உலகம்
உலகச் செய்திகள்
-

சட்டத்தரணியும் மனைவியும் சுட்டுக்கொலை: 10 குழுக்கள் விசாரணையில்
சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக் கொல்லப்பட்டமை தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) மற்றும் விசேட அதிரடிப்படை (STF) அதிகாரிகள் உள்ளடங்களாக 10 குழுக்கள்…
Read More » -

அவுஸ்திரேலியாவுக்கு ஆட்டம் காட்டிய ஸிம்பாப்வே: 23 ஓட்டங்களால் வெற்றி!
இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 19 ஆவது போட்டியில் ஸிம்பாப்வே மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் மோதின. கொழும்பில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில்…
Read More » -

பளை – மாசார் பகுதியில் 23 கிலோ கேரள கஞ்சா மீட்பு!
கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாசார் பகுதியில் நேற்று (12) 23 கிலோ கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,பளை இராணுவ அதிகாரிகளுக்கு…
Read More » -

T20 17 ஆவது போட்டியில் இத்தாலி அணி அபார வெற்றி!
இத்தாலி மற்றும் நேபாளம் அணிகளுக்கு இடையில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று (12)நடைபெற்ற உலக கிண்ண 20 க்கு 20 தொடரின் 17 ஆவது போட்டியில்10 விக்கெட்…
Read More » -

உலக சாதனை நிலை நாட்டி மண்ணுக்கு பெருமை சேர்த்த இளம் பெண்!
15 நிமிடங்களுக்குள் திறமைகளை வெளிக்காட்டும்,இலங்கை மகளிருக்கு விருது வழங்கும் நிகழ்வு கொழும்பில்கடந்த ஞாயிற்றுக்கிழமை (08) நடைபெற்றது. இந்த நிகழ்வில் நக ஒப்பனை கலைஞரான முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த…
Read More » -

T20 16 ஆவது போட்டியில் இலங்கை அணி அபார வெற்றி!
இலங்கை மற்றும் ஓமான் அணிகளுக்கு இடையில் கண்டி பல்லேகல சர்வேதச மைதானத்தில் நேற்று(12)நடைபெற்ற உலக கிண்ண 20க்கு20 தொடரில்16 ஆவது போட்டியில்105 ஓட்ட வித்தியாசங்களில் இலங்கை அணி…
Read More » -

பழக்கடை வியாபாரிகள் யாழ் மாநகர சபை மூன்றலில் போராட்டம்!
யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலைய பகுதிப் பழக்கடை வியாபாரிகள் யாழ் மாநகர சபை மூன்றலில் போராட்டத்தில் இன்று(13) ஈடுபட்டிருந்தனர். யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள பழக்…
Read More » -

சண் தவராஜாவின் சுவிஸ் தமிழ் எழுத்தாளர்கள் நூல் அறிமுக விழா!
ஊடகவியலாளரும், எழுத்தாளருமான சண் தவராஜா எழுதிய “சுவிஸ் தமிழ் எழுத்தாளர்கள்” தொகுதி 1 நூல் அறிமுக விழா சுவிட்சர்லாந்தில் இடம்பெறவுள்ளது. இந்த நூல் அறிமுக விழா, பேர்ண்…
Read More » -

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் பதவியை இழந்தார் சோஹாரா புகாரி!
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தீர்மானத்திற்கு மாறாக செயற்பட்ட கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சோஹாரா புகாரி, அந்தப் பதவியிலிருந்து உத்தியோக பூர்வமாக நீக்கப்பட்டுள்ளார். கொழும்பு மாநகர…
Read More » -

T20 13 ஆவது போட்டியில் தென்னாபிரிக்க அணி சுப்பர் ஓவர் முறையில் வெற்றி!
T20 13 ஆவது போட்டியில் தென்னாபிரிக்க அணி சுப்பர் ஓவர் முறையில் வெற்றி! ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையில் அகமதபாத் – நரேந்திரமோடி மைதானத்தில் நேற்று…
Read More »