#srilanka
- இலங்கை

இலங்கையிலுள்ள ஈரானிய கடற்படையினருக்கு முப்பது நாள் சலுகை விசா!
இலங்கை கடற்படையால் மீட்கப்பட்ட ஈரானிய கடற்படையினருக்கு முப்பது நாட்கள் சலுகை நுழைவு விசா வழங்கப்படவுள்ளது. இலங்கையை அண்டிய கடற்பரப்பிலுருந்து ஈரானின் ‘ஐரிஸ் டினா’ மற்றும் ‘ஐரிஸ் புஷேர்’…
Read More » - இலங்கை

மின்சார சபை மறுசீரமைப்பு இன்று முதல் அமுலில்!
இலங்கை மின்சார சபை இன்று (09) முதல் அதிகாரப்பூர்வமாக மறுசீரமைக்கப்பட்டுள்ளது. 1969 ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க இலங்கை மின்சார சபைச் சட்டத்தின் கீழ் இயங்கி வந்த…
Read More » - இலங்கை

ஆதாரம் இருந்ததாலேயே சுரேஷ் சாலே கைது: பொதுப் பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு
ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பாக முன்னாள் புலனாய்வுப் பிரிவின் தலைவர் சுரேஷ் சாலேவுக்கு முழுமையான தகவல்கள் தெரிந்திருந்த்து என்பதற்கான வலுவான ஆதாரங்கள் இருப்பதாலேயே அவர் கைது செய்யப்பட்டதாக பொதுப்…
Read More » - இலங்கை

மகளிர் தின நிகழ்வில் பங்கேற்க பிலிப்பைன்ஸ் சென்ற பிரதமர்!
பிலிப்பைன்ஸில் நடைபெறவுள்ள சர்வதேச மகளிர் தின நிகழ்வுகளில் பங்கேற்பதற்காகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய மணிலாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். ஆசிய அபிவிருத்தி வங்கியின் விசேட அழைப்பின் பேரில் பிரதமர்…
Read More » - விளையாட்டு

T20, உலக கிண்ணத்தை கைப்பற்றியது இந்தியா!
2026 ஆம் ஆண்டுக்கான T20, உலக கிண்ண இறுதிப்போட்டியில் வெற்றிபெற்று இந்திய அணி சம்பியன் ஆகியுள்ளது. இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் நடைபெற்ற T20 இறுதிப்…
Read More » - இலங்கை

யாழ். வடமராட்சியில் கத்தி முனையில் நகை பறிப்பு!
யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, மணல்காடு சந்திப் பகுதியில் வசித்துவந்த பெண்ணிடம் கத்தி முனையில் 5 பவுண் தங்க நகை பறிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் நேற்று(08) காலையில்…
Read More » - இலங்கை

ஸ்ரீ வீர மஹா காளி அம்மன் ஆலய இறுவட்டு வெளியீடு!
யாழ் சுழிபுரம் கிழக்கு பாண்டவெட்டை ஸ்ரீ வீர மஹா காளி அம்மன் புகழ் பாடும் இறுவட்டு(06) வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது. மல்லாகம் கே.ஆர். சுதர்சனின் பாடல் வரிகளிலும், இசையிலும்,…
Read More » - இலங்கை

20 இலட்சம் ரூபா பெறுமதியான 52 தேக்கு மரக் குற்றிகளைக் கைப்பற்றிய சாவகச்சேரி பொலிஸ்!
சட்ட விரோதமான முறையில் கடத்தி வரப்பட்ட 20 லட்சம் ரூபாய் பெறுமதியான தேக்கு மரக் குற்றிகள் சாவகச்சேரி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் மீசாலைப் பகுதிக்கு கடத்தி…
Read More » - இலங்கை

இலங்கை அபாய நாடு இல்லை என அவுஸ்திரேலியா உயர்ஸ்த்தானிக காரியாலயம் தெரிவித்துள்ளது.
சுற்றுலாச் செல்வதற்கு இலங்கை அதிக அபாயமுள்ள நாடாக அவுஸ்திரேலியா அறிவித்துள்ளதாக வெளியான தகவல்களை இலங்கையிலுள்ள அவுஸ்திரேலிய உயர்தானிகராலயம் மறுத்துள்ளது. இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர்…
Read More » - இலங்கை

‘வடக்கின் போர்’ கிரிக்கெட் தொடரில் யாழ் மத்திய கல்லூரி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி!
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும், சென் ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையில் நடைபெற்ற “வடக்கின் போர்” கிரிக்கெட் தொடரில் யாழ் மத்திய கல்லூரி அணி வெற்றி பெற்றது. யாழ்.மத்திய கல்லூரி…
Read More »