இலங்கை
இலங்கை
-

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சரணடைந்தார்!
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இன்று(05) காலை குற்ற புலனாய்வு பிரிவில் சரண் அடைந்துள்ளார். சதொச ஊழல் மோசடி விவகாரத்தில் தேடப்பட்ட நிலையில் தலைமறைவாகி இருந்தார். பல…
Read More » -

எச்சரிக்கையை மீறி தாளையடி கடலுக்குள் இறங்கும் சுற்றுலாப் பயணிகள்!
கடற்கொந்தளிப்பு காரணமாக வடமராட்சி கிழக்கு தாளையடி கடலில் இறங்கி நீராடவேண்டாம் என அறிவுறுத்தல் வழங்கப்பட்ட போதிலும் நேற்றைய தினமும் சில சுற்றுலாப் பயணிகளில் கடலில் இறங்கி நீராடினர்.…
Read More » -

கன்னியாவிலுள்ள பிள்ளையார் கோவில் சிதைவுகளை பார்வையிட்ட சுமந்திரன்!
திருகோணமலை, கன்னியா வெந்நீர் ஊற்றுப் பகுதிக்கு வருகைதந்த தமிழரசுக் கட்சியின் செயலாளரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன், அங்குள்ள பிள்ளையார் கோவிலின் சிதைவுகளையும், பௌத்த விகாரையின் கட்டுமாணங்களையும் இன்று(04)…
Read More » -

பலாலி விமான நிலையம் ஒருநாளில் அதிகளவான விமானங்களை கையாண்டு சாதனை!
யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையம் ஒரே நாளில் அதிக எண்ணிக்கையான பயணிகள் விமானங்களை கையாண்டு நேற்று(03) புதிய சாதனையை படைத்துள்ளது. இண்டிகோ நிறுவனத்தின் இரண்டு சர்வதேச…
Read More » -

அமெரிக்காவின் அத்துமீறலுக்கு மக்கள் விடுதலை முன்னணி கண்டனம்!
சுயாதீனமான, தன்னாதிக்கமுள்ள ஒரு நாடான வெனிசுவேலாவுக்குள் பலவந்தமாக அத்துமீறி பிரவேசித்து, அங்கு மக்கள் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டிருந்த ஜனாதிபதி நிகொலஸ் மதுரோ மற்றும் அவருடைய மனைவியை கடத்தி,…
Read More » -

பாடசாலை முதலாம் தவணை நாளை ஆரம்பம்!
2026 ஆம் கல்வி ஆண்டின் முதலாந் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைகள் நாளை(05)திறக்கப்படவுள்ளன. அனைத்துப் பாடசாலைகளும் நாளை திறக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவிவித்துள்ளது. அதற்கமைய,அரச மற்றும் அரச…
Read More » -

வடக்கு கிழக்கு ஊவாவிற்கு நாளை முதல் மழை!
வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் ஜனவரி 05 ஆம் திகதியிலிருந்து எதிர்வரும் நாட்களில் மழை வீழ்ச்சி அதிகரிக்கும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கிழக்கு…
Read More » -

கனகராயன் குளத்தில் இளம் தம்பதிகளின் சடலம் மீட்பு
வவுனியா, கனகராயன்குளம் பெரியகுளம் பகுதியில் கிணற்றில் இருந்து இளம் கணவன் மற்றும் மனைவியின் சடலம் மீட்கப்பட்டதாக கனகராயன்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், குறித்த…
Read More » -

தையிட்டியில் விகாரையை அகற்றக்கோரி போராட்டம்!
தனியார் காணிகளில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட யாழ்.தையிட்டி திஸ்ஸவிகாரை அகற்ற கோரி இன்று(03) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. தையிட்டி திஸ்ஸ விகாரையில் புத்தரின் சிலை வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில்,…
Read More » -

தையிட்டிக்கு விஜயம் செய்த நயினாதீவு விகாராதிபதி!
நயினாதீவு ரஜமகா விகாரையின் விகாராதிபதி தலைமையிலான தேரர்கள், தையிட்டி திஸ்ஸ விகாரைப் பகுதிக்கு இன்று(02) விஜயம் செய்து காணி உரிமையாளர்களோடு கலந்துரையாடினர். சட்டவிரோதமாக தனியார் காணிகளில் தையிட்டி…
Read More »