இலங்கை
இலங்கை
-

சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட நான்கு வாகனங்கள் கைப்பற்றல்: இருவர் கைது!
யாழ்.சாவகச்சேரி தனங்களப்பு பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட நான்கு வாகனங்கள் கைப்பற்றப்பட்டதோடு இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நேற்று(09) இரவு 11 மணியளவில் இடம்…
Read More » -

புதிய கல்வி மறுசீரமைப்பு நிறைவேறும் – ஜனாதிபதி உறுதி!
புதிய கல்வி மறுசீரமைப்பு திட்டத்தை எக்காரணத்தைக் கொண்டும் நாம் நிறுத்தப்போவதில்லை என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ‘Rebuilding Sri Lanka’ வேலைத்திட்டத்தின் கீழ் அனர்த்தம்…
Read More » -

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, அவரது இரண்டு மகன்கள் உட்பட ஐந்து பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு!
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அவரது இரண்டு மகன்கள் உட்பட ஐந்து சந்தேக நபர்களுக்கும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. குறித்த சந்தேக நபர்களை, எதிர்வரும் ஜனவரி 23…
Read More » -

அனர்த்தத்தால் வீடுகளை இழந்தவர்களுக்குபுதிய வீடுகளை அமைக்கும் பணிகள் ஜனாதிபதி தலைமையில் இன்று ஆரம்பம்!
அனர்த்தத்தால் வீடுகளை முற்றாக இழந்த மக்களுக்கான இழப்பீடு வழங்கும் நிகழ்வும், புதிய வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று(09) அனுராதபுரம் மாவட்டத்தில்…
Read More » -

குப்பைக்காடாக காட்சியளிக்கிறது வடமராட்சி கடற்கரை
யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு கரையோர பகுதிகள் குப்பைக் காடாக காட்சி அளிப்பதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. கடந்த ஆண்டு ஏற்பட்ட டித்வா புயலின் காரணமாக பெருமளவான குப்பைகள்…
Read More » -

கரவெட்டியில் 21 பவுண் தங்க நகை கொள்ளை!
வீட்டில் இருந்தவர்கள் உறங்கிக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி 21 பவுண் தங்க நகைகள் கெள்ளையிடப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் யாழ்.வடமராட்சி, கரவெட்டி மத்தி, கோவில் சந்தை பகுதியில் நேற்று (08)…
Read More » -

இலங்கைக்கு 10 ஹெலிகொப்டர்களை வழங்கும் அமெரிக்கா!
இலங்கை விமானப்படைக்கு பத்து TH-57 (Bell 206 Sea Ranger) ரக ஹெலிகொப்டர்களை அமெரிக்கா இலவசமாக வழங்கவுள்ளது. அனர்த்த நிலைமைகளில் பயன்படுத்துவதற்காகவே இந்த ஹெலிகொப்டர்கள் வழங்கப்படவுள்ளதாக இலங்கைக்கான…
Read More » -

இலங்கைக்கு பெருமை சேர்த்த சுலக்ஷி ரணதுங்க!
சுலக்ஷி ரணதுங்கா, “சியத மிஸ் வேர்ல்ட் ஸ்ரீலங்கா” பட்டத்தின் பாரம்பரியத்தை முன்னெடுத்த இரண்டாவது ராணியாகத் திகழ்கிறார். சுலக்ஷி ரணதுங்க, கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்ற பிரம்மாண்டமான இறுதிப்போட்டியில்…
Read More » -

வடக்கு கிழக்கு அவதானமாக இருக்க வேண்டிய நேரம் – பிரதீபராஜா தெரிவிப்பு!
அடுத்துவரும் 48 மணித்தியாலங்கள் கிழக்கு மாகாணமும்,72 மணித்தியாலங்கள் வடக்கு மாகாணமும் அவதானமாக இருக்கவேண்டும் என யாழ்.பல்கலைக்கழக புவியியற்றுயை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா அறிவுறுத்தியுள்ளார். இன்று(09) காலை…
Read More » -

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு பிணை!
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கம்பஹா நீதிமன்றத்தில் இன்று(09) முற்படுத்தப்பட்ட நிலையில், அவரை பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதித்துள்ளது.…
Read More »