இலங்கை
இலங்கை
-

வடக்கு கடலில் 12 இந்திய மீனவர்கள் கைது!
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்படியில் ஈடுபட்ட 12 இந்திய மீனவர்கள் 3 படகுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். காங்கேசந்துறை மற்றும் மன்னார் கடற்பரப்பில் வைத்து நேற்றிரவு(18) இவர்களை கைது…
Read More » -

T20 உலகக் கிண்ண குழு A இறுதி போட்டியில், இந்திய அணி 17 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.
அகமதாபாத் (Ahmedabad) நரேந்திரமோடி மைதானத்தில் இந்திய – நெதர்லாந்து அணிகளுக்கிடையில் இந்தப் போட்டி நேற்றிரவு(18) இடம்பெற்றது. முதலில் துடுப்பெடுத்த இந்திய அணி, தொடக்க வீரர்கள் இருவரையும் பவர்ப்ளேயிலேயே…
Read More » -

டொனால்ட் ட்ரம்பின் விசேட பிரதிநிதியைச் சந்தித்த ஜனாதிபதி!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான விசேட பிரதிநிதியும், இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதுவருமான செர்ஜியோ கோருக்கும்(Sergio Gor) ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிற்கும் இடையிலான…
Read More » -

யாழ்.கொடிகாமம் விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு!
யாழ்.கொடிகாமம் ஏ9 வீதி நாவலடிப் இடம்பெற்ற வாகன விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று(17) இரவு 8.50 மணியளவில் இடம்பெற்றது. யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி…
Read More » -

AI தாக்க உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா சென்ற ஜனாதிபதி!
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பின்பேரில்,புதுடில்லி சென்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு விமான நிலையத்தில் அமோக வரவேற்களிக்கப்பட்டுள்ளது. இந்திய மத்திய இணை அமைச்சர் ஸ்ரீராஜ் பூஷன்…
Read More » -

சாவகச்சேரி பொலிஸ் நிலைய பரிசோதனை!
சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் பரிசோதனை நிகழ்வு நேற்று(17) இடம்பெற்றது. பொலிஸ் நிலையங்களில் வருடந்தோறும் இந்த பரிசோதனை நிகழ்வு நடைபெற்றுவருகிறது. இந்த நிகழ்வு வடமாகாண சிரேஸ்ட பொலிஸ்…
Read More » -

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டு சிகரெட்களுடன் ஒருவர் கைது!
இலங்கைக்கு சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட பெருமளவிலான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் நபர் ஒருவர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். விமான நிலையத்தின் வருகை தரும் முனையத்தில் வைத்தே…
Read More » -

ஜனாதிபதி இந்தியா பயணமாகிறார்!
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பின்பேரில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (17) மாலை இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்கின்றார். இந்தியாவில் இடம்பெறும், AI Impact Summit…
Read More » -

அக்குரேகொட இரட்டை கொலை: சகோதரர்கள் இருவர் கைது!
பத்தரமுல்ல அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு உதவியமை மற்றும் உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக…
Read More » -

மட்டக்களப்பு மாவட்ட சட்டத்தரணிகள் கவனயீர்ப்பு!
மட்டக்களப்பு மாவட்ட சட்டத்தரணிகள் மட்டக்களப்பு நீதிமன்ற கட்டடத் தொகுதிக்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டத்தில் இன்று(16) ஈடுபட்டிருந்தனர். தலங்கம பகுதியில் நேற்று முன்தினம்(14) சட்டத்தரணி ஒருவரும் அவரின் மனைவியும்…
Read More »