#tamilinfomedia
- இலங்கை

T20 உலகக் கிண்ண குழு A இறுதி போட்டியில், இந்திய அணி 17 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.
அகமதாபாத் (Ahmedabad) நரேந்திரமோடி மைதானத்தில் இந்திய – நெதர்லாந்து அணிகளுக்கிடையில் இந்தப் போட்டி நேற்றிரவு(18) இடம்பெற்றது. முதலில் துடுப்பெடுத்த இந்திய அணி, தொடக்க வீரர்கள் இருவரையும் பவர்ப்ளேயிலேயே…
Read More » - இலங்கை

டொனால்ட் ட்ரம்பின் விசேட பிரதிநிதியைச் சந்தித்த ஜனாதிபதி!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான விசேட பிரதிநிதியும், இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதுவருமான செர்ஜியோ கோருக்கும்(Sergio Gor) ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிற்கும் இடையிலான…
Read More » - உலகம்

கியூபாவிற்கு செல்லவேண்டாம் – சுவிஸ் மீண்டும் ஆலோசனை!
கியூபா (Cuba) நாட்டிற்கு சுற்றுலா பயணம் செய்ய வேண்டாம் என சுவிட்சர்லாந்து அரசு தனது குடிமக்களுக்கு வழங்கிய ஆலோசனையை மேலும் கடுமையாக்கியுள்ளது. சுவிட்சர்லாந்து வெளிவிவகார துறைஇந்த அறிவிப்பை…
Read More » - விளையாட்டு

T20 ,34 ஆவது போட்டியில் தென்னாபிரிக்கஅணி வெற்றி
தென்னாப்பிரிக்கா- ஐக்கிய அரபு இராச்சிய அணிகளுக்கு இடையில் டெல்லி அருண்ஜெட்லி மைதானத்தில் இன்று (18) நடைபெற்ற உலக கிண்ண 20 க்கு 20 தொடரின் 34 ஆவது…
Read More » - இலங்கை

யாழ்.கொடிகாமம் விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு!
யாழ்.கொடிகாமம் ஏ9 வீதி நாவலடிப் இடம்பெற்ற வாகன விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று(17) இரவு 8.50 மணியளவில் இடம்பெற்றது. யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி…
Read More » - இலங்கை

AI தாக்க உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா சென்ற ஜனாதிபதி!
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பின்பேரில்,புதுடில்லி சென்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு விமான நிலையத்தில் அமோக வரவேற்களிக்கப்பட்டுள்ளது. இந்திய மத்திய இணை அமைச்சர் ஸ்ரீராஜ் பூஷன்…
Read More » - இலங்கை

சாவகச்சேரி பொலிஸ் நிலைய பரிசோதனை!
சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் பரிசோதனை நிகழ்வு நேற்று(17) இடம்பெற்றது. பொலிஸ் நிலையங்களில் வருடந்தோறும் இந்த பரிசோதனை நிகழ்வு நடைபெற்றுவருகிறது. இந்த நிகழ்வு வடமாகாண சிரேஸ்ட பொலிஸ்…
Read More » - இலங்கை

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டு சிகரெட்களுடன் ஒருவர் கைது!
இலங்கைக்கு சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட பெருமளவிலான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் நபர் ஒருவர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். விமான நிலையத்தின் வருகை தரும் முனையத்தில் வைத்தே…
Read More » - இலங்கை

ஜனாதிபதி இந்தியா பயணமாகிறார்!
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பின்பேரில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (17) மாலை இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்கின்றார். இந்தியாவில் இடம்பெறும், AI Impact Summit…
Read More » - இலங்கை

அக்குரேகொட இரட்டை கொலை: சகோதரர்கள் இருவர் கைது!
பத்தரமுல்ல அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு உதவியமை மற்றும் உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக…
Read More »