இலங்கை
இலங்கை
-

உணவுப்பொருட்களின் விலைகள் அதிகரிப்பு!
சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பால் இன்று(06) நள்ளிரவு முதல் உணவு பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்படவுள்ளன. அதன்படி கொத்து, ப்ரைட் ரைஸ் ஆகியவற்றின் விலை 20 ரூபாயால் அதிகரிக்கப்படவுள்ளதாக…
Read More » -

சமையல் எரிவாயு விலைகள் நள்ளிரவு முதல் அதிகரிப்பு!
லிட்ரோ மற்றும் லாஃப் சமயல் எரிவாயுக்களின் விலைகள் நேற்று (05) நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளன. 12.5 கிலோ கிராம் லிட்ரோ எரிவாயு 775 ரூபாவாக உயர்த்தப்பட்டு, புதிய…
Read More » -

கொழும்பு வத்தளையிலுள்ள தொழிற்சாலையில் தீ விபத்து!
கொழும்பு வத்தளை – துவவத்தை பகுதியிலுள்ள தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. வத்தளை – துவவத்தை பகுதியில் அமைந்துள்ள மெழுகுத் துணி உற்பத்தி தொழிற்சாலையிலேயே இந்த தீ…
Read More » -

தரும்புர ஆதீனத்தின் சைவ சித்தாந்த பட்டப்படிப்புகள் யாழில் ஆரம்பம்!
தென்னிந்திய தரும்புர ஆதீனத்தின் “சைவ சித்தாந்த கலாநிதி, சைவசித்தாந்த புலவர்” ஆகிய பட்டப்படிப்புகளுக்கான தொடக்க விழா நிகழ்வு யாழ்ப்பாணம் சைவ பரிபாலன சபை நாவலர் மண்டபத்தில் நேற்று(05)…
Read More » -

குவைத்தின் மின்சாரம் மற்றும் நீர் சுத்திகரிப்பு கட்டமைப்புகள் மீது ஈரான் தாக்குதல்!
குவைத்திலுள்ள மின்சாரம் மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு கட்டமைப்புகள் மீது ஈரானின் தானியங்கி விமானங்கள் தாக்குதல்கள் நடத்தியுள்ளன. நாட்டின் இரண்டு பிரதான மின்சாரம் மற்றும் நீர் சுத்திகரிப்பு மையங்கள்…
Read More » -

இலங்கைக்கு மேலதிக எரிபொருள் வழங்க முன்வந்தது சீனா!
இலங்கைக்கு முன்னுரிமை அடிப்படையில் எரிபொருளை வழங்க சீனா முன்வந்துள்ளது. இலங்கைக்கான சீனத் தூதுவர் சி சென்ஹொங், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித…
Read More » -

தேசிய கல்வியியற் கல்லூரிகளின் தரத்தை மேம்படுத்த நிபுணர் குழு!
இலங்கையிலுள்ள தேசிய கல்வியியற் கல்லூரிகளின் தரத்தை மேம்படுத்தவும், அவற்றை மறுசீரமைக்கவும் கல்வி அமைச்சால், நிபுணர் குழு நியமிக்கப்பட்டுள்ளது. நாட்டின் கல்விச் சீர்திருத்தங்களை முன்னெடுத்துச் செல்வதற்குத் தேவையான ஆளுமை…
Read More » -

நெடுந்தீவுக்கான அரச படகு சேவைகள் மாற்றாக செயலிழப்பு!
நெடுந்தீவுக்கான அரச படகுச் சேவைகள் முற்றாகச் செயலிழந்துள்ளன. நெடுந்தீவு – குறிகட்டுவான் இடையேயான சேவையில் ஈடுபடும், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பொறுப்பிலுள்ள படகுகளில், குமுதினி திருத்தவேலை காரணமாக…
Read More » -

எரிவாயுக் கப்பல் ஒன்று நாட்டுக்கு வருகை!
மே மாதத்திற்கான சமையல் எரிவாயு ஏற்றிய கப்பல் ஒன்று நாட்டை வந்தடைந்துள்ளதாகவும், பிறிதொரு கப்பல் எதிர்வரும் வாரங்களில் நாட்டுக்கு வருகை தரவுள்ளதாகவும் எரிவாயு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. அதற்கமைய…
Read More » -

கிளிநொச்சி தர்ம்புரத்தில் கோர விபத்து – இளைஞர்கள் இருவர் பலி!
கிளிநொச்சி, பரந்தன் – முல்லைத்தீவு ஏ 35 வீதி, தர்மபுரம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர்கள் இருவர் ஸ்தலத்தில் உயிழந்துள்ளனர். இந்த விபத்து நேற்றிரவு(03) இடம்பெற்றுள்ளது.…
Read More »