- இலங்கை

நினைவேந்தலுக்காக கடைகளை மூடிய தென்மராட்சி வர்த்தகர்கள்!
யுத்தத்தில் உயிர்ந்தவர்களை நினைவு கூறும் மாவீரர் தினத்தை முன்னிட்டு யாழ். தென்மராட்சி பிரதேச வர்த்தக நிலையங்கள் இன்று(27) முழுமையாக மூடப்பட்டுள்ளன. தென்மராட்சி பிரதேசத்தின் சாவகச்சேரி,கைதடி மற்றும் கொடிகாமம்…
Read More » - இலங்கை

போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த பெண் உட்பட ஐவர் கைது!
யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஹெரோயின் மற்றும் கஞ்சா போதைப்பொருட்களை உண்மையில் வைத்துருந்த ஐவர் கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணம் பொலிஸார் நேற்று(26) நடத்திய சோதனை நடவடிக்கைகளின்போது…
Read More » - இலங்கை

மாவீரர் நினைவேந்தல் நிகழ்வும், கெளரவிப்பும்!
யுத்தத்தில் உயிர் நீத்த மாவீரர்களின் நினைவேந்தல் நிகழ்வும், பெற்றோர்கள் மற்றும் உரித்துடையவர்கள் கெளரவிப்பும்யாழ்.தென்மராட்சி கைதடி இணுங்கித் தோட்டம் அன்னை இரத்தினம் மணிமண்டபத்தில் நேற்று(26) பிற்பகலில் இடம்பெற்றது. முதலில்…
Read More » - இலங்கை

யுத்தத்தில் உயிர்நீத்தவர்களுக்கு மீசாலையில் நினைவேந்தல்!
யுத்தத்தில் உயிர்நீத்தவர்களை நினைவு கூறும் நினைவேந்தல் நிகழ்வு யாழ்.தென்மராட்சி மீசாலை – புத்தூர் சந்திப் பகுதியில் இன்று(26) இடம்பெற்றது. லெப்டினன் மன்றவாணனின் தாயார் முதல் சுடரை ஏற்றி…
Read More » - இலங்கை

கோரளைப்பற்று பிரதேச சபை தவிசாளர் உள்ளிட்ட ஐவருக்கு பிணை!
தொல்பொருள் பெயர் பலகை அகற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் கோரளைப்பற்று பிரதேச சபை தவிசாளர் உள்ளிட்ட ஐவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். வாழைச்சேனை நீதிவான் நீதிமன்றம், தவிசாளர் உள்ளிட்ட ஐவரையும்…
Read More » - இலங்கை

அவசர அனர்த்த முன்னெச்சரிக்கை!
இலங்கைக்கு தென்கிழக்கு திசையிலும், தென்மேற்கு திசையிலும் நிலவிய காற்றுச் சுழற்சிகள் ஒருங்கிணைந்து ஒரு காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறியுள்ளது. இது இன்று (26) இலங்கையின் தென்பகுதியூடாக அம்பாந்தோட்டைக்கு…
Read More » - இலங்கை

வடமராட்சியில் இளைஞனை வெட்டிக்கொன்ற இருவர் அம்பாறையில் கைது!
பிரான்ஸ் நாட்டில் இருந்து நாடு திரும்பி யாழ்ப்பாணத்தில் வசித்து வந்த இளைஞனை வெட்டி படுகொலை செய்த குற்றச்சாட்டில் அம்பாறையை சேர்ந்த இரு இளைஞர்கள் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது…
Read More » - இலங்கை

வவுனியா – சிங்கர் காட்சியகம் முற்றாக தீக்குரை!
வவுனியா – பொறவைப்பொத்தானை வீதியிலுள்ள சிங்கர் காட்சியகத்தில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக காட்சியகம் முற்றாக தீக்கிரையாகியுள்ளது. தீயணைப்பு படையினர் வருகைதந்து தீயைகட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். மின்…
Read More » - இலங்கை

ஈழ விடுதலை போராட்டத்தில் உயிர்நீத்த ஏனைய இனப் போராளிகளின் பெற்றோர்களையும் கெளரவிக்க வேண்டும் – மனோகர்!
ஈழ விடுதலைப் போராட்டத்தில் தன்னுயிர்களை ஈந்த நான்கு இனங்களைச் சேர்ந்த போராளிகளின் பெற்றோர்கள் கெளரவிக்கப்படவேண்டுமென மாவீரர் அறிவிழியின் தந்தையும், மூத்த போராளியுமான முத்துக்குமார் மனோகர் வலியுறுத்தியுள்ளார். யாழ்.ஊடக…
Read More » - இலங்கை

சாவகச்சேரியில் பட்டாசு வெடிக்க தடை!
யாழ்.சாவகச்சேரி நகராட்சி மன்ற எல்லைக்குட்பட்ட நகர் பகுதிக்குள் மரணச்சடங்கின் இறுதி ஊர்வலத்தின் போது பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி நகராட்சி மன்றத்தின் 6 ஆவது மாதாந்த…
Read More »