இலங்கை
இலங்கை
-

கிளிநொச்சி – முரசுமோட்டை பகுதியில் கோர விபத்து!
கிளிநொச்சி – முரசுமோட்டை -நான்காம் கட்டை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் இன்று(12) பிற்பகல் 4.40 மணியளவில் இடம்பெற்றுள்ளது. விஸ்வமடு பகுதியில்…
Read More » -

வேலணை வைத்தியசாலை வைத்தியர்களுக்கு பிரியாவிடை!
வேலணை வைத்தியசாலையில் தங்களது பணிக்காலத்தை நிறைவு செய்த வைத்தியர்களான கபிலன் மற்றும் அபிரா ஆகியோருக்கான பிரியாவிடை நிகழ்வு வேலணை வைத்தியசாலையில் நேற்று(11) இடம்பெற்றது. வேலணை வைத்தியசாலை நலன்புரிச்…
Read More » -

பிரதமரை கல்வி அமைச்சர் பதவியிலிருந்து விலகுமாறு வலியுறுத்தி விமல் சத்தியாக்கிரகப் போராட்டம்!
பிரதமர் ஹரிணி அமரசூரியவை கல்வி அமைச்சர் பதவியிலிருந்து விலகுமாறு வலியுறுத்தி முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச இன்று (12) முதல் தொடர்ச்சியான சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். இசுருபாயவிலுள்ள…
Read More » -

இலங்கை வந்த சீன வெளிவிவகார அமைச்சர்!
சீன வெளிவிவகார அமைச்சர் வொன்க் ஈ, ஒரு நாள் விஜயம் மேற்கொண்டு இலங்கையை வந்தடைந்துள்ளார். சீனாவின் பீஜிங் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தின் மூலம் சீன வெளிவிவகார…
Read More » -

நாட்டை மீள கட்டியெழுப்ப நிதி கையளித்த புலம்பெயர் ஈழத்தமிழ் தொழிலதிபர்!
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், சேதமடைந்த பகுதிகளை மீளக் கட்டியெழுப்பவும் இலங்கை அரசாங்கத்தால் ஸ்தாபிக்கப்பட்டுள்ள இலங்கையை மீளமைக்கும் நிதி திட்டத்திற்கு இங்கிலாந்தில் வாழ்ந்துவரும் தொழிலதிபர் ஒருவர்…
Read More » -

கிளிநொச்சியில் புதையல் தோண்டிய மின்சார சபை ஊழியர்கள் நால்வர் கைது!
கிளிநொச்சி மின்சார சபை சுற்றுலா விடுதியில் புதையல் தோண்டிய நான்கு மின்சார சபை ஊழியர்கள் விசேட அதிரடிப் படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி அறிவியல் நகர் சிறப்பு…
Read More » -

வன்னியின் கண்ணீர் அமைப்பால் பொங்கல் பொருட்கள் வழங்கி வைப்பு!
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பொற்பதி கிராமத்திலுள்ள 37 குடும்பங்களுக்கு வன்னியின் கண்ணீர் அமைப்பால் பொங்கல் பொருட்கள் நேற்று (12) வழங்கி வைக்கப்பட்டன. இந்த நிகழ்வு, பொற்பதி றோமன்…
Read More » -

கோலிவுட்டில் பிரகாசிக்கும் இலங்கையை சேர்ந்த ஜாக்குலின் பெர்னாண்டஸ்!
கோலிவுட்டில் பிரகாசித்துவரும் ஜாக்குலின் பெர்னாண்டஸ், இலங்கையைச் சேர்ந்த நடிகையும், முன்னாள் அழகு ராணியுமாவார். ஜாக்குலின் பெர்னாண்டஸ், இலங்கையில் 1985 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 11 ஆம்…
Read More » -

தைத் திருநாளை முன்னிட்டு நாகர்கோவிலில் மரதன்!
யாழ்.வடமராட்சி கிழக்கு, நாகர்கோவிலில், தைத் திருநாளை முன்னிட்டு மரதன் ஓட்டப்போட்டி இடம்பெற்றது. இந்த மரதன் ஓட்டப்போட்டி, நேற்று(10) பிற்பகலில் இடம்பெற்றது. 20 கிலோ மீற்றர்கள் தூரங்கொண்டதாக இந்த…
Read More » -

கந்தளாய் வைத்தியசாலை முன்பாக மரம் முறிந்து வீழ்ந்ததால் வாகனங்கள் சேதம்!
திருகோணமலை, கந்தளாய் ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக நின்ற பாரிய மரமொன்று முறிந்து விழுந்துள்ளது. இந்தச் சம்பவம் இன்று (11) இடம்பெற்றுள்ளது. இதனால் வைத்தியசாலைக்கு முன்பாக தரித்து நின்ற…
Read More »