இலங்கை

மீண்டும் அதிகரித்த எரிபொருள் விலைகள்!

எரிபொருளின் விலை நேற்று(21) நள்ளிரவு முதல் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

அதன்படி,
317 ரூபாவாக இருந்த ஒக்டேன் 92 பெற்றோல்,
81 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதியவிலை 398 ரூபாவாகும்.

365 ரூபாவாக இருந்த ஒக்டேன் 95 பெற்றோல் 90 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதியவிலை
455 ரூபாவாகும்.

303 ரூபாவாக இருந்த ஒட்டோ டீசல்
79 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதியவிலை, 382 ரூபாவாகும்.

353 ரூபாவாக இருந்த சுப்பர் டீசல் 90 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 443 ரூபாவாகும்.

195 ரூபாவாக இருந்த மண்ணெண்ணெய், 60 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை
255 ரூபாவாகும்.

எரிபொருளின் விலை நேற்று(21) நள்ளிரவு முதல் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

அதன்படி,
317 ரூபாவாக இருந்த ஒக்டேன் 92 பெற்றோல்,
81 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதியவிலை 398 ரூபாவாகும்.

365 ரூபாவாக இருந்த ஒக்டேன் 95 பெற்றோல் 90 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதியவிலை
455 ரூபாவாகும்.

303 ரூபாவாக இருந்த ஒட்டோ டீசல்
79 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதியவிலை, 382 ரூபாவாகும்.

353 ரூபாவாக இருந்த சுப்பர் டீசல் 90 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 443 ரூபாவாகும்.

195 ரூபாவாக இருந்த மண்ணெண்ணெய், 60 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை
255 ரூபாவாகும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button