இலங்கை
இலங்கை
-

இலங்கைக்கு எப்போதும் உதவத் தயார்: ஈரான் அறிவிப்பு!
இலங்கைக்கு எப்போதும் உதவத் தயாராக இருப்பதாக இலங்கைக்கான ஈரானிய தூதுவர் அலிரெஸா டெல்கோஷ் தெரிவித்தார். இலங்கையிலுள்ள ஈரானிய தூதரகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.…
Read More » -

அநாகரிகமான வார்த்தைகளை பிரயோகிக்கும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல்வாதிகளுக்கு எதிராக யாழில் போராட்டம்!
அநாகரிகமான வார்த்தைகளை பிரயோகிக்கும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் இன்று(23) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் நல்லை ஆதீனத்திற்கு முன்பாக இன்று காலை இந்தப்…
Read More » -

பேக்கரி உற்பத்திகளின் விலைகள் நள்ளிரவுடன் 10 ரூபாவால் அதிகரிப்பு!
பேக்கரி உற்பத்திகளின் விலைகள் இன்று(23) நள்ளிரவு முதல் 10 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதென அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, 450 கிராம் பாண் இறாத்தலின்…
Read More » -

சுரேஷ் சாலேவின் அடிப்படை உரிமை மனு, செப்டெம்பர் 25 பரிசீலனைக்கு!
அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை, எதிர்வரும் செப்டம்பர் 25 ஆம்…
Read More » -

தனியார் போக்குவரத்து சங்கங்கள் சில சேவைப் புறக்கணிப்பில்!
பேருந்து கட்டணத் திருத்தம் செய்யப்படாததால் சில தனியார் பேருந்து சங்கங்கள் சேவையிலிருந்து விலகியுள்ளன. இதனால் இன்று(24) காலை பிரதான பேருந்து நிலையங்களில் பயணிகள் கடும் சிரமத்தை எதிர்கொண்டனர்.…
Read More » -

ஹார்முஸ் நீரிணையைத் திறக்க ஐரோப்பிய ஒன்றியம் முயற்சி!
உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் பெரும் தாக்கத்தைச் செலுத்தும் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது மற்றும் பிராந்தியப் போர்ச் சூழலைக் கட்டுப்படுத்துவது குறித்து ஐரோப்பிய ஒன்றியம் தீவிர இராஜதந்திர…
Read More » -

ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் இலங்கை வருகை!
ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) தலைவர் மசடோ கந்தா உத்தியோக பூர்வ பயணமாக இன்று(23) காலை இலங்கைக்கு வந்துள்ளார். கட்டுநாயக்க விமானநிலையத்துக்கு வருகைதந்த ஆசிய அபிவிருத்தி வங்கியின்…
Read More » -

மின்சாரக் கட்டணம் உயர்வு குறித்து ஏப்பிரலில் அறிவிக்கப்படும் – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ!
மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பான இறுதித் தீர்மானம் எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி எடுக்கப்படும் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். கொழும்பில் இன்று (22) இடம்பெற்ற…
Read More » -

மூடப்பட்ட வீதியை திறக்ககோரி போராட்டம்!
யாழ்ப்பாணம் – அன்னசந்திர வீதியில் அமைந்துள்ள தொடருந்துக் கடவை ஊடான போக்குவரத்துப் பாதையை மூடியமையைக் கண்டித்து இன்று(22) போராட்டம் இடம்பெற்றது. குறித்த தொடருந்து கடவைஊடான பாதை மூடப்பட்டுள்ளமையால்…
Read More » -

கொலை செய்யப்பட்ட சித்தமருத்துவபீட சமூகநலத்துறை தலைவரின் பூதவுடல் நல்லடக்கம்: சந்தேக நபர்களுக்கு இரண்டாம் திகதிவரை விளக்கமறியல்!
கொலை செய்யப்பட்ட யாழ்.பல்கலைக்கழக சித்த மருத்துவத்துவபீட சமூக நலத்துறை தலைவர் தயாநிதி திலீபனின் இறுதிக் கிரியைகள் இன்று(22) இடம்பெற்றன. யாழ்.போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற மரண விசாரணைகளையடுத்து சடலம்…
Read More »