இலங்கை
இலங்கை
-

யாழ் உரும்பிராய் எரிபொருள் நிலையத்தில் தீ விபத்து
யாழ் உரும்பிராய் சந்திக்கு அருகாமையிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பெட்ரோல் தாங்கியினுள் பெட்ரோலை இறக்கிக் கொண்டிருந்த பொழுது மோட்டரில் தீப்பிடித்ததாலேயே இந்த…
Read More » -

சட்டவிரோதமாக மணல் அகழ்ந்த 15 படகுகளுடன் இருவர் கிண்ணியாவில் கைது!
திருகோணமலை கிண்ணியா – உப்பாறு பகுதியில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் 15 படகுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். கிண்ணியா உப்பாறுப் பகுதியில் சட்டவிரோதமாக மணல் அகழப்படுவதாக…
Read More » -

யாழ்ப்பாணத்தில் இருந்து தொழிலுக்கு சென்ற இரு கடற்தொழிலாளர்கள் இந்தியாவில் கைது !
வலி.வடக்கு ஊரணி பகுதியில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை படகொன்றில் இரு தொழிலாளர்கள் கடலுக்கு சென்ற நிலையில் காணாமல் போயிருந்தனர். காணாமல் போன இருவரும் பயணித்த படகு கடலில்…
Read More » -

யாழில் படகு கவிழ்ந்ததில் இருவர் உயிரிழப்பு: காணாமல்போன இருவரைத் தேடும் பணி தொடர்கிறது!
யாழ்.குருநகர் பகுதியிலிருந்து பாலைதீவுக்கு அந்தோணியார் திருவிழாவிற்கு சென்ற படகு கவிழ்ந்ததில் அதில் பயணித்த 25 பேர் நீரில் மூழ்கினர். அதனையடுத்து கடற்றொழிலாளர்கள் மற்றும் கடற்படையினர் அவர்களில் 23…
Read More » -

ஈரான் நாட்டு கப்பலிலிருந்த 204 பேரும் கொழும்பிற்கு!
கொழும்பை அண்டிய சர்வதேச கடற்பரப்பில் தரித்துநின்றஈரான் நாட்டு (IRIS Bushehr) கப்பலிலிருந்த 204 பேரும் கொழும்பு துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இதனை இலங்கை கடற்படை ஊடகப் பேச்சாளர்…
Read More » -

பிரேத அறையில் மூன்று ஊழியர்களால் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்ட சடலம்!
குடும்ப தகராறு காரணமாக தற்கொலை செய்து உயிரிழந்த யுவதியின் சடலம், டிக்கோயா கிழங்கன் ஆதார வைத்தியசாலையில்பிரேத அறையில் கடந்த 23 ஆம் திகதி வைக்கப்பட்டிருந்தது. அன்று இரவு…
Read More » -

அவசரகாலச் சட்டம் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் இல்லை – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை நிராகரித்தார் பிரதமர்!
அவசரகாலச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் நாட்டில் அடக்குமுறை நிலவுவதாக எதிர்க்கட்சிகள் சுமத்தும் குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். அவசரகால சட்டம் தொடர்பாக, நாடாளுமன்றத்தில்…
Read More » -

பதுக்கிய 500 லீற்றர் எரிபொருள் மீட்பு: ஒருவர் கைது!
யாழ்ப்பாணத்தில் பதுக்கி வைத்து கறுப்புச் சந்தையில் விற்பனை செய்வதற்காக கொண்டு செல்லப்பட்ட 500 லீற்றர் மண்ணெண்னை கைப்பற்றப்பட்டுள்ளது. இந்தச் பதுக்கல் சம்பவம் யாழ்.வடமராட்சி மந்திகைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.…
Read More » -

பாலைதீவு சென்ற படகு கவிழ்ந்தது: படகில் இருந்தவர்கள் நீரில் முழ்கினர்!
யாழ்.குருநகர் பகுதியிலிருந்து பாலைதீவுக்கு அந்தோணியார் திருவிழாவிற்கு சென்ற படகு கவிழ்ந்ததில் அதில் பயணித்தவர்கள் நீரில் மூழ்கியுள்ளார். தென் இலங்கையிலிருந்து வருகைதந்த 15 பேர் குறித்த படகில் பயணித்துள்ளதாக…
Read More » -

கடலுக்கு சென்று காணாமல் போன ஊரணி மீனவர்களை மீட்டு எல்லையில் சேர்த்த இந்திய மீனவர்கள்!
யாழ்.காங்கேசன்துறை ஊரணி கடற்பரப்பிலிருந்து கடலுக்கு சென்று காணாமல் போன மீவர்கள் இருவரையும் கண்டுபிடித்த இந்திய மீனவர்கள் அவர்களை இலங்கை எல்லைவரை கொண்டுவந்து சேர்த்துள்ளனர். குறித்த மீனவர்கள் இருவரும்…
Read More »