உலகம்
உலகச் செய்திகள்
-

தமிழக முதல்வர் மற்றும் எதிர்கட்சி தலைவரைச் சந்தித்த தமிழ் மக்கள் பேரவை!
தமிழகத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள தமிழ் தேசிய பேரவையின் உறுப்பினர்கள் தமிழக அரசியல் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடி வருகின்றனர். அந்த வகையில் தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி…
Read More » -

நாடாளுமன்ற அமர்வு ஜூலை ஏழு முதல் 10 வரை!
எதிர்வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரை ஜூலை 7ஆம் திகதி முதல் ஜூலை 10ஆம் திகதி வரை நடத்துவதற்கு நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய புதன்கிழமை தவிர்ந்த…
Read More » -

யாழ்.மந்துவில் RCTMS பாடசாலை கட்டடத்திற்கு அடிக்கல்!
யாழ்.சாவகச்சேரி மந்துவில் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலைக்கான இரண்டு மாடி வகுப்பறைக் கட்டடத்திற்கான அடிக்கலை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நேற்று(03) நாட்டி வைத்தார். குறித்து ஒதுக்கப்பட்ட…
Read More » -

ஐரோப்பாவில் நிலவிவரும் கடும் வெப்பத்தால் 3700 பேருக்கு மேற்பட்டவர்கள் உயிரிழப்பு!
ஐரோப்பாவில் நிலவிவரும் கடுமையான வெப்பம் காரணமாக 3700 பேருக்கு மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். பிரான்ஸ், பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளிலேயே இந்த உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன. பிரான்ஸில் மட்டும்…
Read More » -

சமையல் எரிவாயு விலைகள் குறைப்பு!
சமையல் எரிவாயு விலைகள் நேற்று (03) நள்ளிரவு முதல் குறைக்கப்பட்டுள்ளன. லிட்ரோ நிறுவனம் மற்றும் லாக்ஃப்ஸ் எரிவாயு நிறுவனம் இதனை அறிவித்துள்ளன. அதன்படி, 12.5 கிலோகிராம் லாக்ஃப்ஸ்…
Read More » -

விபத்துகளால் நாளொன்றுக்கு 30 பேர் வரை பலியாவதாக அதிர்ச்சித் தகவல்!
இலங்கையில் பல்வேறு வகையான விபத்துக்கள் காரணமாக நாளொன்றுக்குச் சுமார் 30 பேர் வரை உயிரிழப்பதாகச் சுகாதார அதிகாரிகளால் அதிர்ச்சித் தகவல் வெளியிட்டப்பட்டுள்ளது. உயிரிழப்புக்களில் வீதி விபத்துக்கள் பிரதான…
Read More » -

மாயமான வவுனியா மாநகர சபை செங்கோல் மீட்பு!
காணாமல் போயிருந்த வவுனியா மாநகர சபையின் செங்கோல் மீட்கப்பட்டு நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டதாக வவுனியா தலைமை காவல் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார். வவுனியா மாநகர சபையின் செங்கோல், பதக்கம்…
Read More » -

சிரியத் தலைநகரில் குண்டுவெடிப்பு: 5 பேர் பலி: 16 பேர் படுகாயம்!
சிரியத் தலைநகர் டமாஸ்கஸின் மத்திய பகுதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 5 பேர் உயிரிழந்துள்ளதோடு 16 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த குண்டு வெடிப்பு நேற்று…
Read More » -

இலங்கையில் சுற்றுலாப் பயணிகளின் வருகை கடந்தமாதம் வீழ்ச்சி!
இவ்வருடத்தின் ஜூன் மாதத்தில் நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. கடந்த வருடத்தின் ஜூன் மாதத்துடன்…
Read More » -

FIFA கால்பந்தாட்ட சுற்றில் ஸ்பெயின் – ஆஸ்திரியா அணிகள் நாளை மோதல்!
FIFA உலகக் கிண்ணம் 2026 தொடரின் 32 அணிகளுக்கான சுற்றுப் போட்டியில், ஸ்பெயின் மற்றும் ஆஸ்திரியா அணிகள் நாளை (3) மோதவுள்ளன. அமெரிக்காவின் அட்லாண்டா நகரிலுள்ள அட்லாண்டா…
Read More »