#tamil
- இலங்கை

யாழில் போதை மாத்திரைகளோடு இளைஞர்கள் ஐவர் கைது!
யாழ்.கொழும்புத்துறை பகுதியில் போதை மாத்திரைகளோடு இளைஞர்கள் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றைய தினம்(25) குறித்த ஐவரும் கைது செய்யப்பட்டதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது, சந்தேகநபர்களிடமிருந்து 57…
Read More » - இலங்கை

கரைச்சி நாகதம்பிரான் ஆலய பொங்கல் விழா!
ஈழத்து சிறப்புமிக்க கிளிநொச்சி – கரைச்சி புளியம்பொக்கனை நாகதம்பிரான் ஆலய வருடாந்த பங்குனி உத்தர பொங்கல் விழா எதிர்வரும் ஓராந்திகதி இடம்பெறவுள்ளது. அதற்கமைய பொங்கலுக்கான பிரம்பு வழங்கும்…
Read More » - விளையாட்டு

உலகக் கிண்ண தேர்வுப் போட்டிக்காக மெக்சிகோ செல்கிறது, ஈராக் உதைபந்தாட்ட அணி!
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் தீவிரமடைந்துள்ள போதிலும், உலகக் கிண்ணத் தகுதிகாண் போட்டியில் விளையாடுவதற்காக ஈராக் தேசிய உதைபந்தாட்ட அணி, மெக்சிகோவிற்குப் பயணம் செய்யவுள்ளது. ஈராக் தேசிய…
Read More » - இலங்கை

கடமைகளை பெறுப்பேற்ற யாழ்.பல்கலையின் புதிய துணைவேந்தர்!
யாழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமிக்கப்பட்ட திருநாவுக்கரசு வேல் நம்பி இன்று (25) தனது கடமைகளை பொறுப்பேற்றார். யாழ் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பார்வதி சமேத பரமேஸ்வரன் ஆலயத்தில்…
Read More » - உலகம்

ஹோர்முஸ் நீரிணையை கடக்க முயன்ற பாகிஸ்தான் கப்பலைத் தடுத்து நிறுத்திய ஈரான்!
அனுமதி பெறாமல் ஹோர்முஸ் நீரிணை கடக்க முயன்ற பாகிஸ்தான் கப்பலை ஈரான் தடுத்து நிறுத்தியுள்ளது. இந்த கப்பல், ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா விருந்து பாகிஸ்தானின் கராச்சிக்கு…
Read More » - விளையாட்டு

தென்னாபிரிக்க – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான T20 தொடரை கைப்பற்றிய தென்னாபிரிக்க அணி!
தென்னாபிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் நடைபெற்ற T20 தொடரை தென்னாபிரிக்க அணி கைப்பற்றியுள்ளது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் தென்னாபிரிக்க அணி 3 போட்டிகளில் வெற்றிபெற்று…
Read More » - இலங்கை

நாதன் எல்லிஸ்ஸிற்காக ஸ்பென்சர் ஜான்சன் களத்தில் சூப்பர் கிங்ஸ் அதிரடி முடிவு!
நாதன் எல்லிஸ்க்கு பதிலாக, ஸ்பென்சர் ஜான்சனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தெரிவு செய்துள்ளது. 2026 ஆம் ஆண்டுக்கான IPL தொடர் இம மாதம் 28 ஆம்…
Read More » - இலங்கை

ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான நிதி 480 மில்லியனாக அதிகரிப்பு!
இலங்கைக்கு இந்த ஆண்டில் வழங்கப்படவிருந்த 380 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை 480 மில்லியன் டொலராக அதிகரிப்பதற்கும், அதில் 200 மில்லியன் டொலர்களை உடனடியாக வழங்கவும் ஆசிய…
Read More » - இலங்கை

சாமர சம்பத்துக்கு எதிரான ஊழல் வழக்கு ஏப்ரல் 30ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!
எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட ஊழல் வழக்கை, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றத்தில்…
Read More » - இலங்கை

இந்தியப் பிரதமரோடு தொலைபேசியில் உரையாடினார் ஜனாதிபதி!
மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் போர்ச் சூழல் மற்றும் உலகளாவிய எரிசக்தி பாதுகாப்பில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து இந்தியப் பிரதமர்நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் உரையாடியதாகஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க…
Read More »