- உலகம்

T20 16 ஆவது போட்டியில் இலங்கை அணி அபார வெற்றி!
இலங்கை மற்றும் ஓமான் அணிகளுக்கு இடையில் கண்டி பல்லேகல சர்வேதச மைதானத்தில் நேற்று(12)நடைபெற்ற உலக கிண்ண 20க்கு20 தொடரில்16 ஆவது போட்டியில்105 ஓட்ட வித்தியாசங்களில் இலங்கை அணி…
Read More » - இலங்கை

பழக்கடை வியாபாரிகள் யாழ் மாநகர சபை மூன்றலில் போராட்டம்!
யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலைய பகுதிப் பழக்கடை வியாபாரிகள் யாழ் மாநகர சபை மூன்றலில் போராட்டத்தில் இன்று(13) ஈடுபட்டிருந்தனர். யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள பழக்…
Read More » - உலகம்

சண் தவராஜாவின் சுவிஸ் தமிழ் எழுத்தாளர்கள் நூல் அறிமுக விழா!
ஊடகவியலாளரும், எழுத்தாளருமான சண் தவராஜா எழுதிய “சுவிஸ் தமிழ் எழுத்தாளர்கள்” தொகுதி 1 நூல் அறிமுக விழா சுவிட்சர்லாந்தில் இடம்பெறவுள்ளது. இந்த நூல் அறிமுக விழா, பேர்ண்…
Read More » - இலங்கை

விசுவமடுவில் ஹன்ரர் மீது துப்பாக்கிச் சூடு!
கிளிநொச்சி – தர்மபுரம் – விசுவமடு பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்ந்து சென்ற ஹன்ரர் ரக வாகனம் மீது துப்பாக்கிச் சூடு நடாத்தி பிடிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம்…
Read More » - இலங்கை

நாட்டின் பல பாகங்களில் இன்றும் மழை!
மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் இன்று (13) அவ்வப்போது மழை பெய்யும் சாத்தியமுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு மாகாணத்திலும் அநுராதபுரம்…
Read More » - இலங்கை

முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களுக்கான நியமனம் வழங்கி வைப்பு!
வடக்கு மாகாண முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் தரம் 3 சேவைக்கு தெரிவாகிய 114 உத்தியோகத்தர்களுக்கான நியமனக் கடிதங்கள் இன்று (12) வழங்கப்பட்டன. யாழ்.கைதடியிலுள்ள வடக்கு மாகாண பிரதம…
Read More » - இலங்கை

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் பதவியை இழந்தார் சோஹாரா புகாரி!
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தீர்மானத்திற்கு மாறாக செயற்பட்ட கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சோஹாரா புகாரி, அந்தப் பதவியிலிருந்து உத்தியோக பூர்வமாக நீக்கப்பட்டுள்ளார். கொழும்பு மாநகர…
Read More » - விளையாட்டு

T20 13 ஆவது போட்டியில் தென்னாபிரிக்க அணி சுப்பர் ஓவர் முறையில் வெற்றி!
T20 13 ஆவது போட்டியில் தென்னாபிரிக்க அணி சுப்பர் ஓவர் முறையில் வெற்றி! ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையில் அகமதபாத் – நரேந்திரமோடி மைதானத்தில் நேற்று…
Read More » - இலங்கை

கால்நடைகளைத் திருடும் கும்பலை கட்டுப்படுத்தக் கோரி வேலணையில் பண்ணையாளர்கள் போராட்டம்!
கால்நடைகளைத் திருடி இறைச்சியாக்கும் கும்பலை கட்டுப்படுத்த சட்டம் ஒழுங்கை நடைமுறைப்படுத்தும் தரப்பினர் முழுமையாக பங்களிப்பை வழங்க வேண்டும் எனக் கோரி யாழ்.வேலணையில் இன்று (12) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.…
Read More »
