#india
- இந்தியா

திரையுலகில் பின்னணி பாடகியாக மிளிரும் சஹானா!
2018 ஆம் ஆண்டு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய Saregamapa Little Champs Season 2 நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானவர் சஹானா . திரையுலகில் பின்னணி…
Read More » - விளையாட்டு

அதிகவிலைபோன ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி!
ஐபிஎல் வரலாற்றிலேயே மிகவும் விலையுயர்ந்த அணியாக, ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இடம்பிடித்துள்ளது. சுமார் 16 ஆயிரத்து 706 கோடி அமெரிக்க டொலருக்கு அணியின் முழுமையான உரிமைகளை…
Read More » - இலங்கை

இந்தியப் பிரதமரோடு தொலைபேசியில் உரையாடினார் ஜனாதிபதி!
மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் போர்ச் சூழல் மற்றும் உலகளாவிய எரிசக்தி பாதுகாப்பில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து இந்தியப் பிரதமர்நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் உரையாடியதாகஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க…
Read More » - உலகம்

ஈரானின் எரிபொருள் நிலைகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் அதற்கு உதவும் வளைகுடா நாடுகள் மீது தாக்குதல் நடாத்தப்படும் – ஈரான் எச்சரிக்கை!
வளைகுடா பிராந்தியத்தில் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு ஈரான் நேரடி எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. ஈரானின் எரிபொருள் அல்லது எரிசக்தி…
Read More » - இலங்கை

மீண்டும் அதிகரித்த எரிபொருள் விலைகள்!
எரிபொருளின் விலை நேற்று(21) நள்ளிரவு முதல் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. அதன்படி,317 ரூபாவாக இருந்த ஒக்டேன் 92 பெற்றோல்,81 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்…
Read More » - உலகம்

மத்திய கிழக்கு தொடர்பான பிரித்தானியாவின் நிலைப்பாட்டிற்கு Mr Bean கண்டனம்!
பிரித்தானியாவின் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் Mr Bean என அழைக்கப்படும் ரோவன் அட்கின்சன், காசா விவகாரத்தில் பிரித்தானியாவின் நிலைப்பாட்டை மிகக் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்துள்ளார். காசாவில் வாழும்…
Read More » - வடக்கு மாகாணம்

யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதியாக பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவு!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் பீடாதிபதியாக பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவு செய்யப்பட்டுள்ளார். நாளை முதல் தொடர்ந்து வரும் மூன்று வருடங்களுக்கு அவர் கலைப்பீட பீடாதிபதியாக செயற்படவுள்ளார். முன்னாள்…
Read More » - இலங்கை

பொலிஸ் விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்!
யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் விரிவுரைகளை பகிஷ்கரித்து பல்கலைக்கழக முன்றலில் இன்று(19) போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இலங்கையின் சுதந்திர தினத்தன்று யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தேசிய கொடியை இறக்கப்பட்டு கறுப்புக் கொடியேற்றப்பட்ட சம்பவம்…
Read More » - இலங்கை

நாட்டில் எரிபொருள் மற்றும் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு ஏற்படாது – ஜனாதிபதி தெரிவிப்பு!
நாட்டில் எரிபொருள் மற்றும் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு ஏற்படாதெனவும், தற்போதைக்கு மின்தடை இடம்பெறாதெனவும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். நாட்டு மக்களுக்கு நேற்றைய தினம்(17) ஆற்றிய விசேட உரையின்போதே…
Read More » - உலகம்

வடகொரிய நாடாளுமன்றத்தை முழுமையாக கைப்பற்றிய கிம் ஜாங் உன்!
வட கொரிய நாடாளுமன்றத் தேர்தலில் அந்நாட்டு ஜனாதிபதி “கிம் ஜாங் உன்” அபார வெற்றி பெற்றுள்ளார். அதன்படி, கிம் ஜாங் உன்னின் கொரிய தொழிலாளர் கட்சி மற்றும்…
Read More »