#tamil
- இலங்கை

ஏரியில் தாமரை மலர்கள் பறிக்கச் சென்ற மாணவர்கள் நால்வர் பலி!
புத்தளம் வனாத்தவில்லு, மங்களபுர பகுதியில் அமைந்துள்ள ஏரியில் தாமரை மலர்களைப் பறிப்பதற்காகச்சென்ற பாடசாலை மாணவர்கள் நால்வர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். மலர்களைப் பறிப்பதற்காகத் தெப்பத்தில் ஐந்து மாணவர்கள்…
Read More » - இலங்கை

வெனிசுலா நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் 1943 சடலங்கள் இதுவரை மீட்பு!
வெனிசுலாவில் ஏற்பட்ட இரட்டை நிலநடுக்கங்களால் உயிரிழந்தவர்களின் 1,943 சடலங்கள் இன்று(01) வரை மீட்க்கப்பட்டுள்ளன. மேலும், 43 ஆயிரம் பேர் இன்னும் காணாமல் போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.…
Read More » - இலங்கை

பேருந்து கட்டண திருத்தம் நடைமுறைப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை: இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் எச்சரிக்கை!
வருடாந்த பேருந்து கட்டணத் திருத்தத்தில், எதிர்பார்க்கப்படும் அதிகரிப்பு வழங்கப்படாவிடின், உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. பேருந்துக் கட்டணங்களை…
Read More » - இலங்கை

பிள்ளையானுக்கு எதிர்வரும் 13 ஆம் திகதிவரை விளக்கமறியல்!
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும்,முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனை எதிர்வரும் ஜுலை மாதம் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில்…
Read More » - விளையாட்டு

பெனால்டி உதை மூலம் மொரோக்கோ அணி காலிறுதிக்கு தெரிவு!
FIFA உலகக் கிண்ணத் தொடரின் 32 அணிகளுக்கிடையிலான சுற்றுப் போட்டியில், மொரோக்கோ அணி 3:2 என்ற பெனால்டி உதைகள் மூலம் நெதர்லாந்து அணி தோற்கடித்து காலிறுதிச் சுற்றுக்கு…
Read More » - இலங்கை

எரிபொருட்கள் சிலவற்றின் விலைகள் நேற்று நள்ளிரவு முதல் குறைப்பு!
எரிபொருட்கள் சிலவற்றின் விலைகள்நேற்று(29) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, 92 ஒக்டேன் பெற்றோல் 20 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 414…
Read More » - உலகம்

வெனிசுவேலா நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1700 ஐ தாண்டியது!
வெனிசுவேலாவில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,700 பேரைக் தாண்டியுள்ளதாக அந்த நாட்டின் இடைக்காலத் தலைவர் ஜோர்ஜ் ரோட்ரிக்ஸ் தெரிவித்துள்ளார். அந்நாட்டு அரச ஊடகத்திற்கு வழங்கிய…
Read More » - இலங்கை

யாழ். ஊரெழு கிழக்கு ஆனந்தகானம் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் காணாமல் போயுள்ளார்!
யாழ்.ஊரெழு கிழக்குஆனந்தகானம் பகுதியைச் சேர்ந்த இளைஞன் கடந்த மூன்று நாட்களாக காணாமல் போயுள்ளார். 40 வயதுடைய கிருஷ்ணபிள்ளை தர்மசுரேஷ் என்பவரே காணாமல் போயுள்ளதாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில்…
Read More » - இலங்கை

இந்திய அயர்லாந்து இடையிலான T20 தொடரை கைப்பற்றியது அயர்லாந்து!
இந்திய மற்றும் அயர்லாந்து அணிகளுக்கிடையிலான 2 ஆவது T20 கிரிக்கெட் போட்டியில் அயர்லாந்து அணி ஒரு ஓட்டத்தால் வெற்றி பெற்று தொடரை தனதாக்கிக்கொண்டுள்ளது. அயர்லாந்து பெல்பாஸ்ட்டில் சிவில்…
Read More » - உலகம்

வெனுசுவேலாவில் 6இலட்டத்து 80 ஆயிரம் சிறுவர்களுக்கு உடனடி உதவி தேவை: யுனிசெப் தெரிவிப்பு!
வெனிசுவேலாவில் சுமார் 6 இலட்சத்து 80 ஆயிரம் சிறுவர்களுக்கு மனிதாபிமான உதவிகளின் தேவைப்படுவதாக யுனிசெப் தெரிவித்துள்ளது. வெனிசுவேலாவில் கடந்து 24 ஆம் திகதி நிகழ்ந்த நிலஅதிர்வுகளைத் தொடர்ந்து…
Read More »