இலங்கை
இலங்கை
-

புத்தாண்டு காலத்தில் 36 விபத்துக்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பதிவு!
நேற்று முன்தினம் மற்றும் நேற்றைய தினங்களில் மாத்திரம் 36 பாரதூரமான வீதி விபத்துகள் பதிவாகியுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலைப் பணுப்பாளர் தெரிவித்துள்ளார். இந்த விபத்துகளில் இருவர் உயிரிழந்துள்ளனர்.…
Read More » -

மலையக மக்களின் காணி மற்றும் வீட்டு உரிமையை வலியுறுத்தி துண்டுப் பிரசுர விநியோகம்!
மலையக மக்களின் காணி மற்றும் வீட்டு உரிமையை வலியுறுத்தி துண்டுப் பிரசுர விழிப்புணர்வு விநியோகம் மஸ்கெலியா சாமிமலை நகரில் இன்று(15) ஆரம்பித்து வைக்கப்பட்டது. “மக்களுடைய காணி உரிமை…
Read More » -

மகாவலி கங்கை குறுக்காற்றில் நீராடிய மூவரைக் காணவில்லை: தேடுதல் தொடர்கிறது!
திருகோணமலை சோமாவதி பகுதியில் மகாவலி கங்கையை குறுக்கறுக்கும் ஆற்றில் நீராடச் சென்ற நால்வரில் மூவர் காணாமல் போயுள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று(14) இடம்பெற்றுள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More » -

எமது பண்பாடே எம்மை உலகிற்கு அடையாளம் காட்டுகிறது – ஜனாதிபதி தெரிவிப்பு!
எமது நாட்டின் பண்பாடு உலகிற்கு எமது நாட்டை அடையாளப்படுத்திக் காட்டுவதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். தனது சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.…
Read More » -

IPL, 17 ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸும், 18 ஆவது போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸும் வெற்றி!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையில் நேற்றிரவு (11) நடைபெற்ற இந்தியன் பிரீமியர் லீக்கின் 18 ஆவது போட்டியில் சென்னை சுப்பர்…
Read More » -

இன்று முதல் 18 வரை QR நடை முறையில் இல்லை!
சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு பெற்றோல் பயன்பாட்டு வாகனங்களுக்கு QR நடைமுறையின்றி எரிபொருள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு (12) முதல் ஏப்ரல் 18 வரை இது…
Read More » -

யாழ்.தையிட்டி காணிகள் 17 ஆம் திகதி அளவீடு!
யாழ்.தையிட்டி காணிகள் 17 ஆம் திகதி அளவீடு! யாழ்.தையிட்டியில் விகாரையைச் சூழவுள்ள காணிகள் எதிர்வரும் 17 ஆம் திகதி அளவீடு செய்யப்படவுள்ளது. யாழ்.தையிட்டியில் காணி விடுவிப்பு தொடர்பான…
Read More » -

தீவகப் பகுதி ஆசிரியர்களுக்கு நிறுத்தப்பட்ட பின்தங்கிய பிரதேச கொடுப்பனவை ஆராய குழு நியமனம்!
யாழ்.மாவட்டத்தின் நெடுந்தீவு உள்ளிட்ட தீவுப்பகுதிகளிலுள்ள பாடசாலைகளை பின்தங்கிய பாடசாலைகளிலிருந்து நீக்கி கொடுப்பனவுகளை நிறுத்தியுள்ளதை கல்வி அமைச்சு ஏற்றுக்கொண்டுள்ளது. இதற்கு முன்னர் குறித்த தீவுப் பகுதிகளுக்கான பின்தங்கிய பிரதேச…
Read More » -

ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளராக கபீர் ஹாஷிம் நியமனம்!
ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளராக நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாஷிம் நியமிக்கப்பட்டுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவால் இந்த நியமனம் நேற்று(10) வழங்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற…
Read More » -

மட்டக்குளி விபத்தில் பாடசாலை மாணவி பலி!
கொழும்பு – மட்டக்குளி பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து மட்டக்குளி ஹேந்தல தொட்டுபொல வீதியில் நேற்று (10) இடம்பெற்றது.…
Read More »