இலங்கை
இலங்கை
-

யாழ்.பல்கலை மாணவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டமைக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி கண்டனம்!
யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் குற்றத்தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதை தமிழ் தேசிய மக்கள் முன்னணி வன்மையாகக் கண்டித்துள்ளது. தமிழ் தேசிய மக்கள் முன்னணி அறிக்கை ஒன்றினூடாக இந்தக் கண்டனத்தை…
Read More » -

90 சதவீத தனியார் பேருந்துகள் சேவையிலிருந்து இன்று விலகல்!
நாட்டிலுள்ள தனியார் பேருந்துகளில் சுமார் 90 சதவீதமானவை இன்று (22) சேவையிலிருந்து விலகியிருந்ததாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார். எமது செய்திச்…
Read More » -

ஈழப் பெண்ணின் உலக சாதனை!
பெண்களால் எதையும் சாதிக்க முடியும் என்பதை உலகிற்கு பறைசாற்ற, யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட கனடா வாழ் தமிழரான குமுதினி கோபாலகிருஷ்ணன் அவர்கள் இலங்கையில் ஒரு பிரம்மாண்டமான கின்னஸ்…
Read More » -

இலங்கை தனது நண்பனை தேர்ந்தெடுக்கவேண்டிய காலமிது: இஸ்ரேலிய தூதுவர் தெரிவிப்பு!
இலங்கை தனது உண்மையான நண்பன் யாரென்பதை தீர்மானிக்க வேண்டிய தருணம் இதுவென இலங்கைக்கான இஸ்ரேலிய தூதுவர் ரியூவன் அசார் (Reuven Azar) தெரிவித்துள்ளார். தற்போதைய பிராந்திய மோதல்கள்…
Read More » -

மீண்டும் அதிகரித்த எரிபொருள் விலைகள்!
எரிபொருளின் விலை நேற்று(21) நள்ளிரவு முதல் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. அதன்படி,317 ரூபாவாக இருந்த ஒக்டேன் 92 பெற்றோல்,81 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்…
Read More » -

யாழ்.வட்டுக்கோட்டை வைத்தியசாலை முன்பாக போராட்டம்!
யாழ். வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலைக்கு தேவையான ஆளணி வசதிகளை பெற்றுத்தருமாறுகோரி பிரதேச மக்கள் வைத்தியசாலை முன்பாக இன்று(21) போராட்டத்தில் ஈடுபட்டனர். வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையில் போதியளவு கட்டடங்கள்…
Read More » -

யாழ்.பல்கலைக்கழக பெண் விரிவுரையாளர் கொலை: மகளும் மருமகனும் கைது!
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பெண் விரிவுரையாளர் ஒருவர் அவரது மகளின் கணவரால் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்டு வீசப்பட்ட சடலம் யாழ்.சாவகச்சேரி, தனங்கிளப்பு, அறுகுவெளிப் பகுதியில்…
Read More » -

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது – ஜனாதிபதி உறுதி!
நாட்டில் எரிபொருள்தட்டுப்பாடு ஏற்படாத வகையில் அனைத்து மாற்று ஏற்பாடுகளையும் அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றம் நேற்று(20) ஆற்றிய விசேட உரையின்போதே அவர்…
Read More » -

எரிவாயுவை ஏற்றிய கப்பல் இன்று நாட்டுக்கு வருகை!
இலங்கைக்கு 3 ஆயிரத்து 900 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றி வரும் கப்பல் ஒன்று இன்று நாட்டிற்கு வரும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த மாதத்தில்…
Read More » -

ஹார்முஸ் நீரிணையைத் திறக்க அமெரிக்காவிற்குப் பிரித்தானியா ஆதரவு : அதற்கு ஈரான் எதிர்ப்பு!
ஈரான் மூடியுள்ள ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்காக அமெரிக்கா நடத்தி வரும் வான்வழி மற்றும் கடல்வழித் தாக்குதல்களுக்கு, பிரித்தானியா தனது இராணுவத் தளங்களைப் பயன்படுத்த அதிகாரப்பூர்வமாக அனுமதி…
Read More »