#tamilinfo
- இலங்கை

சித்திரைப் புத்தாண்டு காலத்தில் எரிவாயுவை திறம்பட விநியோகிக்க நடவடிக்கை!
எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு நுகர்வோருக்குத் தட்டுப்பாடின்றி எரிவாயுவை விநியோகிக்கும் நடவடிக்கைகள் இன்று (08) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. வர்த்தக அமைச்சரின்…
Read More » - உலகம்

ஈரானுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை!
ஹோர்முஸ் நீரிணையை திறப்பதற்காக அமெரிக்கா வழங்கிய காலக்கெடு முடிவடையவுள்ள நிலையில், ஈரானுக்கு எதிராக மிகக் கடுமையான எச்சரிக்கையை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்துள்ளார். தமது ‘Truth Social’…
Read More » - விளையாட்டு

இந்தியன் பிரீமியர் லீக் 13 ஆவது போட்டி இன்றிரவு!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் மும்பாய் இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான இந்தியன் பிரீமியர் லீக்கின் 13 ஆவது போட்டி இன்று (07) இடம்பெற்றவுள்ளது. ‘குவாட்டி பரசப்பார கிரிக்கெட்’…
Read More » - இலங்கை

அரச தொலைக்காட்சி முன்னாள் தலைவர், பணிப்பாளருக்கு விளக்கமறியல்!
இலங்கை அரச தொலைக்காட்சியின் முன்னாள் தலைவர் மற்றும் பணிப்பாளர் ஆகியோர் எதிர்வரும் 17 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இலங்கை அரச தொலைக்காட்சியின் முன்னாள் தலைவர் சரத்…
Read More » - இலங்கை

செம்மணி சிந்துபாத்தி மனிதப் புதை குழியைப் பார்வையிட,ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளுக்கு நீதிமன்றம் அனுமதி!
யாழ்.செம்மணி சிந்துபாத்தி மனிதப் புதைகுழி அகழ்வு தொடர்பான வழக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று(07) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது செம்மணி சிந்து பாத்தி மனிதப் புதை குழியை…
Read More » - இலங்கை

எரிபொருட்களுக்கு மானியம் வழங்கப்படும் – ஜனாதிபதி அறிவிப்பு!
எரிபொருட்களுக்கு மானியங்கள் வழங்கவுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நாடாளுமன்றத்தில் இன்று(07) தெரிவித்தார். ஒரு லீற்றர் டீசலுக்கு அதிகபட்சம் 100 ரூபா வரையான மானியமும்,பெற்றோல் லீற்றருக்கு அதிகபட்சம் 20…
Read More » - இலங்கை

சினோபெக் நிறுவன எரிபொருள் விலையில் மாற்றம்!
சினோபெக் நிறுவனத்தின் ஒரு லீற்றர் சூப்பர் டீசலின் விலை 28 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, அதன் புதிய விலை 600 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 92 ஒக்டேன் ரக…
Read More » - இலங்கை

ரஷ்யாவின் எரிபொருள், ஏப்பிரல் நடுப் பகுதியில் கிடைக்கும் – பிமல் ரத்நாயக்க தெரிவிப்பு!
ஏப்ரல் நடுப் பகுதியில் இருந்து இலங்கைக்கு எரிபொருள் விநியோகத்தை ஆரம்பிப்பதற்கு ரஷ்யாவோடு உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ரஷ்ய செய்தி நிறுவனம் ஒன்றிற்கு…
Read More » - உலகம்

கண்டன அறிக்கை வெளியிட்ட ஈரானிய உச்சத் தலைவர்!
ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படையின் உளவுத்துறைத் தலைவர் மஜித் காதெமி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஈரானின் மூன்றாவது உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை ஒன்று…
Read More » - இலங்கை

ஆலயத்தில் தாலிக்கொடி அறுத்த பெண் உட்பட மூவர் கைது!
யாழ், சாவகச்சேரி மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயத்தில் தாலுக்கொடி அறுத்த பெண் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 30 ஆம் திகதி பங்குனித் திங்கள் வழிபாட்டில்…
Read More »