இலங்கை
இலங்கை
-

கொழும்பில் உணவகத்தில் ஏற்பட்ட தீயால் மூவர் பலி: ஒருவர் வைத்தியசாலையில்!
கொழும்பு – தலவத்துகொட பகுதியிலுள்ள உணவகமொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதோடு,ஒருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகிறார். இந்த தீ விபத்து இன்று (09) காலை இடம்பெற்றுள்ளது.…
Read More » -

காங்கேசன்துறை முதல் கற்பிட்டிவரை கடலுக்கு செல்லவேண்டாம் என எச்சரிக்கை!
காங்கேசன்துறை முதல் மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமாக அதிகமாக காணப்படுவதால் மறு அறிவித்தல் வரை கடலுக்கு செல்லவேண்டாம் என அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன. குறித்த…
Read More » -

நீர்கொழும்பில்ரயிலுடன் முச்சக்கரவண்டி மோதுண்டதில் இருவர் பலி!
நீர்கொழும்பு பகுதியில் ரயிலுடன் முச்சக்கரவண்டி மோதுண்டதில் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து இன்று (09) காலையில் இடம்பெற்றுள்ளது. கப்புவத்தை – கந்தானை ரயில் நிலையங்களுக்கிடையிலுள்ள ரயில் கடவையிலேயே…
Read More » -

உக்ரைனில் ரஷ்யா தாக்குதல்:மூன்று பேர் பலி!
உக்ரைனின் வடகிழக்கு கார்கிவ் பிராந்தியத்திலுள்ள சுஹுயேவ் நகரின் மீது ரஷ்யா நடாத்திய தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக கார்கிவ் பிராந்திய ஆளுநர் தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து…
Read More » -

யாழ்.சாவகச்சேரியில் சிக்கிய சருகு புலி!
யாழ்.சாவகச்சேரி நுணாவில் மேற்கு பகுதியில் பொதுமக்களின் குடியிருப்புகளுக்குள் புகுந்த சருகு புலி பாதுகாப்பாக பிடிக்கப்பட்டு வனஜீவராசிகள் திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் அழிந்துவரும் உயிரினமாகவும் பாதுகாக்கப்படவேண்டிய இனமாகவும் காணப்படுகின்ற…
Read More » -

எதியோப்பியாவில் கடத்தப்பட்ட இலங்கையர்கள் மூவரும் மீட்பு!
எத்தியோப்பியாவிற்கு வேலை நிமித்தம் சென்று அங்கு கடத்தப்பட்ட மூன்று இலங்கையர்கள், கூட்டு விசேட நடவடிக்கை மூலம் மீட்கப்பட்டுள்ளனர். கடத்தப்பட்ட இலங்கையர்களை விடுவிப்பதற்காக 90 ஆயிரம் அமெரிக்க டொலர்…
Read More » -

சொல்லிசைப் பாடகர் சங்கீத்சனை விடுதலை செய்யக்கோரி வல்வெட்டித்துறையில் போராட்டம்!
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சொல்லிசைப் பாடகர் சங்கீத்சனை விடுதலை செய்யக் கோரி யாழ். வடமராட்சி வல்வெட்டித்துறை சந்தியில் இன்று(08) போராட்டம் இடம்பெற்றது. வல்வெட்டித்துறை…
Read More » -

இந்திய அணிக்கு எதிராக 100 பந்துகளில் அரைச் சதமடித்த வீரர்!
இந்திய அணிக்கு எதிரான டெஸ்டில் ஆப்கானிஸ்தானின் ரஹ்மத் ஷா அரைச் சதம் அடித்துள்ளார். நியூ சண்டிகர் முல்லன்பூரில் நடந்து வரும் டெஸ் போட்டியில், சுப்மன் கில் 126…
Read More » -

வாகன இலக்கத் தகடு அச்சிடும் பணி மீண்டும் ஆரம்பம்!
வாகன இலக்கத் தகடுகளை அச்சிடும் பணிகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதற்கான ஆரம்ப நிகழ்வு இன்று (08) காலையில் இடம்பெற்றது. போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க,…
Read More » -

போர்நிறுத்த ஒப்பந்தம் மீறப்படுவதாக ஈரான் கண்டனம்!
ஈரானின் தென் பகுதியில் அமைந்துள்ள ரேடார் நிலையங்கள் மற்றும் கடலோரக் கண்காணிப்புத் தளங்கள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு ஈரான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஈரானிய வெளியுறவு…
Read More »