உலகம்
உலகச் செய்திகள்
-

யாழ்.நாகவிகாரைக்கு சென்ற ஜனாதிபதி!
யாழ்ப்பாணம் ஸ்ரீ நாக விகாரை சர்வதேச பௌத்த நிலையத்திற்குச் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இன்று(16) விஜயம் செய்தார். அங்கு நாக விகாரை விகாராதிபதியும், வட இலங்கை தலைமை…
Read More » -

நயினாதீவு சென்ற ஜனாதிபதி!
ஜனாதிபதி அநனுரகுமார திசாநாயக்க நயினாதீவு நாகவிகாரை மற்றும் நயினாதீவு நாகபூசனி அம்மன் ஆலயத்தில் இன்றைய தினம் வழிபாடுகளில் ஈடுபட்டார். நாகவிகாரைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி நாகவிகாரை விகாராதிபதியிடம்…
Read More » -

வெலிமடை மாவட்ட நீதிமன்ற பதிவாளருக்கு விளக்கமறியல்!
காணி வழக்கொன்றின் உரித்தை உரிமையாளர்களுக்கு ஒப்படைப்பதற்காக லஞ்சம் பெற்றதாக வெலிமடை மாவட்ட நீதிமன்றத்தில் பதிவாளர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 30 வருடங்களாக இடம் பெற்றுவந்த குறித்த வழக்கின்…
Read More » -

ஜப்பானில் திருட்டில் ஈடுபட்ட இலங்கை இளைஞர் கைது!
ஜப்பானின் டோக்கியோவில் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டதாக இலங்கை இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 30 வயதான ஜெயதுங்க ஆராச்சி சிரேஜ் தனுஷ்க என்பவரே கைது செய்யப்பட்டுள்ளதாக ஜப்பானிய…
Read More » -

அரசற்ற தேசிய இனங்களுக்கும் சிறிய நாடுகளுக்கும் பாதுகாப்பு அற்ற நிலை!
-அமிர்தநாயகம் நிக்ஷன் –(சிரேஷ்ட ஊடகவியலாளர், அரசியல் ஆய்வாளர்) *மதுரோவை அமெரிக்கா கைது செய்ய முடியுமானால், ஐநா எதற்கு? *சர்வதேச சட்டங்கள் – நியமங்கள் எதற்கு? *முள்ளிவாய்க்கால் போர்…
Read More » -

“நாங்கள் நிரபராதிகள்” நீதிமன்றில் மதுரோ தெரிவிப்பு!
அமெரிக்காவால் கைது செய்யப்பட்ட வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா ஃப்ளோரஸ் ஆகியோர் நியூயோர் நீதிமன்றத்தில் நேற்று(05) ஆஜர்படுத்தப்பட்டனர். போதைப்பொருள் பயங்கரவாத சதி,…
Read More » -

கியூபாவில் இரு தினங்கள் துக்கம்!
வெனிசுலா நாட்டின் ஜனாதிபதி மதுரோவிற்கு பாதுகாப்பாக இருந்த 32 கியூபா நாட்டு வீரர்கள் உயிரிழந்துள்ளனர். வெனிசுலா மீதான அமெரிக்க இராணுவத் தாக்குதலின் போது கொல்லப்பட்ட 32 கியூபர்களுக்கு…
Read More » -

இந்தோனேஷிய தீவிபத்தில் 16 பேர் பலி!
இந்தோனேஷியா – சுலவேசி தீவிலுள்ள மனாடோ நகரிலுள்ள முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளதோடு 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று…
Read More » -

கவிஞர் வெற்றி துஷ்யந்தனின் “ஒரு தேசம் இருந்தது” கவிதை நூல் வெளியீடு!
கவிஞர் வெற்றி துஷ்யந்தனின் “ஒரு தேசம் இருந்தது” எனும் கவிதை நூல் சுவிட்சர்லாந்தின் சூரிச் மாநகரில் வெளியீட்டு வைக்கப்படவுள்ளது. எதிர்வரும் ஜனவரி மாதம் 11 ஆம் திகதி…
Read More » -

தமிழ் இன்போவின் இனிய கிறிஸ்மஸ் வாழ்த்துகள்!
யேசு பாலன் பிறப்பை அறிவிக்கும் பொன்நாளாம் நன்நாளில் நேயர்களுக்கு கிறிஸ்மஸ் நல் வாழ்த்துகளை தெரிவிப்பதில் Tamilinfo Media பெருமகிழ்வடைகிறது.
Read More »