உலகம்
உலகச் செய்திகள்
-

திவ்யா கணேஷ் பிக்பாஸ் வெற்றியாளர்!
விஜய் தொலைக்காட்சி பிக் பாஸ் தமிழ் சீசன் 9 இன் வெற்றியாளராக திவ்யா கணேஸ் திகழ்கிறார். இவர் 50 லட்சம் ரூபா பரிசுத் தொகையையும், மாருதி சுசூகி…
Read More » -

கனடா தூதுவருடன் ரவூப் ஹக்கீம் சந்திப்பு!
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் கனடா நாட்டின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் இஸபெல் மார்டினைச் சந்தித்து கலந்துரையாடினார். இந்த சந்திப்பு கொழும்பிலுள்ள கனடா…
Read More » -

பிரான்ஸ் தூதுவர் தமிழ் முற்போக்கு கூட்டணி சந்திப்பு!
இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ரெமி லம்பேர்ட்க்கும், தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும், இடையிலான சந்திப்பு கொழும்பில் இடம்பெற்றது. தமிழ் முற்போக்கு கூட்டணியின் சார்பாக தலைவர் மனோ கணேசன், துணை…
Read More » -

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்: 4 பிக்குகள் உட்பட பத்து பேருக்கும் விளக்கமறியல் நீடிப்பு!
திருகோணமலை கடற்கரையில் கடந்த நவம்பர் மாதம் 17 ஆம் திகதி புத்தர் சிலை வைக்கப்பட்டமை தொடர்பாக கைது செய்யப்பட்ட பௌத்த பிக்குகள் உட்பட 10 பேருக்கும் விளக்கமறியல்…
Read More » -

சுவிட்சர்லாந்து சென்றுள்ள இலங்கைப் பிரதமர்!
சுவிட்சர்லாந்தின் (Davos-Klosters ) டாவோஸ்-குளோஸ்டர்ஸ் நகரில் ஆரம்பமாகியுள்ள 56ஆவது உலகப் பொருளாதார மன்றத்தின் வருடாந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இலங்கைப் பிரதமர் அங்கு சென்றுள்ளார். சுவிட்சர்லாந்தின் டாவோஸ்-குளோஸ்டர்ஸ் நகரில்…
Read More » -

சிலியில் காட்டுத்தீ:18 உயிரிழப்பு!
சிலியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயால்18 பேர் உயிரிழந்துள்ளதோடு 100க்கும் மேற்பட்ட வீடுகள் தீக்கிரையாகியுள்ளன. சிலியின் தலைநகர் சாண்டியாகோவிற்கு தெற்கே சுமார் 500 கிலோமீற்றர் தொலைவிலுள்ள உபிள் மற்றும் பயோபியோ…
Read More » -

-

பிரியங்காவின் “எங்கள் ஊர் யாழ்ப்பாணம்”!
யாழ் குயில் பிரியங்கா சிந்துமயூரன் பாடிய “எங்கள் ஊர் யாழ்ப்பாணம்” பாடல் தற்போது வெளியாகி இணைய தளத்தில் வைரலாகி வருகிறது. இந்தப் பாடலின் தயாரிப்பாளர் R.Segaran மற்றும்…
Read More » -

கொழும்பு – பதுளை வீதி களுபஹன பகுதியில் பேருந்து கவிழ்ந்ததில் சாரதி பலி: ஐவர் காயம்!
கொழும்பு பதுளை வீதியில் களுபஹன பாடசாலைக்கு அருகாமையிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் 5 பேர் காயமடைந்த நிலையில் ஆலடித்தன்ன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக தியதலாவ…
Read More » -

துன்னாலையில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை!
யாழ்.வடமராட்சி துன்னாலை காட்டுப்பகுதியில் பல வருடங்களாக சட்டவிரோதமாக இயங்கிவந்த கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகையிடப்பட்டதோடு சந்தேக நபரொருவரை கைதுசெய்யப்பட்டுள்ளார். நெல்லியடிப் பொலிஸார் இன்று (18) அதிகாலை மேற்கொண்ட…
Read More »