#srilanka
- இலங்கை

உலக சாதனை படைத்த குமுதினி கோபாலகிருஷ்ணன்: அமெரிக்கரின் சாதனையையும் முறியடிப்பு!
உலகின் மிகப்பெரிய மெழுகுவர்த்தி தாங்கிகள் 777 சேகரிப்பு எனும் முயற்சியில் குமுதினி கோபாலகிருஷ்ணன் உலக சாதனை படைத்துள்ளார். இந்த உலக சாதனை நிகழ்வு கிளிநொச்சி முறிகண்டியில் மூவரடங்கிய…
Read More » - இலங்கை

க.பொ.த.உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின!
க.பொ.த.உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின! 2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சைப் பெறுபேறுகள் வெளிவந்துள்ளன. வெளியாகியுள்ள உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய, பௌதீக…
Read More » - விளையாட்டு

IPL 4 ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி!
பஞ்சாப் கிங்ஸ்க்கும்,ஹைதராபாத் ரைட்டன்ஸ்க்கும் இடையில் இடம் பெற்ற இந்தியன் பிரீமியர் லீக் 4ஆவது போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணி 3 விக்கெட்களால் வெற்றி பெற்றுள்ளது. நேற்றிரவு(30) இடம்பெற்ற…
Read More » - இலங்கை

மின் கட்டணம் இன்று முதல் உயர்வு!
மின்சாரக் கட்டணங்கள் இன்று (01) முதல் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய, வீட்டுப்பாவனை, கைத்தொழில் மற்றும் அரச நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்துத் துறைகளுக்கான கட்டணங்களும் வெவ்வேறு விகிதங்களில் அதிகரிக்கப்பட்டுள்ளன. குறைந்த…
Read More » - இலங்கை

அனைத்து வாகனங்களும் இன்று எரிபொருள் நிரப்ப முடியும்!
அனைத்து வாகன உரிமையாளர்களும் இன்று (01) எரிபொருளைப் பெற்று கொள்ள முடியும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. அதன்படி,ஒற்றை மற்றும் இரட்டை எண்களில் முடியும் வாகனப்…
Read More » - இலங்கை

ஏப்பிரல் மாதத்திற்கான எரிவாயு கையிருப்பில் – எரிவாயு நிறுவனங்கள் தெரிவிப்பு!
இலங்கைக்குச் சொந்தமான 42 ஆயிரம் மெற்றிக் தொன் எரிவாயு மாலைதீவில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி,ஏப்ரல் மாதத்திற்கான தேவையைப் பூர்த்தி செய்ய இந்த அளவு போதுமானது…
Read More » - இலங்கை

உணவுப் பொருட்களின் விலைகள் நள்ளிரவு முதல் அதிகரிப்பு!
உணவுப் பொருட்களின் விலைகள் இன்று(31) நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படவுள்ள அகில இலங்கை சிற்றுண்டிச் சாலைகள் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் தெரிவித்துள்ளார். அதன்படி,…
Read More » - இலங்கை

ஓமானில் கைது செய்யப்பட்ட ‘மிதிகம சூட்டி’ இன்று அதிகாலை இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்!
ஓமானில் கைது செய்யப்பட்ட திட்டமிட்ட குற்றச் செயலில் ஈடுபடும் கும்பலைச் சேர்ந்த மிதிகம சூட்டி என்ற பிரபாத் மதுசங்க இன்று(30) அதிகாலை இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். பல்வேறு…
Read More » - இலங்கை

கல்வி அதிகாரிகளை விசாரணைக்கு அழைத்த மனித உரிமைகள் ஆணைக்குழு!
வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், கல்வி பணிப்பாளர் மற்றும் பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர் ஆகியோரை யாழ் மாவட்ட மனித உரிமை ஆணைக்குழு இன்று(30) விசாரணைக்கு…
Read More » - இலங்கை

தமிழரசுக் கட்சி கிளிநொச்சி உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் கலந்துரையாடல்!
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் விசேட கலந்துரையாடல், கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகத்தில் இன்று(30) இடம்பெற்றது. இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின்…
Read More »