இலங்கை
Trending

வெண் பஞ்சுத் திரளாக காட்சியளித்த கடற்கரை!

யாழ். வடமராட்சி பருத்தித்துறை கடற்பரப்பு இன்று(07) இவ்வாறு காட்சியளித்தது.

கடற்கரையில் வெண் பஞ்சு திரள்கள் போன்று நுரைகள் பெருந்தொகையாக கரையொதுங்கின.

அதனைப் பார்வையிடுவதற்காக இளைஞர் யுவதிகள் பலர் கடற்கரைக்கு வருகை தந்திருந்தனர்.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button