உலகம்
உலகச் செய்திகள்
-

இந்தியன் பிரீமியர் லீக் கின் 68 ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் வெற்றி!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும், லக்னோ சூப்பர் ஜாயண்ட்ஸ் அணிக்கும் இடையில், நேற்றிரவு (23) இடம்பெற்ற இந்தியன் பிரீமியர் லீக்கின், 68ஆவது போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணி 7…
Read More » -

தனது வான் பரப்பை மூடிய குவைத்!
குவைத் நாடு தனது வான்பரப்பை ஏனைய நாடுகளின் விமானங்கள் பயன்படுத்த முடியாதவாறு மூடியுள்ளது. ஆகவே , முன்னர் வழங்கப்பட்ட அனைத்து விமான சேவை அனுமதிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.…
Read More » -

இந்தியன் பிரீமியர் லீக் 66 வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி!
குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையில் நேற்று இரவு (21) நடைபெற்ற இந்தியன் பிரீமியர் லீக்கின் 66 ஆவது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ்…
Read More » -

மசகு எண்ணெய் விலையில் அதிரடி மாற்றம்!
உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை ஒரு சதவீதத்திற்கும் மேலாக வீழ்ச்சியடைந்துள்ளது. ஈரானுக்கு எதிராகத் திட்டமிடப்பட்டிருந்த தாக்குதலைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகவும், மத்திய கிழக்கில் போரை முடிவுக்குக்…
Read More » -

வாகன இறக்குமதிக்கு புதிய கட்டுப்பாடு: அமைச்சரவை அதிரடி முடிவு!
இறக்குமதி செய்யப்படும் மோட்டார் வாகனங்கள் மீது தற்காலிகமாக விதிக்கப்பட்டுள்ள 50 சதவீத மேலதிக சுங்க இறக்குமதி வரி தொடர்பான கட்டளைகளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம்…
Read More » -

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை அதிகரிப்பு!
இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா விலையை 50 ரூபாவால் அதிகரிப்பதற்கு பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. கடந்த ஒருவருட காலப்பகுதியில் சர்வதேச சந்தையில் பால்…
Read More » -

பேருந்து மோதி பொகந்தாலாவையில் இளம் குடும்பஸ்தர் பலி!
தனியார் பேருந்து மோதி இளம் குடும்பஸ்தர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நுவரெலியா பொகவந்தலாவை பொலிஸ் நிலையம் முன்பாக இன்று(21) காலை 10.00 மணியளவில் இடம்…
Read More » -

சீனாவில் நிலநடுக்கம்:7 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைப்பு!
சீனாவின் தென்மேற்கு பகுதியான குவாங்சியில் நேற்று(18) ஏற்பட்ட நில அதிர்வில் இருவர் உயிரிழந்ததாக அந் நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 5.2 மெக்னிடியூட் அளவில் பதிவான இந்த நில…
Read More » -

சென்னையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இந்திய சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஏற்பாட்டில் நேற்று(18) மாலை இடம்பெற்றது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர் வன்னி அரசு…
Read More » -

பொது நலவாய கல்வி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் இங்கிலாந்து பயணம்!
22 ஆவது பொதுநலவாய கல்வி மாநாட்டில் பங்கற்பதற்காக பிரதமர் ஹரிணி அமரசூரிய இங்கிலாந்து சென்றுள்ளார். இந்த விஜயத்தின்போது கல்வி, அபிவிருத்தி ஆய்வுகள், ஆராய்ச்சி ஒத்துழைப்பு மற்றும்…
Read More »