#srilanka
- இலங்கை

முதலை மற்றும் மலைப்பாம்புத் தோல்கள் கடத்தல்: விமான நிலையத்தில் ஒருவர் கைது!
உலர்த்தப்பட்டு, வர்ணம் தீட்டப்பட்டு, சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டு வரப்பட்ட விலங்குத் தோல்களுடன் நபரொருவர் நேற்று(11) கட்டுநாயக்க விமான நிலையத்தின் கைது செய்யப்பட்டுள்ளார்.சுங்க அதிகாரிகள் மற்றும் சுங்கத்…
Read More » - இலங்கை

நானுஓயா-ரதல்ல திடீர் விஜயம்: தோட்டத் தொழிலாளர்களை நேரில் சந்தித்த ஜனாதிபதி
நானுஓயா- ரதெல்ல பகுதிக்கு திடீரென விஜயம் செய்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தோட்டத் தொழிலாளர்களோடு கலந்துரையாடினார். இந்த சந்திப்பு இன்று(11) காலை இடம் பெற்றது. ஜனாதிபதி திடீரென…
Read More » - மங்கையர் அரங்கம்

இலங்கைப் போக்குவரத்து சபையினால் பெண் நடத்துநர்கள் நியமனம்!
இலங்கை போக்குவரத்து சபை எடுத்த இந்த முடிவு ஒரு நியமனம் அல்ல, இது பெண்களுக்கு கொடுக்கப்பட்ட நம்பிக்கை! வீட்டுக்குள் அடக்கப்பட்ட கனவுகள் இன்று சாலைகளில் ஓடுகின்றன. தன்னம்பிக்கையோடு…
Read More » - இலங்கை

ஆவரங்கால் – தொண்டைமானாறு வீதிப் புனரமைப்பை ஆரம்பித்து வைத்தார் அமைச்சர் பிமல் ரத்நாயக்க!
யாழ்ப்பாணம் ‘ஆவரங்கால் – தொண்டைமானாறு வீதி’ புனரமைப்பு மற்றும் நிர்மாணப் பணிகளின் ஆரம்ப நிகழ்வு அச்சுவேலி மத்திய பேருந்து நிலையத்தில் இன்று (11) நடைபெற்றது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள்…
Read More » - இலங்கை

மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் திறன்களை பயிற்சிகளை வழங்க ஆளுநர் கோரிக்கை!
மாணவர்களுக்கான வாழ்க்கை திறன் பயிற்சி மற்றும் பெற்றோர்களுக்கான பெற்றோர் திறன் பயிற்சி ஆகியனவற்றை வழங்கும் மனோஹரி திட்டத்தை வடக்கு மாகாணத்தின் ஏனைய கல்வி வலயங்களுக்கும் விரிவாக்குமாறு வடக்கு…
Read More » - விளையாட்டு

வனிந்து ஹசரங்க போட்டியிலிருந்து விலகல்
தற்போது நடைபெற்றுவரும் உலகக் கிண்ண T 20 தொடரிலிருந்து இலங்கையணியின் சகலதுறை ஆட்டக்காரர் வனிந்து ஹசரங்க விலக்கப்பட்டுள்ளார். அயர்லாந்துக்கு எதிரான இலங்கையின் முதல் போட்டியின்போது பின்பக்க தொடைப்பகுதியில்…
Read More » - இலங்கை

பெண்ணின் கருப்பையில் இருந்த கண்ணாடிப் போத்தல்கள்!
நாத்தாண்டிய பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், தான் பணிபுரியும் நிறுவன உரிமையாளர் வீட்டு விருந்தில் மது அருந்திய நிலையில், மது போதையில் கொடூரமான *பாலியல் வன்புணர்வுக்கு…
Read More » - இலங்கை

பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: வகுப்புகளுக்கு நாளை நள்ளிரவு முதல் தடை!
2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை தொடர்பான அனைத்து வகுப்புகளும் நாளை (11) நள்ளிரவு முதல் தடை செய்யப்படும் என பரீட்சைகள் திணைக்களம் (DOE)…
Read More » - இலங்கை

அல்லைபிட்டியில் ஹயஸ் மீது பொலிசார் துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு!
யாழ்ப்பாணம் – வேலணை – அல்லைபிட்டிப் பகுதியில் உத்தரவை மீறி கடமையிலிருந்த பொலிஸாரை மோதிவிட்டு தப்பிச்செல்ல முற்பட்ட ஹயஸ் ரக வாகனம் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு…
Read More » - இலங்கை

வடக்கு மாகாண கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழு தலைவராக காராளசிங்கம் பிரகாஸ்!
வடக்கு மாகாண கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழுத் தலைவராக காராளசிங்கம் பிரகாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனால் அதற்கான நியமன கடிதம் இன்று(09) வழங்கப்பட்டது. இன்று…
Read More »