இலங்கை
இலங்கை
-

இந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த பூஜா உமாசங்கர்!
இந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த பூஜா உமாசங்கர்! இந்திய திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்து முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் பூஜா உமாசங்கர். இவர்,…
Read More » -

யாழ் குடத்தனை பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து!
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடத்தனையில் இரு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்துக்குள்ளானதில்மூவர் படுகாயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் இன்று(22) காலையில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில், மருதங்கேணி பிரதேச செயலக கணக்காளரும்,…
Read More » -

மதவாச்சியில் துப்பாக்கிச் சூடு – விவசாயி உயிரிழப்பு!
அநுராதபுரம் – மதவாச்சி – கரம்பன்குளம் வனப்பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவம் நேற்று(21) இரவு இடம்பெற்றுள்ளது.உயிரிழந்தவர் மதவாச்சி – துமின்னேகம பகுதியைச்…
Read More » -

ஹயஸ் வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து: மூவர் காயம்!
வேகக் கட்டுப்பாட்டை இழந்து வாகனம் விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பரந்தன் – பூநகரி வீதியில் குறித்த விபத்து இன்று(22) காலை 9.30 மணியளவில்…
Read More » -

அரச வைத்தியசாலைகளில் பணியாற்றும் கதிரியக்க தொழில் நுட்பவியலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்!
நாடு முழுவதுமுள்ள அரச வைத்தியசாலைகளில் பணிபுரியும் கதிரியக்க தொழில் நுட்பவியலாளர்கள் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் இன்று(21) ஈடுபட்டுள்ளனர். இன்று காலை 8.00 மணி முதல்…
Read More » -

மாகாண சபை முறைமை மறுசீரமைப்பை காரணங்காட்டி தேர்தலை நடத்தாமல் இருக்க முடியாது: தமிழரசு செயலாளர் சுமந்திரன் குற்றச்சாட்டு!
மாகாண சபைத் தேர்தல் முறைமை மறுசீரமைக்கப்பட வேண்டும் என்பதற்காக தேர்தலையே நடத்தாமல் இருப்பது எந்த காலத்திலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது. ஆகவே இருக்கிற முறையிலே தேர்தல் உரிய காலத்தில்…
Read More » -

வடக்கு மாகாண நியதிச் சட்டங்களுக்கு முரணாக மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் சுற்றுநிருபம்: சபையில் குற்றச்சாட்டு:அதை நிராகரிக்கவும் தீர்மானம்!
யாழ்.சாவகச்சேரி நகர சபையின் மாதாந்த அமர்வு சபையின் தவிசாளர் வடிவேல் ஸ்ரீபிரகாஷ் தலைமையில் நேற்று (20) இடம்பெற்றது. இதன்போது வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரால் வடக்கு மாகாண…
Read More » -

தையிட்டி விகாரையை விகாரைக்குரிய காணியில் கட்டித்தர தயார் – மக்களின் காணிகளை மக்களிடம் வழங்குங்கள் – அருள் ஜெயந்திரன் வலியுறுத்தல்!
யாழ்.தையிட்டி விகாரையை விகாரைக்குரிய காணியில் கட்டித்தர நாம் தயாராகவுள்ளோம். ஆனால் சட்டத்துக்கு முரணாக கையகப்படுத்தியுள்ள மக்களின் பூர்வீக காணிகளை மக்களிடம் வழங்கவேண்டும் என அகில இலங்கை மக்கள்…
Read More » -

இராணுவ சிற்றுண்டி சாலையில் புகைத்தல் பொருட்கள் விற்பனைக்கு தடை: உரிய அனுமதிகள் பெறாவிட்டால் மூடப்படும்!
பருத்தித்துறை துறைமுகத்திற்கு முன்பாகவுள்ள இராணுவ சிற்றுண்டி சாலையில் புகைத்தல் பொருட்கள் விற்பனையை தடை செய்வதென்றும், நகர சபையின் உரிய அனுமதிகள் பெறாதுவிட்டால் மூடுவதென்றும் தீர்மானிக்கபட்டுள்ளது. பருத்தித்துறை நகர…
Read More »
