#jaffnanews
- இலங்கை

நெடுந்தீவுப் படகு சேவை தடைப்பட அதிகாரிகளின் அசமந்தப் போக்கே காரணம் – நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் குற்றச்சாட்டு!
அதிகாரிகளின் அசமந்த போக்கு காரணமாக நெடுந்தீவுக்கான படகு சேவைகள் முற்றாகச் செயலிழந்துள்ளதாகநாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் குற்றஞ்சாட்டினார். யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் மாவட்டச் செயலகத்தில் தற்போது…
Read More » - இலங்கை

இந்திய மீனவர்கள் 9 பேர் காரைநகர் கடலில் கைது!
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 9 பேர் இரு படகுகளோடு கைது செய்யப்பட்டனர். குறித்த இந்திய மீனவர்களை யாழ்.காரைநகர் கடற்பரப்பில் வைத்து…
Read More » - இலங்கை

யாழில் போதை மாத்திரைகளோடு இளைஞர்கள் ஐவர் கைது!
யாழ்.கொழும்புத்துறை பகுதியில் போதை மாத்திரைகளோடு இளைஞர்கள் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றைய தினம்(25) குறித்த ஐவரும் கைது செய்யப்பட்டதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது, சந்தேகநபர்களிடமிருந்து 57…
Read More » - இலங்கை

கடமைகளை பெறுப்பேற்ற யாழ்.பல்கலையின் புதிய துணைவேந்தர்!
யாழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமிக்கப்பட்ட திருநாவுக்கரசு வேல் நம்பி இன்று (25) தனது கடமைகளை பொறுப்பேற்றார். யாழ் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பார்வதி சமேத பரமேஸ்வரன் ஆலயத்தில்…
Read More » - இலங்கை

க.பொ.த.உயர்தர பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரல்!
2026 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள பாடசாலை மற்றும் தனிப்பட்ட பரீட்சார்த்திகளுடமிருந்து விண்ணப்பங்கள் விண்ணப்பங்களைக் கோரப்பட்டுள்ளன. இதற்கமைய, இன்று (24) முதல்…
Read More » - இலங்கை

இலங்கைக்கு எப்போதும் உதவத் தயார்: ஈரான் அறிவிப்பு!
இலங்கைக்கு எப்போதும் உதவத் தயாராக இருப்பதாக இலங்கைக்கான ஈரானிய தூதுவர் அலிரெஸா டெல்கோஷ் தெரிவித்தார். இலங்கையிலுள்ள ஈரானிய தூதரகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.…
Read More » - இலங்கை

அநாகரிகமான வார்த்தைகளை பிரயோகிக்கும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல்வாதிகளுக்கு எதிராக யாழில் போராட்டம்!
அநாகரிகமான வார்த்தைகளை பிரயோகிக்கும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் இன்று(23) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் நல்லை ஆதீனத்திற்கு முன்பாக இன்று காலை இந்தப்…
Read More » - இலங்கை

பேக்கரி உற்பத்திகளின் விலைகள் நள்ளிரவுடன் 10 ரூபாவால் அதிகரிப்பு!
பேக்கரி உற்பத்திகளின் விலைகள் இன்று(23) நள்ளிரவு முதல் 10 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதென அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, 450 கிராம் பாண் இறாத்தலின்…
Read More » - இலங்கை

சுரேஷ் சாலேவின் அடிப்படை உரிமை மனு, செப்டெம்பர் 25 பரிசீலனைக்கு!
அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை, எதிர்வரும் செப்டம்பர் 25 ஆம்…
Read More » - விளையாட்டு

தென்னாபிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான T20 நான்காவது போட்டியில் தென்னாபிரிக்க அணி 19 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
நியூசிலாந்தின் ஸ்கை வெலிங்டன் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க அணி, முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது. அதற்கு அமைய துடுப்படுத்தாடிய நியூசிலாந்த…
Read More »