#srilanka
- இலங்கை

தையிட்டியில் விகாரையை அகற்றக்கோரி போராட்டம்!
தனியார் காணிகளில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட யாழ்.தையிட்டி திஸ்ஸவிகாரை அகற்ற கோரி இன்று(03) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. தையிட்டி திஸ்ஸ விகாரையில் புத்தரின் சிலை வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில்,…
Read More » - இலங்கை

தையிட்டிக்கு விஜயம் செய்த நயினாதீவு விகாராதிபதி!
நயினாதீவு ரஜமகா விகாரையின் விகாராதிபதி தலைமையிலான தேரர்கள், தையிட்டி திஸ்ஸ விகாரைப் பகுதிக்கு இன்று(02) விஜயம் செய்து காணி உரிமையாளர்களோடு கலந்துரையாடினர். சட்டவிரோதமாக தனியார் காணிகளில் தையிட்டி…
Read More » - இலங்கை

அதிகரிக்கப்போகும் மின்சார கட்டணம்!
2026 ஆண்டுக்கான மின்சார கட்டணங்களை திருத்துவதற்கான முன்மொழிவை இலங்கை மின்சார சபை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ளது. அதன்போது, ஆண்டின் முதல் காலாண்டில் மின்சார கட்டணங்களில் 11.57%…
Read More » - இலங்கை

விண்ணப்பப் படிவங்கள் மும்மொழிகளிலும் வெளியிடப்படும்: அரசாங்கம் அறிவிப்பு!
இலங்கையிலுள்ள கிராம அலுவலர் பிரிவுகளில், மக்களுக்கு மிகவும் அவசியமான விண்ணப்பப் படிவங்களை மும்மொழிகளிலும் வெளியிடத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.…
Read More » - இலங்கை

ஊர்காவற்றுறை கோட்டையை புனரமைக்க இளங்குமரன் எம்.பி. நடவடிக்கை!
யாழ் ஊர்காவற்றுறையில் அமைந்துள்ள பழைய கடற் கோட்டையை நாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன் இன்று(02) நேரில் சென்று பார்வையிட்டார். ஊர்காவற்றுறை கடற் கோட்டையை புனரமைத்து அதனூடாக சுற்றுலாப்…
Read More » - இலங்கை

பாடசாலை நேரத்தை நீடிக்காதிருக்க கல்வி அமைச்சு தீர்மானம்!
பாடசாலைக் கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து கட்டமைப்பு வழமைக்குத் திரும்பும் வரை 2026 ஆம் ஆண்டில் பாடசாலை நேரத்தை நீடிக்காதிருக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. நாட்டினுள் ஏற்பட்டுள்ள அனர்த்த…
Read More » - இலங்கை

தற்கால பெண்ணியமும், சவால்களும்!
சண்சியா வரதராசன்,ஊடகக் கற்கைகள் துறை,யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம். பெண்கள் நாட்டின் கண்கள்” என்று மகாகவி பாரதியால் போற்றப்பட்ட பெண்கள், இன்றைய நவீன சமுதாயத்தில் எத்தகைய நிலையை எட்டியிருக்கிறார்கள் என்பது…
Read More » - இலங்கை

காலி மாநகர உறுப்பினர்கள் ஐவர் கைது!
காலி மாநகரசபையின் உறுப்பினர்கள் ஐவர் கைது பொலிஸாரால் செய்யப்பட்டுள்ளனர். காலி மாநகர சபையில் நேற்று(30) நடைபெற்ற விசேட கூட்டத்தின்போது நகரசபையின் பெண் செயலாளர் ஒருவர் தாக்ஐப்பட்ட சம்பவம்…
Read More » - இலங்கை

மணல் கடத்திய டிப்பர் மீது துப்பாக்கிச்சூடு!
சட்டவிரோதமாக மணல் ஏற்றிவந்த டிப்பர் வாகனத்தின்மீதுபொலிஸார் துப்பாக்கிச்சூடு நடாத்தியுள்ளனர். இந்தச் சம்பவம் கிளிநொச்சி – பரவிப்பாஞ்சான் பகுதியில் இன்று அதிகாலை 5.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சந்தேகத்திற்கிடமான டிப்பர்…
Read More » - இலங்கை

உண்டியல் பணத்தை கொடுத்துதவிய சிறுமி!
யாழ்ப்பாணத்தை சேர்ந்த மாணவி ஒருவர் தான் சிறிது சிறிதாக சேகரித்த உண்டியல் பணத்தை டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கற்றல் கையேடுகள் தயாரிப்பதற்கு வழங்கிய நெகிழ்வான சம்பவம்…
Read More »