உலகம்
உலகச் செய்திகள்
-

இலங்கை ஆசிரியர் சங்க குழுவினர் நெடுந்தீவிற்கு விஜயம்!
யாழ்.நெடுந்தீவு பாடசாலைகளுக்கு இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொது செயலாளர் ஜோசப் ஸ்ராலின் உள்ளிட்ட குழுவினர் நேற்று(26) கள விஜயத்தை மேற்கொண்டிருந்தனர். இதன்போது,கடல் கடந்த தீவுகளில் பணியாற்றும் ஆசிரியர்கள்…
Read More » -

அமெரிக்காவால் சிறைபிடிக்கப்பட்ட ஈரான் மாலுமிகள் விடுதலை!
அமெரிக்காவால் கடலில் வைத்து சிறைபிடிக்கப்பட்ட ‘லெனோர் டவினா’ கப்பலைச் சேர்ந்த 22 ஈரான் மாலுமிகள் அமெரிக்கா விடுவித்துள்ளது. விடுதலை செய்யப்பட்டவர்கள் பாகிஸ்தானின் கராச்சி நகரை வந்தடைந்துள்ளதாக அந்த…
Read More » -

சாவகச்சேரி நகரசபை உப தவிசாளரை நீக்கியமையை கண்டித்து சாவகச்சேரியில் கடையடைப்பு போராட்டம்!
யாழ்.சாவகச்சேரி நகர சபை உப தவிசாளரின் பதவி நீக்கப்பட்டு உறுப்பினர் பதவியும் வறிதாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து கவனயீர்ப்பு போராட்டமும், கடையடைப்பும் இன்று(26) முன்னெடுக்கப்பட்டது. உள்ளூராட்சி ஆணையாளரின் சுற்றறிக்கையை…
Read More » -

TIN நம்பர் பெற கால வரையறை விதிக்கப்படவில்லை: யாழ்.மாவட்ட அரச அதிபர் தெரிவிப்பு!
வரி செலுத்துநர் அடையாள இலக்கம் (TIN) பெற இதுவரை காலவரையறை விதிக்கப்படவில்லை என யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார். வரி செலுத்துநர் அடையாள இலக்கத்தைப்…
Read More » -

வெனிசுலாவில் இரட்டை நிலநடுக்கத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 235 ஆக உயர்வு!
வெனிசுலாவில் ஏற்பட்ட இரட்டை நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின்எண்ணிக்கை 235 பேர் ஆக உயர்வடைந்துள்ளது. கரீபியன் கடற்கரை பகுதியான மோரோன் (Moron) நகருக்கு மேற்கே 7.2 மற்றும் 7.5 ரிக்டர்…
Read More » -

வவுனியா மாநகர சபை முதல்வர், சாவகச்சேரி நகரசபை உபதவிசாளர் பதவி நீக்கப்பட்டமைக்கு சுரேஷ் பிரேமச்சந்திரன் கண்டனம்!
வவுனியா மாநகர சபை முதல்வர் காண்டீபன், சாவகச்சேரி நகரசபை உபதவிசாளர் கிஷோர் ஆகியோரின் பதவி மற்றும் உறுப்புரிமை வடக்கு ஆளுநரால் நீக்கப்பட்டமைக்கு ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின்…
Read More » -

வடகொரியாவின் மிகப்பெரிய அதிநவீனப் போர்க்கப்பல் கடற்படையில் சேர்ப்பு!
வடகொரியா தனது வரலாற்றிலேயே மிகப்பாரிய அளவிலான புதிய போர்க்கப்பல் ஒன்றை அதிகார பூர்வமாகத் தனது கடற்படையில் இணைத்துள்ளது. ‘சோ ஹியோன்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த 5,000 டன்…
Read More » -

வேலையற்ற பட்டதாரிகள் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் முன்பாக போராட்டம்!
வேலையற்ற பட்டதாரிகள் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் முன்பாக இன்று (25) போராட்டத்தில் ஈடுபட்டனர். அண்மையில் நடைபெற்ற ஆசிரியர் வேலைவாய்பு போட்டி பரீட்சையில் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும், வடமாகாணத்திலுள்ள வேலை…
Read More » -

வவுனியா நகரசபை மேஜர்,சாவகச்சேரி நகரசபை உப தவிசாளர் ஆகியோர் ஆளுநரால் பதவி நீக்கம்!
வடக்கு மாகாணத்தில் இரண்டு உள்ளூராட்சி மன்றங்களின் மக்கள் பிரதிநிதிகள் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள விசேட வர்த்தமானி அறிவித்தல்கள் மூலம்…
Read More » -

கொழும்பு கடவத்தையில் விபத்து :ஒருவர் பலி!
கொழும்பு – கடவத்தை பேருந்து நிலையம் அருகே இன்று (24) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கடவத்தை பேருந்து நிலையத்திற்குள் பாதசாரி மீது பேருந்து மோதியுள்ளது. இந்த…
Read More »