
நாட்டில் அண்மையில் இடம்பெற்ற இயற்கை அனர்த்தத்தால் உயிரிழந்த மக்களுக்கு யாழ்.சாவகச்சேரி நகரசபையில் இன்று(22) அஞ்சலி செலுத்தப்பட்டது.



சாவகச்சேரி நகர சபையின் பாதீட்டு அமர்வு நகரசபை கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்றது.



ளுக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டு சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.



Ads: 🌟 STAY IN STM COMFORT – BOOK NOW!
Follow Us



