tamilinfonews
- இலங்கை

மின்சார சபை மறுசீரமைப்பு இன்று முதல் அமுலில்!
இலங்கை மின்சார சபை இன்று (09) முதல் அதிகாரப்பூர்வமாக மறுசீரமைக்கப்பட்டுள்ளது. 1969 ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க இலங்கை மின்சார சபைச் சட்டத்தின் கீழ் இயங்கி வந்த…
Read More » - இலங்கை

மகளிர் தின நிகழ்வில் பங்கேற்க பிலிப்பைன்ஸ் சென்ற பிரதமர்!
பிலிப்பைன்ஸில் நடைபெறவுள்ள சர்வதேச மகளிர் தின நிகழ்வுகளில் பங்கேற்பதற்காகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய மணிலாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். ஆசிய அபிவிருத்தி வங்கியின் விசேட அழைப்பின் பேரில் பிரதமர்…
Read More » - இலங்கை

ஸ்ரீ வீர மஹா காளி அம்மன் ஆலய இறுவட்டு வெளியீடு!
யாழ் சுழிபுரம் கிழக்கு பாண்டவெட்டை ஸ்ரீ வீர மஹா காளி அம்மன் புகழ் பாடும் இறுவட்டு(06) வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது. மல்லாகம் கே.ஆர். சுதர்சனின் பாடல் வரிகளிலும், இசையிலும்,…
Read More » - உலகம்

IRIS Dena கப்பல், நிராயுதபாணி என்ற செய்தியை மறுத்தது அமெரிக்கா!
இலங்கையை அண்டிய கடற்பரப்பில் தாக்குதலுக்குள்ளான ஈரானின் IRIS Dena கப்பல், நிராயுதபாணியாக இருந்ததாக வெளியாகும் செய்தியை அமெரிக்காவின் இந்தோ-பசுபிக் கட்டளைப்பீடம் மறுத்துள்ளது. சர்வதேச சட்டங்களின்படி அந்தப் போர்க்கப்பல்…
Read More » - இலங்கை

சட்டவிரோதமாக மணல் அகழ்ந்த 15 படகுகளுடன் இருவர் கிண்ணியாவில் கைது!
திருகோணமலை கிண்ணியா – உப்பாறு பகுதியில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் 15 படகுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். கிண்ணியா உப்பாறுப் பகுதியில் சட்டவிரோதமாக மணல் அகழப்படுவதாக…
Read More » - இலங்கை

அவசரகாலச் சட்டம் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் இல்லை – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை நிராகரித்தார் பிரதமர்!
அவசரகாலச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் நாட்டில் அடக்குமுறை நிலவுவதாக எதிர்க்கட்சிகள் சுமத்தும் குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். அவசரகால சட்டம் தொடர்பாக, நாடாளுமன்றத்தில்…
Read More » - குற்றவியல்

பதுக்கிய 500 லீற்றர் எரிபொருள் மீட்பு: ஒருவர் கைது!
யாழ்ப்பாணத்தில் பதுக்கி வைத்து கறுப்புச் சந்தையில் விற்பனை செய்வதற்காக கொண்டு செல்லப்பட்ட 500 லீற்றர் மண்ணெண்னை கைப்பற்றப்பட்டுள்ளது. இந்தச் பதுக்கல் சம்பவம் யாழ்.வடமராட்சி மந்திகைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.…
Read More » - விளையாட்டு

T20, அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வென்று இறுதிப்போட்டிக்கு இந்தியா!
இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் நடைபெற்ற T20 உலகக் கிண்ண அரையிறுதி 2ஆவது போட்டியில்,இந்திய அணி 7 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. மும்பாய் வான்கடே மைதானத்தில்நேற்றிரவு (05)…
Read More » - இலங்கை

பாலைதீவு சென்ற படகு கவிழ்ந்தது: படகில் இருந்தவர்கள் நீரில் முழ்கினர்!
யாழ்.குருநகர் பகுதியிலிருந்து பாலைதீவுக்கு அந்தோணியார் திருவிழாவிற்கு சென்ற படகு கவிழ்ந்ததில் அதில் பயணித்தவர்கள் நீரில் மூழ்கியுள்ளார். தென் இலங்கையிலிருந்து வருகைதந்த 15 பேர் குறித்த படகில் பயணித்துள்ளதாக…
Read More » - இலங்கை

ஈரான் கப்பலை தாக்கியதை உறுதிப்படுத்திய அமெரிக்கா!
ஈரானிய போர்க்கப்பலான ‘IRIS Dena’ வை தாக்கியழித்ததை அமெரிக்கா உறுதிப்படுத்தியுள்ளது. இலங்கைக்கு தெற்கே சர்வதேச கடலில் வைத்து, இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது. அதனையடுத்து ஈரானின் IRIS Dena’மீது…
Read More »