- இலங்கை

யாழ்.மாவட்ட செயலகத்தில் சுதந்திரதின நிகழ்வு!
இலங்கையின் 78 ஆவது சுதந்திர தின நிகழ்வு யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று(04) இடம் பெற்றது. யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இந்த…
Read More » - இலங்கை

மாற்றுத்தினாளியின் சுற்றுப்பயணம் முல்லைத்தீவு வந்தடைந்தது!
மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், சமூக ஒற்றுமை மற்றும் மனிதாபிமான நன்றியை வலியுறுத்தும் நோக்குடன் சக்கர நாற்காலியின் உதவியுடன் இலங்கை முழுவதும் சுற்றுப்பயணத்தை ஆரம்பித்த இளைஞரின் பயணம், இன்று (03)…
Read More » - இலங்கை

தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் உண்மையான சுதந்திரம் நிலைபெறும்: அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்!
“சுதந்திரத்தைக்கூட விலைபேசி விற்கும் இருண்ட யுகத்தில் இருந்து தற்போதே விடிவை நோக்கி நாம் பயணித்துக்கொண்டிருக்கின்றோம். நிச்சயம் உண்மையான சுதந்திரத்தை அனுபவிக்கும் நாள் விரைவில் உதயமாகும்” என கடற்றொழில்,…
Read More » - இலங்கை

புதிய யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு!
யாழ்ப்பாண மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதியாக பொறுப்பேற்றுள்ள மேஜர் ஜெனரல் கே.பீ.ரீ.டி.சில்வாக்கும், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனுக்கும் இடையிலான சந்திப்பு இன்று(03) இடம்பெற்றது.…
Read More » - இலங்கை

பொலிஸ் அதிகாரிகள் ஒரே இடத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணியாற்ற அனுமதி இல்லை – பொதுப் பாதுகாப்பு அமைச்சர்!
எந்தவொரு பொலிஸ் அதிகாரியும் ஒரே பொலிஸ் நிலையத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணியாற்ற முடியாது. அதற்கு முறையாக இடமாற்றம் நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுப் பாதுகாப்பு அமைச்சர்…
Read More » - இலங்கை

கெஹெலியவின் உறவினர் பண்டார கைது!
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் உறவினரான பண்டார ரம்புக்வெல்ல கைது செய்யப்பட்டுள்ளார். இலஞ்சம், ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால்இன்று(03) அதிகாலை வீட்டில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். பண…
Read More » - இலங்கை

சூப்பர் சிங்கரில் இரண்டாம் இடத்தைப் பிடித்த ஈழத்துக் குயில் டிசாதனா!
Vijay TV யில் ஒளிபரப்பாகி வரும் Super singer Season 11 இல் கலந்து கொண்ட ஈழத்துக் குயில் டிசாதனா இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளார். இவர் தனது…
Read More » - இலங்கை

யாழுக்கு 20 க்கு 20 உலக கிண்ணம் கொண்டுவருகை!
இலங்கை மற்றும் இந்திய நாடுகள் இணைந்து நடாத்தும் 20 க்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான வெற்றி கிண்ணம் யாழ்ப்பாணத்துக்கு இன்று (01) வாகன பேரணியாக…
Read More » - இலங்கை

இணுவில் கந்தன் ஆலயத்தில் பாற்குட பவனி!
யாழ். இணுவில் கந்தசுவாமி கோவில் தைப்பூசத் திருவிழாவின் பாற்குட பவனி இன்று(01) பக்தி பூர்வமாக இடம்பெற்றது. மருதனார்மடம் பல்லப்ப வைரவர் ஆலயத்தில் இருந்து ஆரம்பபமான பாற்குடபவனி, கே.கே.எஸ்…
Read More » - மங்கையர் அரங்கம்

நடனத்துறையில் பிரகாசித்துவரும் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த றெஜிஸ்ரிகா!
இலங்கையின் வடக்கின் கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த றெஜிஸ்ரிகா , சிறந்த நடன கலைஞராக திகழ்கின்றார். தற்போது Sirasa Tv யில் ஒளிபரப்பாகி வரும் Srilanka Got Talent…
Read More »