உலகம்
உலகச் செய்திகள்
-

கரீபியன் தீவுக் கடலில் காணாமல்போன இரு கப்பல்கள்!
மெக்சிகோவிலிருந்து உணவுப் பொருட்கள் மற்றும் மருத்துவப் பொருட்களை ஏற்றிக்கொண்டு கியூபா நோக்கிப் பயணித்த இரு கப்பல்கள் காணாமல் போயுள்ளன. இந்தக் கப்பல்களுடனான அனைத்துத் தொடர்புகளும் தற்போது துண்டிக்கப்பட்டுள்ளதாக…
Read More » -

திரையுலகில் பின்னணி பாடகியாக மிளிரும் சஹானா!
2018 ஆம் ஆண்டு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய Saregamapa Little Champs Season 2 நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானவர் சஹானா . திரையுலகில் பின்னணி…
Read More » -

யாழ்.சாவகச்சேரி பிரதேச சபையின் 10 ஆவது அமர்வு!
யாழ்.சாவகச்சேரி பிரதேச சபையின் 10 ஆவது அமர்வு பிரதேச சபைக் கேட்போர் கூடத்தில் நேற்று(26) இடம்பெற்றது. தவிசாளர் பொன்னையா குகதாசன் தலைமையில் இடம்பெற்ற அமர்வில், பிரதேச சபையால்…
Read More » -

இத்தாலி நாட்டுப் பொலிஸில் பணியாற்றும் இலங்கையர் சடலமாக மீட்பு!
இத்தாலி நாட்டுப் பொலிஸில் பணியாற்றிவரும் இலங்கையரான பொலிஸ் அதிகாரி ஒருவர் சூட்டுக்காயங்களோடு மிலானிலுள்ள அவரது இல்லத்தில் சடலமாக மீட்க்கப்படுள்ளார். 27 வயதுடைய ஷெஹான் பெர்னாண்டோ என்ற இலங்கை…
Read More » -

ஹோர்முஸ் நீரிணையில் எதிரிகளின் கப்பல்களை தடுக்க தமக்கு சட்டபூர்வமான உரிமையுண்டு: ஈரான் தெரிவிப்பு!
ஹோர்முஸ் நீரிணையில் ‘எதிரிகளின்’ கப்பல்களைத் தடுக்க ஈரானுக்கு சட்டபூர்வமான உரிமை என ஈரான் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டரெஸிடம், ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ்…
Read More » -

பிரான்ஸ் நகராட்சி மன்ற துணை மேயராக ஈழத்தமிழர் ஆனந்தராசா நியமனம்!
இலங்கையின் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட தமிழ்ப் பெண்ணான ஆதித்யா ஆனந்தராசா பிரான்ஸின் பொன்டால்ட்-கொம்பால்ட் நகரின் துணை மேயராக பொறுப்பேற்று இருக்கின்றார். பிரான்ஸ் நாட்டின் பொன்டால்ட்-கொம்பால்ட் நகரில் நடைபெற்ற…
Read More » -

அதிகவிலைபோன ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி!
ஐபிஎல் வரலாற்றிலேயே மிகவும் விலையுயர்ந்த அணியாக, ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இடம்பிடித்துள்ளது. சுமார் 16 ஆயிரத்து 706 கோடி அமெரிக்க டொலருக்கு அணியின் முழுமையான உரிமைகளை…
Read More » -

இந்திய மீனவர்கள் 9 பேர் காரைநகர் கடலில் கைது!
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 9 பேர் இரு படகுகளோடு கைது செய்யப்பட்டனர். குறித்த இந்திய மீனவர்களை யாழ்.காரைநகர் கடற்பரப்பில் வைத்து…
Read More » -

சமாதான அறிவிப்பு காலத்திலும் தனது படையை மத்திய கிழக்கில் அதிகரிக்கும் அமெரிக்கா!
மத்திய குழக்குப் பிராந்தியத்தில் அமெரிக்க படைகள் குவிக்கப்பட்டுவரும் நிலையில், அமெரிக்காவின் சொல்லுக்கும் செயலுக்கும் இடையே முரண்பாடுகள் காணப்படுவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றத்தைத்…
Read More » -

உலகக் கிண்ண தேர்வுப் போட்டிக்காக மெக்சிகோ செல்கிறது, ஈராக் உதைபந்தாட்ட அணி!
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் தீவிரமடைந்துள்ள போதிலும், உலகக் கிண்ணத் தகுதிகாண் போட்டியில் விளையாடுவதற்காக ஈராக் தேசிய உதைபந்தாட்ட அணி, மெக்சிகோவிற்குப் பயணம் செய்யவுள்ளது. ஈராக் தேசிய…
Read More »