- விளையாட்டு

T20, அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வென்று இறுதிப்போட்டிக்கு இந்தியா!
இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் நடைபெற்ற T20 உலகக் கிண்ண அரையிறுதி 2ஆவது போட்டியில்,இந்திய அணி 7 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. மும்பாய் வான்கடே மைதானத்தில்நேற்றிரவு (05)…
Read More » - இலங்கை

பாலைதீவு சென்ற படகு கவிழ்ந்தது: படகில் இருந்தவர்கள் நீரில் முழ்கினர்!
யாழ்.குருநகர் பகுதியிலிருந்து பாலைதீவுக்கு அந்தோணியார் திருவிழாவிற்கு சென்ற படகு கவிழ்ந்ததில் அதில் பயணித்தவர்கள் நீரில் மூழ்கியுள்ளார். தென் இலங்கையிலிருந்து வருகைதந்த 15 பேர் குறித்த படகில் பயணித்துள்ளதாக…
Read More » - இலங்கை

கடலுக்கு சென்று காணாமல் போன ஊரணி மீனவர்களை மீட்டு எல்லையில் சேர்த்த இந்திய மீனவர்கள்!
யாழ்.காங்கேசன்துறை ஊரணி கடற்பரப்பிலிருந்து கடலுக்கு சென்று காணாமல் போன மீவர்கள் இருவரையும் கண்டுபிடித்த இந்திய மீனவர்கள் அவர்களை இலங்கை எல்லைவரை கொண்டுவந்து சேர்த்துள்ளனர். குறித்த மீனவர்கள் இருவரும்…
Read More » - மங்கையர் அரங்கம்

மினாப் துயர நாள்!
ஈரானின் தெற்கு நகரமான மினாப் (Minab) நகரிலுள்ள பெண்கள் பாடசாலை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்த 165 மாணவிகள் மற்றும் ஊழியர்களுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு…
Read More » - இலங்கை

ஈரான் கப்பலை தாக்கியதை உறுதிப்படுத்திய அமெரிக்கா!
ஈரானிய போர்க்கப்பலான ‘IRIS Dena’ வை தாக்கியழித்ததை அமெரிக்கா உறுதிப்படுத்தியுள்ளது. இலங்கைக்கு தெற்கே சர்வதேச கடலில் வைத்து, இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது. அதனையடுத்து ஈரானின் IRIS Dena’மீது…
Read More » - மங்கையர் அரங்கம்

ஈழதேசம் சிந்திய கண்ணீரில் உதித்த சூரியனாக அவள் இன்று வெளிச்சம் தருகிறாள்!
சிறையில் பூத்த சின்ன மலர் ஒன்று உலகின் முன்னணி பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக திகழ்கிறது. ஈழதேசம் சித்திய கண்ணீரில் உதித்த சூரியனாக அவள் இன்று வெளிச்சம் தருகிறாள்! கிளிநொச்சிவட்டக்கட்சியை…
Read More » - இலங்கை

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் குறித்து அறிவிப்பு!
நடைபெற்று முடிந்த கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதிக்குப் பின்னர் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்…
Read More » - விளையாட்டு

தென்னாபிரிக்காவை வீழ்த்தி, இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது நியூசிலாந்து அணி!
T20 உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியில் தென்னாபிரிக்க அணியை, 9 விக்கெட்டுக்களால் வீழ்த்தி நியூசிலாந்து அணி, இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. கொல்கத்தா, ஈடன் கார்டன்ஸ்…
Read More » - உலகம்

ஆபிரிக்காவில் இருந்து ஈரானுக்கு ஆதரவு!
ஆபிரிக்க நாடான புர்கினா பாசோ தனது ஆதரவு ஈரானுக்கு வழங்கப்படும் என உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. புர்கினா பாசோ நாட்டின் ஜனாதிபதி இப்ராஹிம் ட்ராவோரே, இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.…
Read More » - உலகம்

டொனால்ட் ட்ரம்பின் நடவடிக்கையை கட்டுப்படுத்தும் பிரேரணை செனட் சபையில் தோல்வி!
ஈரானுக்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி Donald Trump மேற்கொண்டுவரும் இராணுவ நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அமெரிக்க செனட் சபையில் முன்வைக்கப்பட்ட பிரேரணை தோல்வியடைந்துள்ளது. அந்தப் பிரேரணைக்கு எதிராக…
Read More »