இலங்கை
இலங்கை
-

வனிந்து ஹசரங்க போட்டியிலிருந்து விலகல்
தற்போது நடைபெற்றுவரும் உலகக் கிண்ண T 20 தொடரிலிருந்து இலங்கையணியின் சகலதுறை ஆட்டக்காரர் வனிந்து ஹசரங்க விலக்கப்பட்டுள்ளார். அயர்லாந்துக்கு எதிரான இலங்கையின் முதல் போட்டியின்போது பின்பக்க தொடைப்பகுதியில்…
Read More » -

பெண்ணின் கருப்பையில் இருந்த கண்ணாடிப் போத்தல்கள்!
நாத்தாண்டிய பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், தான் பணிபுரியும் நிறுவன உரிமையாளர் வீட்டு விருந்தில் மது அருந்திய நிலையில், மது போதையில் கொடூரமான *பாலியல் வன்புணர்வுக்கு…
Read More » -

பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: வகுப்புகளுக்கு நாளை நள்ளிரவு முதல் தடை!
2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை தொடர்பான அனைத்து வகுப்புகளும் நாளை (11) நள்ளிரவு முதல் தடை செய்யப்படும் என பரீட்சைகள் திணைக்களம் (DOE)…
Read More » -

அல்லைபிட்டியில் ஹயஸ் மீது பொலிசார் துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு!
யாழ்ப்பாணம் – வேலணை – அல்லைபிட்டிப் பகுதியில் உத்தரவை மீறி கடமையிலிருந்த பொலிஸாரை மோதிவிட்டு தப்பிச்செல்ல முற்பட்ட ஹயஸ் ரக வாகனம் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு…
Read More » -

வடக்கு மாகாண கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழு தலைவராக காராளசிங்கம் பிரகாஸ்!
வடக்கு மாகாண கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழுத் தலைவராக காராளசிங்கம் பிரகாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனால் அதற்கான நியமன கடிதம் இன்று(09) வழங்கப்பட்டது. இன்று…
Read More » -

கருக்கலைப்பு நிலையம் முற்றுகை: முன்னாள் வைத்திய அதிகாரி கைது!
பேருவலையில் சட்டவிரோதமாக இயங்கி வந்த கருக்கலைப்பு நிலையம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் முன்னாள் வைத்திய அதிகாரி ஒருவரை நேற்று (08) கைது செய்யப்பட்டுள்ளார். களுத்துறை நீதவான் நீதிமன்றத்திலிருந்து…
Read More » -

அரச ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பாக அர்ப்பணிப்புடன் இருக்கிறோம் – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ!
அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்கவும் அவர்களுக்கான வசதிகளை மேம்படுத்தவும் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவருவதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். ஹொரண மாவட்ட…
Read More » -

அயர்லாந்துடனான போட்டியில் இலங்கை 20 ஓட்டங்களால் வெற்றி!
இலங்கை மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையில், கொழும்பு ஆர் பிரேமதாச விளையாட்டு அரங்கில் நேற்றிரவு நடைபெற்ற உலகக் கிண்ண T20 ஆறாவது போட்டியில், இலங்கை அணி 20…
Read More » -

பரத நாட்டிய அரங்கேற்றம்!
பொன்னாலை சந்திர பரத கலாலயத்தின் இயக்குநர் ஸ்ரீதேவி கண்ணதாசனின் மாணவியும், சுழிபுரம் விக்ரோறியா கல்லூரியின் மாணவியுமான லக்ஸ்மிகா திஸாகரனின் பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்வு யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு…
Read More » -

குறுக்கு வழியில் வந்தவர்களே தமிழரசுக் கட்சியை நடத்துகிறார்கள்!
சாணக்கியனோ, சுமந்திரனோ நாடாளுமன்ற உறுப்பினர்களாக வரும்போது கட்சியின் சாதாரண உறுப்புரிமையைக் கூட கொண்டிருக்கவில்லை எனவும், குறுக்கு வழியில் இறக்கப்பட்டவர்கள் எனவும் சனநாயக தமிழரசுக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர்…
Read More »