World
-
E-Learning முறைமை
எமது இலங்கை நாட்டில் பின்தங்கியுள்ள பிரதேசங்களில் உள்ள மாணவர்களின் கல்வியினை நகர் புறபிரதேசங்களில் உள்ள மாணவர்களின் கல்வித் தரத்தோடு சமநிலையில் கொண்டு செல்வதற்கும் மற்றும் எதிர்காலத்திற்கு ஏற்றாற்போல்…
Read More » -
விழிப்புணர்வு கருத்தரங்கு கொரோனா பரவால் ஏற்பட்ட மன அழுத்தங்களை சமாளிப்பது எப்படி
மகுட நுண்ணி 19 உதவி மையம் Covid-19 Help Center is inviting you to a scheduled Zoom meeting. மகுட நுண்ணி 19 நோய்…
Read More » -
3ம் நாளாக தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு தொடரும் ஈருருளிப் பயணத்திற்கு French ஊடகம் முக்கியத்துவம் கொடுத்துள்ளது.
3ம் நாளாக தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு தொடரும் ஈருருளிப் பயணத்திற்கு French ஊடகம் முக்கியத்துவம் கொடுத்துள்ளது. தொடர்ச்சியாக 3ம் நாளாக தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு…
Read More » -
கிளிநொச்சியில் சிங்கள மொழி சான்றிதழ்களை ஏற்க மறுத்த இளைஞர்கள் ஏற்பட்ட குழப்பம்
சிங்கள மொழியில் எழுதப்பட்ட வெற்றிச் சான்றிதழை இளைஞர்கள் ஏற்க மறுத்துள்ளனர். கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற தேசிய இளைஞர் சேவைகள் மற்றத்தின் வடமாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட வீட்டுத்தோட்ட போட்டியில் வெற்றியீட்டிய…
Read More » -
இவ் வருடத்திற்கான வாழ்வாதாரத் திட்டம் ஆரம்பம்.
இலங்கையின் கிழக்கு பகுதியான திருகோணமலை மாவட்டத்தில் இவ்வருடத்திற்கான ஜனவரி மாதத்திற்கான வாழ்வாகாரத் திட்டத்தினை திருகோணமலை மாவட்டச் செயலகத்தின் ஊடாக எமது கபிலர் சமுதாய மேம்பாட்டு பேரவையானது மேன்காமம்…
Read More » -
யாழ்.மாநகரமும் – அதன் மக்களும்
யாழ்.மாநகரமும் – அதன் மக்களும் கடந்த 17 ஆம் திகதி பொழிந்த சில மணிநேர மழையினால் யாழ்.பஸ்தரிப்பிட பகுதி வெள்ள நீரால் சூழப்பட்டு காணப்பட்டது. காரணம் பூபாலசிங்கம்…
Read More » -
Human Shields and Proportionality: How Legal Experts Defended War Crimes in Sri Lanka
The law of war allows, or at least tolerates, the killing of civilians not directly participating in an armed conflict,…
Read More » -
பிரித்தானியாவில் இன்று சுமார் 450,000 தமிழர்கள் வாழ்கிறார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ் மரபுத்திங்கள் பிரித்தானியாவில் இன்று சுமார் 450,000 தமிழர்கள் வாழ்கிறார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 1940 களில் தமிழர்கள் ஐக்கிய இராச்சியத்திற்கு குடிபெயரத் தொடங்கினர். அப்போதிருந்து, பிரித்தானிய தமிழர்கள்…
Read More » -
இலங்கையில் சற்றுமுன் மேலும் ஐவர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு!
இலங்கையில் கொரோனா தொற்றினால் மேலும் ஐவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சுகாதார சேவைகள் பணிமனையின் பணிப்பாளர் இத்தகவலை இன்று வெளியிட்டுள்ளார். இதனடிப்படையில் இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை…
Read More » -
The level of infections remains high and in most cantons is rising again.
Vaccinations will begin this month. In the meantime, the Swiss federal government has confirmed another raft of national measures to…
Read More »