வடக்கு மாகாணம்
வடக்கு மாகாணம்
யாழ்.பல்கலை விரிவுரையாளர் கொலை வழக்கு சந்தேக நபர்களுக்கு 16 ஆம் திகதிவரை விளக்கமறியல்!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கொலை வழக்கில் கைதான இரண்டு சந்தேக நபர்களையும் எதிர்வரும் ஏப்ரல் மாதம்16ம் திகதி விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…
Read More »யாழில் சிறுமியிடம் அத்துமீறிய பிக்குவிற்கு விளக்கமறியல் நீடிப்பு!
யாழில் சிறுமியிடம் அத்துமீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பிக்குவிற்கு சாவகச்சேரி நீதிமன்றம் விளக்கமறியல் நீடித்துள்ளது. யாழ்.நாவற்குழி விகாரைக்கு அருகில் வசிக்கும் சிறுமி, விகாரைக்குக் குடிதண்ணீர் எடுக்கச் சென்றுள்ளார்.…
Read More »-

சிறுமியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் பிக்கு ஒருவர் கைது!
சிறுவர்கள் மீதானதுஷ்பிரயோகங்கள் ஆங்காங்கே இடம்பெற்று வரும் நிலையில் யாழ் நாவற்குழிப் பகுதியிலும் அவ்வாறான தொரு சம்பவம் பதிவாகி இருக்கிறது. யாழ்ப்பாணம் நாவற்குழியில் அமைந்துள்ள விகாரையிலுள்ள பிக்கு ஒருவர்…
Read More » -

யாழ்.பல்கலை விரிவுரையாளர் கொலை வழக்கு சந்தேக நபர்களுக்கு 16 ஆம் திகதிவரை விளக்கமறியல்!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கொலை வழக்கில் கைதான இரண்டு சந்தேக நபர்களையும் எதிர்வரும் ஏப்ரல் மாதம்16ம் திகதி விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…
Read More » -

நால்வருக்கு மரணதண்டனை விதித்தது நுவரெலியா மேல் நீதிமன்றம்!
பொகவந்தலாவ, நானுஓயா மற்றும் பட்டிப்பொல ஆகிய பிரதேசங்களில், மூன்று வெவ்வேறு சந்தர்ப்பங்களில் ஐவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்களுக்காக நால்வருக்கு நுவரெலியா மேல் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கித்…
Read More » -

உலக சாதனை படைத்த குமுதினி கோபாலகிருஷ்ணன்: அமெரிக்கரின் சாதனையையும் முறியடிப்பு!
உலகின் மிகப்பெரிய மெழுகுவர்த்தி தாங்கிகள் 777 சேகரிப்பு எனும் முயற்சியில் குமுதினி கோபாலகிருஷ்ணன் உலக சாதனை படைத்துள்ளார். இந்த உலக சாதனை நிகழ்வு கிளிநொச்சி முறிகண்டியில் மூவரடங்கிய…
Read More » -

சட்டவிரோத கனியவள அகழ்வை தடுக்க விசேட நடவடிக்கைகள்!
வடக்கு மாகாணத்திலுள்ள கனியவளங்களை அகழ்வுக்கான அனுமதிகள் வழங்கப்படும்போது அனுமதி பெற்றவர்களின் விவரங்கள் மற்றும் வழங்கப்பட்ட அளவு ஆகியன ஆளுநர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, மாவட்ட செயலகங்கள் ஊடாக அவை…
Read More » -

சட்டவிரோத மணல் ஏற்றிய உழவு இயந்திரம் மோதி பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பலி!
சட்டவிரோத மணல் ஏற்றி வந்த உழவு இயந்திரம் மோதி பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்ததோடு பிறிதொரு பொலிஸ் உத்தியோகத்தர் படுகாயம் அடைந்துள்ளார். இந்த சம்பவம் யாழ்தென்மராட்சி கெற்பேலி,…
Read More » -

யாழ்.சாவகச்சேரி பிரதேச சபையின் 10 ஆவது அமர்வு!
யாழ்.சாவகச்சேரி பிரதேச சபையின் 10 ஆவது அமர்வு பிரதேச சபைக் கேட்போர் கூடத்தில் நேற்று(26) இடம்பெற்றது. தவிசாளர் பொன்னையா குகதாசன் தலைமையில் இடம்பெற்ற அமர்வில், பிரதேச சபையால்…
Read More » -

கடமைகளை பெறுப்பேற்ற யாழ்.பல்கலையின் புதிய துணைவேந்தர்!
யாழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமிக்கப்பட்ட திருநாவுக்கரசு வேல் நம்பி இன்று (25) தனது கடமைகளை பொறுப்பேற்றார். யாழ் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பார்வதி சமேத பரமேஸ்வரன் ஆலயத்தில்…
Read More »