இலங்கை
இலங்கை
-

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை அதிகரிப்பு!
இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா விலையை 50 ரூபாவால் அதிகரிப்பதற்கு பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. கடந்த ஒருவருட காலப்பகுதியில் சர்வதேச சந்தையில் பால்…
Read More » -

பேருந்து மோதி பொகந்தாலாவையில் இளம் குடும்பஸ்தர் பலி!
தனியார் பேருந்து மோதி இளம் குடும்பஸ்தர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நுவரெலியா பொகவந்தலாவை பொலிஸ் நிலையம் முன்பாக இன்று(21) காலை 10.00 மணியளவில் இடம்…
Read More » -

சென்னையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இந்திய சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஏற்பாட்டில் நேற்று(18) மாலை இடம்பெற்றது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர் வன்னி அரசு…
Read More » -

பொது நலவாய கல்வி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் இங்கிலாந்து பயணம்!
22 ஆவது பொதுநலவாய கல்வி மாநாட்டில் பங்கற்பதற்காக பிரதமர் ஹரிணி அமரசூரிய இங்கிலாந்து சென்றுள்ளார். இந்த விஜயத்தின்போது கல்வி, அபிவிருத்தி ஆய்வுகள், ஆராய்ச்சி ஒத்துழைப்பு மற்றும்…
Read More » -

தென்மராட்சியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்களும், கஞ்சிவழங்கும் நிகழ்வுகளும்!
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வும், நினைவேந்தலும், யாழ். தென்மராட்சி நாவற்குழி சந்தியில் இன்று(15) இடம்பெற்றது. இதன்போது முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்தவர்களுக்கு சுடரேற்றி…
Read More » -

இடி மின்னல் தாக்கி யாழில் இளைஞர் பலி!
இடி மின்னல் தாக்கி யாழில் இளைஞர் பலி! யாழ்ப்பாணம் சுழிபுரத்தில் இடி மின்னல் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று(14) இடம்பெற்றுள்ளது. சுழிபுரத்திலுள்ள வயலில்…
Read More » -

அமெரிக்க எண்ணெய் கொள்வனவு செய்ய சீனா இணக்கம்: டிரம்ப் தெரிவிப்பு!
அமெரிக்காவிலிருந்து மசகு எண்ணெய்யைக் கொள்வனவு செய்வதற்கு சீனா இணங்கியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். பெய்ஜிங்கில் நேற்று (14) சீன ஜனாதிபதியுடனான சந்திப்புக்குப் பின்னர் ஊடகங்களுக்கு…
Read More » -

காற்றழுத்த தாழ்வு மண்டலம் விலகிச் செல்கிறது: கடற்பகுதிகளில் பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பு குறித்து எச்சரிக்கை!
இலங்கைக்கு வடகிழக்கே நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ந்தும் நிலவி வருகின்றது. எனினும், அடுத்த 36 மணித்தியாலங்களுக்குள் இது இலங்கையை விட்டு விலகிச் சென்று படிப்படியாக…
Read More » -

முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்தவர்களை நினைவு கூர்ந்தது யாழ்.மாநகரசபை!
முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்தவர்களை நினைவு கூரும் நிகழ்வு, யாழ் மாநகர சபையில் இன்று(14) இடம் பெற்றது. யாழ் மாநகர சபையின் அமர்வு முதல்வர் திருமதி வி. மதிவதனி…
Read More » -
இலங்கையின் பல பாகங்களில் இன்றும் மழை!
இலங்கையின் பல பாகங்களிலும் இன்று (13) பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. இலங்கைக்கு வடகிழக்கே நிலவும் குறைந்த காற்றழுத்த தாழமுக்கம் காரணமாக இந்த மழை…
Read More »