இலங்கைஉலகம்
Trending

கெஹெலியவின் உறவினர் பண்டார கைது!

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் உறவினரான பண்டார ரம்புக்வெல்ல கைது செய்யப்பட்டுள்ளார்.

இலஞ்சம், ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால்
இன்று(03) அதிகாலை வீட்டில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பண மோசடிக் குற்றச்சாட்டின் கீழ் பண்டார, கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button