#tamilinfo
- இலங்கை

நாதன் எல்லிஸ்ஸிற்காக ஸ்பென்சர் ஜான்சன் களத்தில் சூப்பர் கிங்ஸ் அதிரடி முடிவு!
நாதன் எல்லிஸ்க்கு பதிலாக, ஸ்பென்சர் ஜான்சனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தெரிவு செய்துள்ளது. 2026 ஆம் ஆண்டுக்கான IPL தொடர் இம மாதம் 28 ஆம்…
Read More » - இலங்கை

ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான நிதி 480 மில்லியனாக அதிகரிப்பு!
இலங்கைக்கு இந்த ஆண்டில் வழங்கப்படவிருந்த 380 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை 480 மில்லியன் டொலராக அதிகரிப்பதற்கும், அதில் 200 மில்லியன் டொலர்களை உடனடியாக வழங்கவும் ஆசிய…
Read More » - இலங்கை

சாமர சம்பத்துக்கு எதிரான ஊழல் வழக்கு ஏப்ரல் 30ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!
எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட ஊழல் வழக்கை, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றத்தில்…
Read More » - இலங்கை

இந்தியப் பிரதமரோடு தொலைபேசியில் உரையாடினார் ஜனாதிபதி!
மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் போர்ச் சூழல் மற்றும் உலகளாவிய எரிசக்தி பாதுகாப்பில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து இந்தியப் பிரதமர்நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் உரையாடியதாகஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க…
Read More » - இலங்கை

மே மாதம் வரை தடையின்றி எரிபொருட்களை வழங்க முடியும்: அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவிப்பு!
நாட்டில் தற்போதுள்ள எரிபொருள் கையிருப்பு மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட இறக்குமதிகளின் அடிப்படையில், மே மாதம் வரை தடையின்றி எரிபொருளை வழங்க முடியும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த…
Read More » - இலங்கை

க.பொ.த.உயர்தர பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரல்!
2026 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள பாடசாலை மற்றும் தனிப்பட்ட பரீட்சார்த்திகளுடமிருந்து விண்ணப்பங்கள் விண்ணப்பங்களைக் கோரப்பட்டுள்ளன. இதற்கமைய, இன்று (24) முதல்…
Read More » - உலகம்

ஊடக சுதந்திரம் அல்லது பாதுகாப்பு கேள்விக்குறி: யுனெஸ்க்கோ தெரிவிப்பு!
தற்கால டிஜிட்டல் உலகில் ஊடக சுதந்திரம் மற்றும் பத்திரிகையாளர்களின் பாதுகாப்பு குறித்த கவலைக்குரிய உண்மைகளை யுனெஸ்கோ நிறுவனம் வெளியிட்டுள்ள ‘உலகளாவிய ஊடகப் போக்குகள்’ என்ற ஆய்வறிக்கை வெளிப்படுத்தியுள்ளது…
Read More » - இலங்கை

ஆசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி காலவரையின்றி ஒத்திவைப்பு!
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெறவிருந்த ஆசிய அணிகளுக்கான ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த போட்டி எதிர்வரும் மாதம் 14 ஆம் திகதி முதல் 18…
Read More » - இலங்கை

திருகோணமலையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2ஆயிரம் லீற்றர் டீசல் மீட்பு!
திருகோணமலை கல்லாறு பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 ஆயிரம் லீற்றர் டீசல் மீட்க்கப்பட்டுள்ளது. இவ்வாறு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10 டீசல் பரல்கள் நேற்றைய தினம்(24) மீட்க்கப்பட்டதாக பொலிஸார்…
Read More » - வடக்கு மாகாணம்

வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக ஆசிரியர்கள் போராட்டம்!
வெளி மாவட்டங்களில் சேவையாற்றும் யாழ்ப்பாண மாவட்ட ஆசிரியர்கள், வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக இன்று(24) போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள்…
Read More »