இலங்கை
இலங்கை
-

தற்கால பெண்ணியமும், சவால்களும்!
சண்சியா வரதராசன்,ஊடகக் கற்கைகள் துறை,யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம். பெண்கள் நாட்டின் கண்கள்” என்று மகாகவி பாரதியால் போற்றப்பட்ட பெண்கள், இன்றைய நவீன சமுதாயத்தில் எத்தகைய நிலையை எட்டியிருக்கிறார்கள் என்பது…
Read More » -

சமூக ஊடக வலையமைப்பு ஊடாக மேற்கொள்ளப்படும் மோசடிகள் குறித்து பொலிஸ் எச்சரிக்கை!
சமூக ஊடக வலையமைப்புகளை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் நிதிமோசடிகள் குறித்து பொதுமக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பொலிஸ் தலைமையகம், இது தொடர்பாக இன்று (31) அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. இணையத்தைப்…
Read More » -

காலி மாநகர உறுப்பினர்கள் ஐவர் கைது!
காலி மாநகரசபையின் உறுப்பினர்கள் ஐவர் கைது பொலிஸாரால் செய்யப்பட்டுள்ளனர். காலி மாநகர சபையில் நேற்று(30) நடைபெற்ற விசேட கூட்டத்தின்போது நகரசபையின் பெண் செயலாளர் ஒருவர் தாக்ஐப்பட்ட சம்பவம்…
Read More » -

மணல் கடத்திய டிப்பர் மீது துப்பாக்கிச்சூடு!
சட்டவிரோதமாக மணல் ஏற்றிவந்த டிப்பர் வாகனத்தின்மீதுபொலிஸார் துப்பாக்கிச்சூடு நடாத்தியுள்ளனர். இந்தச் சம்பவம் கிளிநொச்சி – பரவிப்பாஞ்சான் பகுதியில் இன்று அதிகாலை 5.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சந்தேகத்திற்கிடமான டிப்பர்…
Read More » -

உண்டியல் பணத்தை கொடுத்துதவிய சிறுமி!
யாழ்ப்பாணத்தை சேர்ந்த மாணவி ஒருவர் தான் சிறிது சிறிதாக சேகரித்த உண்டியல் பணத்தை டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கற்றல் கையேடுகள் தயாரிப்பதற்கு வழங்கிய நெகிழ்வான சம்பவம்…
Read More » -

கிரிபத்கொட நகரில் தீ விபத்து: கொழும்பு–கண்டி பிரதான வீதி மூடப்பட்டது!
கிரிபத்கொட நகரில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக கொழும்பு-கண்டி பிரதான வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. குறித்த வீதியால் பயணிக்கும் சாரதிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.…
Read More » -

நாட்டின் சுகாதாரதுறைக்கு முக்கிய பங்காற்றும் தரப்பு – அமைச்சரின் அறிவிப்பு!
நாட்டில் சிறந்த ஆரம்ப சுகாதார சேவையை நிறுவுவதிலும், நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் பணியிலும் பல் சத்திர சிகிச்சை நிபுணர்கள் முக்கிய பங்கு வகிப்பதாக சுகாதார மற்றும் ஊடக…
Read More » -

டக்ளஸ் தேவானந்தவுக்கு 9 வரை விளக்கமறியல்!
கைது செய்யப்பட்ட முன்னாள் கடற்றொழில் அமைச்சரும்,ஈழமக்கள் ஜனநாயக காட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். முன்னாள் கடற்றொழில் அமைச்சர்…
Read More » -

கடலில் காணாமல் போன உதைபந்தாட்ட வீரர் சடலமாக மீட்பு: யாழில் துயரம்!
யாழ் வடமராட்சி கிழக்கு தாளையடி கடலில் நீராடச் சென்று காணாமல் போன உதைபந்தாட்ட வீரரான இளைஞர் இன்று(30) சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார். நேற்று முன்தினம்(28) பிற்பகலில் தனது நண்பர்களுடன்…
Read More » -

தையிட்டி மக்களின் காணிகளை மீட்க அணி திரளுங்கள் – ஆளுநர்,அரச அதிபர் அரசாங்கத்தை திருப்திப்படுத்த பார்க்கின்றனர்: காணிகளை இழந்த மக்கள் போராட்டத்துக்கு அழைப்பு!
வலி வடக்கு தையிட்டி பகுதியில் பொதுமக்களின் காணிகளில் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்ட விகாரையில் மீண்டும் ஒரு புத்தர் சிலை வைக்கும் முயற்சிக்கு எதிராக எதிர்ப்பை வெளியிடுவதற்கு எதிர்வரும்…
Read More »