உலகம்
உலகச் செய்திகள்
-

இலங்கைப் போக்குவரத்து சபையினால் பெண் நடத்துநர்கள் நியமனம்!
இலங்கை போக்குவரத்து சபை எடுத்த இந்த முடிவு ஒரு நியமனம் அல்ல, இது பெண்களுக்கு கொடுக்கப்பட்ட நம்பிக்கை! வீட்டுக்குள் அடக்கப்பட்ட கனவுகள் இன்று சாலைகளில் ஓடுகின்றன. தன்னம்பிக்கையோடு…
Read More » -

T 20 பதினோராவது போட்டியில் நியூசிலாந்து அணி 10 விக்கெட்களால் வெற்றி!
நியூசிலாந்து மற்றும் ஐக்கிய அரபு இராட்சிய அணிகளுக்கு இடையில் சென்னை சிதம்பரம் விளையாட்டு அரங்கில் நேற்று(10) நடைபெற்ற உலகக்கிண்ண 20க்கு 20 கிரிக்கெட் தொடரின் 11 ஆவது…
Read More » -

வனிந்து ஹசரங்க போட்டியிலிருந்து விலகல்
தற்போது நடைபெற்றுவரும் உலகக் கிண்ண T 20 தொடரிலிருந்து இலங்கையணியின் சகலதுறை ஆட்டக்காரர் வனிந்து ஹசரங்க விலக்கப்பட்டுள்ளார். அயர்லாந்துக்கு எதிரான இலங்கையின் முதல் போட்டியின்போது பின்பக்க தொடைப்பகுதியில்…
Read More » -

T20 10 ஆவது போட்டியில் நெதர்லாந்து அணி 7 விக்கெட்களால் வெற்றி!
நெதர்லாந்து மற்றும் நமீபியா அணிகளுக்கு இடையில் டெல்லி அருண் விளையாட்டு அரங்கில் இன்று(10) நடைபெற்ற உலகக்கிண்ண 20க்கு 20 கிரிக்கெட் தொடரின் 10ஆவது போட்டியில் நெதர்லாந்து அணி…
Read More » -

பெண்ணின் கருப்பையில் இருந்த கண்ணாடிப் போத்தல்கள்!
நாத்தாண்டிய பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், தான் பணிபுரியும் நிறுவன உரிமையாளர் வீட்டு விருந்தில் மது அருந்திய நிலையில், மது போதையில் கொடூரமான *பாலியல் வன்புணர்வுக்கு…
Read More » -

T20 8 ஆவது போட்டியில் ஜிம்பாவே அணி 8 விக்கெட்களால் வெற்றி!
ஜிம்பாவே மற்றும் ஓமான் அணிகளுக்கு இடையில் கொழும்பு ஆர்.பிரேமதாசா மைதானத்தில் நேற்று(09) நடைபெற்ற உலக கிண்ண 20க்கு20 தொடரில் 8 ஆவது போட்டியில் ஜிம்பாவே அணி 8…
Read More » -

ஸ்லோப்ஸ்டைல் பெண்கள் போட்டியில் – மதுய்ல்ட் கிரேமோ முதலிடம்!
இத்தாலியின் லிவிக்னோ நகரில் நேற்று(09) நடைபெற்ற பெண்களுக்கான ‘ஸ்லோப்ஸ்டைல்’ ஃப்ரீஸ்டைல் ஸ்கீயிங் போட்டியில், சுவிட்சர்லாந்தின் மதுய்ல்ட் கிரேமாட் தனது ஒலிம்பிக் சாம்பியன் பட்டத்தை வெற்றிகரமாகத் தக்கவைத்துக் கொண்டார்.…
Read More » -

T 20 ஏழாவது போட்டியில் ஸ்கெட்லாந்து 73 ஓட்டங்களால் வெற்றி!
ஸ்கொட்லாந்து மற்றும் இத்தாலி அணிகளுக்கு இடையில் இந்தியாவின் கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் இன்று(09) நடைபெற்ற உலக கிண்ண 20க்கு20 தொடரின் 7ஆவது போட்டியில் ஸ்கொட்லாந்து அணி…
Read More » -

-

கருக்கலைப்பு நிலையம் முற்றுகை: முன்னாள் வைத்திய அதிகாரி கைது!
பேருவலையில் சட்டவிரோதமாக இயங்கி வந்த கருக்கலைப்பு நிலையம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் முன்னாள் வைத்திய அதிகாரி ஒருவரை நேற்று (08) கைது செய்யப்பட்டுள்ளார். களுத்துறை நீதவான் நீதிமன்றத்திலிருந்து…
Read More »