் தலைமையில் இன்று(29) காலையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில்,…
Read More » -

மருதங்கேணி வைத்தியசாலைக்கு ஜனநாயக போராளிகள் கட்சி உதவி!
மருதங்கேணி பிரதேச வைத்தியசாலை வளாகத்தில் தேங்கியிருந்த நீர் அகற்றுவதற்காக ஜனநாயக போராளிகள் கட்சி நிதி உதவி வழங்கியுள்ளது. இதற்கான நிதியுதவியை ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன்…
Read More » -

மாடு மேய்க்கச் சென்றவர் சடலமாக மீட்பு!
பரந்தன் – முல்லைத்தீவு A-35 வீதியில் அமைந்துள்ள பாலத்தின் கீழ்ப் பகுதியில் மாடு மேய்க்கச் சென்ற குடும்பஸ்தார் நீர்நிலையில் தவறிவீழ்ந்து உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று(27) மாலையில்…
Read More » -

நீண்டகாலமாக போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுவந்த பெண் உட்பட நால்வர் கைது!
நீண்டகாலமாக போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுவந்த பெண் உட்பட நால்வர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் நேற்று(26) கைது செய்யப்பட்டனர். பெண் ஒருவர் ஐஸ் போதைப்பொருளுடனும், இருவர் போதை மாத்திரைகளுடனும், ஒருவர்…
Read More »