இலங்கை
இலங்கை
-

கொடிகாமம் பழக்கடை வியாபாரிகள் போராட்டத்தில்!
யாழ்.கொடிகாமம் சந்தை பழக்கடை வியாபாரிகள் கடைகளை மூடி இன்று(08) போராட்டத்தில் ஈடுபட்டனர். இம்மாதம் முதலாம் திகதி முதல் சந்தை வியாபார நடவடிக்கைகள், புதிதாக புனர்நிர்மாணம் செய்யப்பட்ட கட்டடத்தில்…
Read More » -

யாழ். மாவட்டம் இதுவரை எதிர்கொள்ளாத பேரழிவை சந்திக்கும்!
தற்போது உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுமண்டலத்தால் யாழ் மாவட்டத்தில் 650 மில்லி மீற்றருக்கும் மேலான மழை பெய்யும் என யாழ் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா எச்சரித்துள்ளார்.…
Read More » -

நுவரெலியாவில் நீர் விமானம் விபத்து!
நுவரெலியா, கிரெகரி ஏரியில், நீர் விமானம் (sea flight) ஒன்று தரையிறங்கும் போது நேற்று(07) பிற்பகலில் விபத்துக்குள்ளாகியது. இதன்போது விமானத்திலிருந்தஇரு விமானிகள் காயமடைந்தனர். அவர்களை ஏரியில் படகு…
Read More » -

சர்ச்சைக்குரிய தரம் 06 பாடங்கள் நீக்கம்!
சர்ச்சைக்குரிய விடயங்களைக் கொண்ட தரம் 6 ஆங்கிலப் பாடப் புத்தகத்திலுள்ள குறிப்பிட்ட பாடத்தை நீக்கவுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று(07) உரையாற்றும்போதே அவர் இதனை…
Read More » -

திரையுலகில் மிளிரும்ஷன்சனா பாலசூரிய!
ஹன்சனா பாலசூரிய,இலங்கையில் சிறந்த நடிகையாகவும்,மொடலாகவும் மற்றும் டிவி தொகுப்பாளராகவும்திகழ்கின்றார். இவர் Wassanaye Sanda மற்றும் Lucknow போன்ற பிரபலமான தொலைத்தொடர்கள் மற்றும் திரைப் படங்களில் நடித்துள்ளார். அதன்பின்னர்,…
Read More » -

மிகச்சிறந்த தடகள வீராங்கனையாக திகழும் அமாஷி டி சில்வா!
இலங்கையின் மிகச் சிறந்த தடகள வீராங்கனைகளில் ஒருராக அமாஷி டி சில்வா திகழ்கின்றார். 1999 ஆகஸ்ட் 12ஆம் திகதி கண்டியில் பிறந்தார். இவர் சஸ்வர்ணமாலி மகளிர் கல்லூரியில்…
Read More » -

மாணவர்களுக்கு 15 முதல் சீருடைகள்!
பாடசாலை சீருடைகள் விநியோகம் எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் இடம்பெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் கே.எம்.ஜீ.எஸ்.…
Read More » -

அர்ச்சுனா எம்பிக்கு இடைக்கால தடை!
யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளரை பொது வெளியில் அவதூறு ஏற்படுத்தும் வகையில் பேசுவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவிற்கு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு விதித்துள்ளது.…
Read More » -

நாட்டை மீள கட்டியெழுப்ப பொலிஸ் திணைக்களம் 50 மில்லியன் நிதி உதவி!
நாட்டில் ஏற்பட்ட அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைக்கும், பேரழிவிற்குப் பிறகு நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும் தொடங்கப்பட்ட இலங்கையை மீண்டும் கட்டியெழுப்பும் நிதிக்கு பொலிஸ் திணைக்களம் 50 மில்லியன்…
Read More » -

பாம்புக்கடிக்கு இலக்கான இளைஞன் உயிரிழப்பு!
கிளிநொச்சி கல்மடு நகர் பகுதியில் இன்று( 06) ஆலய வளாகத்தில் சிரமதான பணியில் ஈடுபட்ட இளைஞன் பாம்பு கடிக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் கல்மடுநகரைச் சேர்ந்த 23…
Read More »